வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,389 நாட்கள் கடந்துவிட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பூதூரில் உள்ள கோட்டூர் இருளர் பழங்குடியினக் குடியிருப்பில் வசிக்கும் இருளர் பழங்குடியினப் பெண்மணி திருமதி. மாரியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? தனது வாழ்நாள் முடிவதற்குள் தனது சொந்த வீட்டில் நல்லபடியாகப் பயமின்றி வசிக்க வேண்டும் என்று ஆசையுடன் இத்தனை வருடங்களாகக் காத்திருக்கும் திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? சாலை சாலையாகத் தனது கணவருடன் மிதிவண்டியில் அலைந்து திரிந்து அன்றாடம் 3 முறை உணவிற்குக் கூட வழியில்லாத திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக அரசு 3 மாதங்களில் ₹20,881.25 கோடி கடன் வாங்கியது" ₹14,618 கோடி என்பது முந்தைய கடனுக்கான வட்டி
தவெக அரசு 3 மாதங்களில் ₹20,881.25 கோடி கடன் வாங்கிவிட்டது" என்று திட்டமிட்டு பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றன. Breakdown: - ஏப்ரல்:...

No comments:
Post a Comment