(Historical & Theological view based on International University researches)
Thursday, October 18, 2018
Canada Legalised Ganja
கிறிஸ்துவ ஜெபக் கூடங்களில் (சர்ச்) தன் மத தொன்மக் கதையான பைபிள் கதைகளினை ஏற்று அதன் கீழ் மக்களை அடிமை படுத்த, இந்திய மக்களிடம் பிரிவினை வாதம் வளர்த்தல், தேசம் மீதான வெறுப்பு வளர்ப்பு, பொய்யான ஆரிய – திராவிட இனவாதம் பரப்பல் என்பதையே செய்கின்றன என்பதன் சாட்சி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
ஜேம்ஸ் வசந்தன் போன்ற கிறிஸ்துவர்கள் ஒரு வரலாற்று உண்மையை புரிந்து பேசுதல் வேண்டும்.பைபிள் கதைகள் முழுவதும் மனிதக் கற்பனை கட்டுக் கதை என தொல்லியல் நிருபித்துள்ளது. இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள் இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா பாபிலோன்னில் வாழ்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கொள்ளை அடித்தது 9'000 லட்சம் கோடிகள். மோசமான ஆட்சியில் செயற்கை பஞ்சங்களால் 10 கோடி மக்கள் கிறிஸ்ததுவ ஆங்கிலேயரால் கொல்லப் பட்டனர்
பைபிள் கதைகளில் பெண்களை போகப் பொருளாய் காட்டும். அடுத்தவர் மனைவிகளை அபகரித்து கணவர்களை கொன்ற தாவீது போற்றப் பட்டு, ரோமன் கிரிமினலாய் அம்மணமாக தூக்குமரத்ட்தில் செத்த ஏசு எனும் பாவி மனிதனை கதைகள் கொண்ட்டு தெய்வீகமாக்கும்.
ஜேம்ஸ் வசந்தன் பற்று அறிய பல செய்திகள்
http://www.britishsouthindians.co.uk/south-indian-music-director-james-vasanthan-arrested-and-jailed-for-13-days/
https://tamil.oneindia.com/news/tamilnadu/james-vasanthan-seeks-apology-his-bad-comments-on-ilaiyaraaj-242880.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-sliderசைவ திருமுறை ஆசிரியர்கள் தம் திருவாக்கில் சாம இருக்கு வேதங்கள்
"சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்" - (பொது - 10)
· "தயங்கு தோலை உடுத்தச் சங்கரா
சாம வேதம் ஓதி" - (திருமுருகன்பூண்டி - 5)
"பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார்"
- (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2)
- (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2)
"சாமநல் வேதனும் ........" - (திருப்புகலி - 5)
· சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் 2.94.1
"சங்கணி குழையினர் சாமம் பாடுவர்"
- (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 5)
- (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 5)
"சடையினன் சாமவேதன்" - (திருப்பிரமபுரம் - 2)
"சடையவன் சாமவேதன்" - (திருவொற்றியூர் - 1)
"சாமத்து வேத மாகிநின்றதோர் சயம்பு தன்னை"
- (திருஒற்றியூர் - நேரிசை - 4)
- (திருஒற்றியூர் - நேரிசை - 4)
"சாமவெண் டாமரைமேல் அயனும்" - (திருவக்கரை - 9)
· சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8
· சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் 2.92.8
"சாமம் உரைக்கநின்று ஆடுவானும்" - (திருநாரையூர் - 8)
"தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்" - (திருவிடைமருதூர் - 1)
"தயங்கு சோதீ சாமவேதா" - (திருவலிவலம் - 2)
"சாம வேதனைத் தன்னொப்பி லானை" - (திருநள்ளாறு - 1)
"............... .................... எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்" - (சிவபெருமான் திருவந்தாதி - 68)
· "சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம்
கூத்தொடும் பாடவைத்தார்" - (திருப்பயற்றூர் - நேரிசை - 4)
கூத்தொடும் பாடவைத்தார்" - (திருப்பயற்றூர் - நேரிசை - 4)
சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
(சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள்)
(சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள்)
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை
"சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்"
- (திருவீழிமிழலை - நேரிசை - 7)
- (திருவீழிமிழலை - நேரிசை - 7)
சாம வேதி 4.77.4
"பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்"
- (திருவாலங்காடு - நேரிசை - 8)
- (திருவாலங்காடு - நேரிசை - 8)
· "சாம வேதம் பெரிதுகப் பானை" - (திருக்கச்சியேகம்பம் - 6)
முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார் 4.29.4
"திருக்கு வார்குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யால்தனை ஏத்துவார்
சுருக்கு வார்துயர்" - (திருப்பேரெயில் - குறுந். - 6)
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே. 5.62.10
"இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தினை" - (பொது - 100 - 8)
· "இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்"
- (திருக்கானாட்டுமுள்ளூர் - 5)
- (திருக்கானாட்டுமுள்ளூர் - 5)
"இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே" - (திருமந்திரம் - 53)
பேசி இருக்கும் பெருமறை யம்மறை
கூசி இருக்கும்" - (திருமந்திரம் - 2546)
"நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப"
- (திருக்கயிலாய ஞான உலா - அடி - 23, 24)
- (திருக்கயிலாய ஞான உலா - அடி - 23, 24)
"இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும்
நான்மறையும்
நெருக்கும்" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 24)
"எண்ணிலரு முனிவர்குழாம் இருக்குமொழி
எடுத்தேத்த" - (ஆனாயர் - 41)
பண் : பழந்தக்கராகம்
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. (திருக்கோளிலி - 3)

பண் : பழந்தக்கராகம்
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. (திருக்கோளிலி - 3)

"விரிசடையார் வேதியனே வேத கீதா" - (திருப்புகலூர் - 6)
"வேதங்க ளாட மிகுஆ கமமாட" - (திருமந்திரம் - 2729)
· "வேதங்கள் ஐந்தின் மிகுமா கமந்தன்னில்" - (திருமந்திரம் - 2730)
"அங்கம் ஆறு வேத நான்கும் ஓதும் அயன்" - (திருப்பல்லவனீச்சரம் - 9)
"ஆனநல் லருமறை யங்கம்ஓதிய ஞானனை" - (திருப்பூவணம் - 2)
Subscribe to:
Posts (Atom)














