DIPR TN வெளியிட்ட செய்தி தானே இது. தெளிவாக “அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்” தான போட்டு இருக்கு.
https://www.facebook.com/photo/?fbid=1046671484608171&set=a.164528356155826
அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்தரித்து உண்மைக்கு புறம்பாக பரப்புகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
என் குழந்தைக்கு அம்மை வார்த்து குணமாகாமல் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மூன்று நாட்கள் தங்கி இருந்து குழந்தை நலமுடன் திரும்பி வந்தோம் 30 வருடங்களுக்கு முன்பு
இந்த மண்டபம் அமையவுள்ளது மிகவும் நன்று
ஓம் சக்தி


No comments:
Post a Comment