சென்னை அடையாறில், எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த திமுக மாஜி எம்.பி., அழகிரியின் மகள் கயல்விழி.
அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்
லிப்ட் செயல்பாடு தொடர்பான பிரச்சனை குறித்து பேச வந்த போது வங்கி மேலாளருடன் கயல்விழி வாக்குவாதம்
கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் கன்னத்தில் கையை வைத்து கேட்டுக் கொண்டு இருந்ததால் ஆத்திரம்



No comments:
Post a Comment