225 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1800 ஆண்டுகளில் மதங்கள் எப்படி இருந்தது.... இப்போது 2026 ல் எப்படி இருக்கிறது....
கல்வி கற்பதன் பயனே அனைத்து அறிவும் ஆன உலகைப் படைத்த கடவுளை வணங்கவே என்பது வள்ளுவம்.
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் தெளிவாக விவிலியக் கதை மனிதக் கற்பனையின் வளமான கட்டுக்கதை, பாலைவனப் பகுதியில் எந்த ஒரு மனிதர் மீதும் இறை வார்த்தை என நபித்துவம் இல்லை என தொல்லியல் நிருபித்துவிட்டது. எகிப்தில் எபிரேயர்கள் வாழவே இல்லை, யூதர்கள் கானான் மண்ணில் வாழ்ந்த நாடோடிகளே எனவும், ஆபிரகாம், மோசஸ் எல்லமே கற்பனை என்பது தெளிவாகி உள்ளது
இனங்கள் தானாக தோன்றியது... அது பல லட்சம் ஆண்டுகளாக பூமியின் தென்துருவத்தின் ஒரு புள்ளியில் ஒரு ஆண் மூன்று பெண்கள் அதுபோல் ஒரு இரத்தம் மற்ற 7 இரத்தத்துடன் இணைந்ததே ஒட்டுமொத்த மனித இனமும்... அது 3 வகை இனம் மட்டுமே 1)தமிழர்கள் 2) மங்கோலியர்கள் 3)ஆப்பிரிக்கர்கள்..
பல மதங்கள் இந்த 225 ஆண்டுகளில் சில கரைந்தும் சில வளர்ந்தும் இருக்கிறது... 225 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் மதம் முதலிடம் இருந்தது... 30% மேல்... அது இப்போது 10%க்குள் வந்துள்ளது...அதுபோல எந்த மதத்தையும் சாராதவர்கள் 225 ஆண்டுக்கு முன் 0.4% இருந்தவர்கள் இன்று 25% வந்துள்ளார்கள்...
இடைப்பட்டதில் கிருத்துவம் இசுலாம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment