Tuesday, August 27, 2024

வாழை திரைப்படக் கதையில் உண்மையில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

 வாழை ஏற்றிச் செர்ந்த லாரி விபத்தில் 19 பேர் இருந்தனர்.  

 

வாழைத்தார் சுமப்பதில் அனைத்து ஜாதிகளும் உள்ள நிலையில் - இப்படக் கதையில் ஜாதிய வெறி தூண்ட எஸ்சி ஜாதி எனக் காட்டுவது 
இருந்தனர்.  வாழைத்தார் சுமப்பதில் அனைத்து ஜாதிகளும் உள்ள நிலையில் - இப்படக் கதையில்  வாழைத்தார் சுமப்பது எஸ்சி ஜாதியின்னர் மட்டுமே ட எஸ்சி ஜாதி எனக் காட்டுவது திட்டமிட்டு ஜாதிவெறி தூண்டுவதாகவும், மதமாற்ற சக்திகளுக்கு உதவும் வகையிலும் உள்ளது.

https://www.youtube.com/watch?v=RhbHKYXpQPI



நான் அறிந்த பல பிராமணர் உட்பட அனைவரும் சேற்றில் இறங்கி விவசாயம் செய்வது முதல் அனைத்து தொழிகளிலும் உள்ளனர்.

விவசாயி அதிகம் கூலி கேட்ட போது திராவிடப் பண்ணையார் கீழவெண்மணி.கோபால்கிருஷ்ண நாயுடு - உயிரோடு 44 தமிழ் பெண்கள்/குழதைகளை எரித்துக் கொன்ற கீழவெண்மணி சம்பவத்தில் ஈவெராமசாமியார் அறிக்கைகள் திராவிடப் பண்ணையாரிய ஆதிக்க வெறியைக் நிருபித்தவை.
https://pagadhu.blogspot.com/2022/03/blog-post_5.html

அதே போல கிறிஸ்துவ ஆங்கிலேய கொடுங்கோல் ஆட்சி போது - பின்னி மில் தொழிலளர் போராட்டம் அடக்க கிறிஸ்துவ மிஷநரிகள் ஆலோசனையில் சென்னையில் உள்ள அனைத்து பரையர் ஜாதி மக்கள் வெளியேற்றி தனித் தனியாக பல்வேறு ஊர்களில் குடியேற்றும் தீர்மானம் நீதிக் கட்சியால் சென்னை மாநக்ராட்சியில் கொணரப்பட்டது

No comments:

Post a Comment

Christians grab SC Reserved seats with Hindu Caste Certficates - Supreme courts helps!

Kerala CPM Devikulam MLA - A.RAJA  a practicing CSI Christian had won Kerala assembly elections in 2021 an was disqualified in 2022 - but Su...