Monday, September 7, 2026

சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கை

 சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கை - K.S.Radhakrishnan

50 years on, Sarkaria Commission rocks Tamil Nadu Assembly again today.

The Sarkaria Commission regarding the DMK refers to a historical one-man inquiry commission appointed in 1976 by the Central Government to investigate charges of corruption and abuse of power against the then-DMK government in Tamil Nadu led by Kalignar (1971–1976). Historical Context and FindingsAppointment: Set up in February 1976 after the dismissal of the Karunanidhi ministry under Article 356 during the Emergency.
The Inquiry: Led by Justice S. Sarkaria a Supreme Court former judge, distinct from the later 1983 Centre–State Relations commission), the panel investigated numerous corruption allegations. The commission's report found several charges of corruption and misuse of official position against Kalignar and some of his cabinet colleagues to be established, citing evidence it regarded as reliable.
கடந்த 1970களில கலைஞரின் திமுக ஆட்சியின் போது ஊழல் முறைகேடுகள் நடந்தன. அதற்கு எதிராக அந்த ஊழலை விசாரிக்குமாறு வேண்டி மத்திய அரசிடம் எம்ஜிஆர் அவர்கள் 04 11 72 ல் ஒரு மனுக் கொடுத்தார்! அதை ஒட்டி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு எம். கல்யாணசுந்தரம் 6 -11- 72 ல் கொடுத்த மனு மற்றும்
20 -12 -72 ல் கொடுத்த மனுக்கள் பிறகு நாஞ்சில் மனோகரன் வேலூர் ஜிவிஸ்வநாதன் ஆகியோர் 01 -12- 1975ல் கொடுத்த மனுக்களில் கலைஞர் உள்ளிட்ட அவரது சக அமைச்சர்களான இரா நெடுஞ்செழியன் ப உ சண்முகம் அன்பில் தர்மலிங்கம் செ.மாதவன் சாதிக்பாட்சா ஓ பி ராமன் சி பா ஆதித்தனார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு இந்த மனுக்கள் வழங்கப்பட்டது!
இந்த வழக்கை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்கள் தலைமையில் இந்திரா காந்தி அரசு ஒரு குழு அமைத்து 3 -2 -1976ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப்பட்டது! அதன் அறிக்கை தான் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது! இதன் மீதான விசாரணை சென்னையிலுல் ஊட்டியிலும் நடைபெற்றது! ஏறத்தாழ 86 நாட்கள் இந்த வழக்கை சர்க்காரியா அவர்கள் புலன் விசாரணை செய்தார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் செய்து இந்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார்!
அன்றைய இந்த விசாரணையில் வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன் கோவிந்த சுவாமிநாதன் ஆர் டி பந்த்ரே டாக்டர் ஒ எஸ் சிட்டேல் எஃப் எஸ் நாரிமன் ஜி.ராமசாமி செல்வம் போன்றோர் பிரதிவாதிகள் அதாவது எதிராளிகள் சார்பில் ஆஜரானார்கள். மனுதாரர்கள் சார்பாக சென் என.சி.ராகவாச்சாரி கே டி பால்பாண்டியன் வி பி ராமன் என் டி.வானமாமலை போன்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டிய வாதிகளான மனுதாரர்கள் சார்பில் ஆஜரானார்கள். விசாரணைக் கமிஷன் சார்பில் வழக்கறிஞராக எம் எல் நந்தா ஜி லட்சுமண ரெட்டி போன்ற வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

No comments:

Post a Comment

மதமாற்றம் ஒரு தேசிய அவமானம். மிஷனரிகள் இந்த நாட்டை பிடித்த பீடை

  https://www.facebook.com/reel/2546044389152835 மூத்த பத்திரிகையாளர்: ஏம்மா எஸ்தர், என்னம்மா இது? கருவாட்டுக் கடையில நின்னுக்கிட்டு, “எல்லோ...