Monday, June 15, 2026

ஸ்ரீபெரும்பூதூரில் இருளர் பழங்குடியினர் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,389 நாட்கள் கடந்துவிட்டன. எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?

 வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,389 நாட்கள் கடந்துவிட்டன.

https://x.com/SreeSuryamohan/status/2066353539081982131/photo/1
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பூதூரில் உள்ள கோட்டூர் இருளர் பழங்குடியினக் குடியிருப்பில் வசிக்கும் இருளர் பழங்குடியினப் பெண்மணி திருமதி‌. மாரியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? தனது வாழ்நாள் முடிவதற்குள் தனது சொந்த வீட்டில் நல்லபடியாகப் பயமின்றி வசிக்க வேண்டும் என்று ஆசையுடன் இத்தனை வருடங்களாகக் காத்திருக்கும் திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? சாலை சாலையாகத் தனது கணவருடன் மிதிவண்டியில் அலைந்து திரிந்து அன்றாடம் 3 முறை உணவிற்குக் கூட வழியில்லாத திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?

No comments:

Post a Comment