Wednesday, June 17, 2026

ராகவா லாரன்ஸ் நடத்திய லீலைகள் - ஸ்ரீ ரெட்டி

திடீர்ப் புனிதர்களாகி அரசியலில் குதிக்கப்போகிறேன், மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன், மக்களே நான் வரட்டுமா வேண்டாமா...போன்ற கேள்விகள் வைக்கும் சினிமா ஹீரோக்களுக்கும், மக்களுக்கான பிரச்சனை என்னவென்றும் உணராமல் அடிப்படை அறிவும் கூட இல்லாமல், "சி.எம்மை கேள்விலாம் கேட்காதீங்க...!" என்பவர்களுக்கும் மக்களின் மறதி அல்லது அசட்டுத்தனம் ரொம்ப வசதியாக இருக்கிறது.
இவர்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு உணர்ச்சிகரமாக ஏதாவது எமோஷனல் பிட்டுகள் போட்டால் போதும். அம்மா செண்டிமெண்ட், தனியா நிக்கறேன், அனாதைப் பசங்களுக்கு ஆதரவு கொடுக்கறேன்..etc etc etc
அப்புறம் ஜல்லிக்கட்டுப் போராட்டம். "நாந்தான் அதை ஆரம்பிச்சேன், நாந்தான் அதை முடிச்சுவெச்சேன்...." என்று அதைப்பற்றிப் பேசினால் கொஞ்சம் எமோஷனலாக மற்றவற்றை மறந்துவிடுவார்கள்.
அவர்களளவில், அந்தப்போராட்டத்தைப் பற்றி மக்கள் எப்போதும் நினைவிலேயே வைத்திருக்க வேண்டும்.
ஆனால்,
இன்னொரு போராட்டமும் இருக்கிறது, அதுபற்றி மக்கள் யோசிக்கவே கூடாது.
நடிகை ஸ்ரீரெட்டி போராட்டம்.
நடிகர்சங்கம் முன்பு மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக நின்று போராடிய தெலுகு நடிகை.
போராட்டத்தின் சாராம்சம், உடம்பு.
"சான்ஸ் தரேன் சான்ஸ் தரேன்னு இந்த உடம்பைத்தானேடா எல்லோரும் கூறுபோட்டு குதறி வெச்சீங்க...? நீங்க யூஸ் பண்ற வரைக்கும் யூஸ் பண்ணிட்டு தூக்கியெறிஞ்சுட்டு போன இந்த உடம்பை இப்போ ஊரே பாக்குது..இப்பவாவது சான்ஸ் தருவீங்களா....?!"
தெலுகு நடிகைக்கு தமிழ்நாட்டில் என்ன போராட்டம்?
சான்ஸ் தருகிறேன் என்று அவரை உரித்தெடுத்த முக்கால்வாசி நடிகர்கள், தமிழ் ஹீரோக்கள், இயக்குனர்கள்.
ஒரு நடிகரை, "அனகோண்டா போல" என்றார்.
இன்னொரு நடிகரை, "நாக்குராஜன்" என்றார்.
இன்னொரு பெரும்புள்ளி, நடிகர், அரசியல், சரி வேண்டாம்.
அப்புறம் இந்த தியாகி.
"மத்தவங்களாச்சும் பரவால்ல..சுமாராவாச்சும் இருப்பாங்க..ஆனா இந்தாளு கூடலாம் பண்ணனும்னு எனக்கென்ன தலையெழுத்தா...?" என்றார் ஸ்ரீரெட்டி.
அதற்கு பதிலடியாக அவர் செய்ததுதான், ஹைலைட்.
எமோஷனல் புல்லிங்.
ஊனமுற்ற சிறுவர், சிறுமியர் சூழ நின்றுகொண்டு, "இவங்கதான் என் உலகம்..! என்மேல எப்படி தப்பு சொல்லலாம்..?" என்றார்.
வெளிப்படையாக உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், அந்த ஊனமுற்ற குழந்தைகள், பாவத்தின் கேடயம். மக்கள் கண்கள் வேறெங்கும் போகாது.
அதே கேடயம்தான், இப்போது அரசியலுக்கும் பயன்படுகிறது. கூடவே அம்மா செண்டிமெண்ட்.
நசிந்துபோன அந்த பெண்ணின் உடம்புக்கு பதில்?
அது யாருக்குத் தேவை?
ஊரைப்பொறுத்தவரை, "சான்ஸுக்கு படுத்த தேவடியா அவ!" அவ்வளவுதான்.
ஸ்ரீரெட்டி யோக்கியமா இல்லையா என்பது தனி விவாதம்.
ஆனால் ஏமாற்றப்பட்டது நிதர்சனம்.
இங்கே,
வீதிக்கு வந்து போராடும் ஸ்ரீரெட்டிக்கும் பதில் கிடைக்காது,
வீதிக்கு வராமல் போராடும் சின்மயிக்கும் பதில் கிடைக்காது,
வெளியே தெரியாத ஸ்ரீரெட்டிகளுக்கும் சின்மயிகளுக்கும், பதிலே கிடைக்காது.
ஆனால், அந்த உடம்புகளை சுவைத்து,"உதவிகள்" என்ற எமோஷனல் போர்வையில் அதே உடம்பை மறைத்து,
"நா அரசியலுக்கு வரணுமா வேணாமா..?" என்று இவர்கள் கேள்வி கேட்டால்,
மக்கள் பதில் கொடுக்க வேண்டும். கொடுப்பார்கள்.
----------------------
குறிப்பு: இந்த எமோஷனல் புல்லிங் என்பதை வைத்து "உதவி பண்றேன்...வீடியோ எடுத்துப்போடறேன், யதார்த்தமா சாப்பாடு கொடுக்கறேன்.."என்று கேமராவும் கையுமாக அலையும் ஓர் Influencer கூட்டம் இருக்கிறது. அவர்களிடம் கையேந்துபவர்கள் லைவ்வில் ஒரேயொரு முறை,
"எனக்கு காசு வேணாம், ஏதாச்சும் பொண்ணு கிண்ணு இருந்தா..." என்று கேட்டுப் பாருங்கள்.
யாரை? என்று கூட யோசிக்காமல், தயங்காமல் கூட்டிக்கொடுப்பார்கள். லைக்ஸ் பைத்தியங்கள்.
---------------------
Writer Charithraa's https://m.facebook.com/story.php?story_fbid=1527744089365428&id=100063895533421

https://www.facebook.com/story.php?story_fbid=27124708657167785&id=100001660524789&_rdr



No comments:

Post a Comment

யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம்-:பேச்சு- கருத்து சுதந்திரம் எதிரான நடவடிக்கை

  பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா புகாரில் யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; ‘இனி யாரும் அவதூறு பேச துணிய மாட...