தமிழ்நாடு மாநிலமும் மக்களும்; பெட்ரோல் வேண்டும், இயற்கை எரி வாயு வேண்டும், பேட்டரி வேண்டும், நவீன உலகில் இருக்கும் அத்துணை சௌகரியங்களையும் அனுபவிக்க வேண்டும். ஆனால் இந்த பொருட்கள் கிடைக்கும் இடத்தில் இருந்து எதையும் வெளிக்கொணர கூடாது. எங்கிருந்தோ எடுத்துக் கொண்டு வந்து அதை மானியத்தில் கொடுத்தால் அதை வாங்கி கொள்வோம். அவ்வளவு தான்.

தூத்துக்குடி காப்பர் smelter ஆலையை ஒழித்துக் கட்டினார்கள். எந்த ஒரு துறைமுக கட்டுமான துறையும் வந்து விட கூடாது என்று போராட்டம் செய்து அதை கேரளாவிற்கு போக வைத்தார்கள். காவிரி படுகைகளில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை தடுத்தார்கள். நியூட்ரினோ project அதற்கும் எதிர்ப்பு. திட்டம் கைவிடப்பட்டது. கூடங்குளம் ஒரு மாமாங்க போராட்டத்திற்கு பின்னர் செயல்பட தொடங்கியது. கல்பாக்கம் அணுமின் நிலையம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. கடலூர் சிப்காட் விவகாரமும் இப்படி தான்.
இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தால் பின்னர் என்ன தான் வேண்டும்? நெல் அரிசி சோறு மீன் இது தான் பிரதானம்.
இதை வைத்துக் கொண்டு இந்தியா உலக வல்லரசு ஆக என்ன வழி இருக்கோ அதை செய்தால் போதும்.ஆனால் மேற்சொன்னது போல் எல்லாவித நவீன வாழ்க்கைமுறை வாழ தேவையான அத்துணை விஷயங்களும் வேண்டும்.
இந்த மன நிலை இருக்கும் வரை நாம் பிச்சை எடுப்பதை தவிர்த்து வேறு வழியே இல்லை

தூத்துக்குடி காப்பர் smelter ஆலையை ஒழித்துக் கட்டினார்கள். எந்த ஒரு துறைமுக கட்டுமான துறையும் வந்து விட கூடாது என்று போராட்டம் செய்து அதை கேரளாவிற்கு போக வைத்தார்கள். காவிரி படுகைகளில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை தடுத்தார்கள். நியூட்ரினோ project அதற்கும் எதிர்ப்பு. திட்டம் கைவிடப்பட்டது. கூடங்குளம் ஒரு மாமாங்க போராட்டத்திற்கு பின்னர் செயல்பட தொடங்கியது. கல்பாக்கம் அணுமின் நிலையம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. கடலூர் சிப்காட் விவகாரமும் இப்படி தான்.
இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தால் பின்னர் என்ன தான் வேண்டும்? நெல் அரிசி சோறு மீன் இது தான் பிரதானம்.
இதை வைத்துக் கொண்டு இந்தியா உலக வல்லரசு ஆக என்ன வழி இருக்கோ அதை செய்தால் போதும்.ஆனால் மேற்சொன்னது போல் எல்லாவித நவீன வாழ்க்கைமுறை வாழ தேவையான அத்துணை விஷயங்களும் வேண்டும்.
இந்த மன நிலை இருக்கும் வரை நாம் பிச்சை எடுப்பதை தவிர்த்து வேறு வழியே இல்லை
No comments:
Post a Comment