Sunday, August 30, 2026

குன்றத்தூர் மாதா மருத்துவக் கல்லூரி 5ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கந்து வட்டி



கந்து வட்டிக்காரனாக மாறிய குன்றத்தூர் மாதா மருத்துவக் கல்லூரி ஐந்தாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாக மாணவ மாணவிகள் புகார் கூறியது தொடர்ந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இயக்குனர் அலுவலகம் விரைந்து மாதா கல்லூரி மீது புகார் அடிப்படையில் தகுந்த ஆதாரங்கள் முன்னிலையில் நடவடிக்கை எடுக்கும்படி சாமானிய மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு அருண்ராஜ் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை.

No comments:

Post a Comment

வடபழனி முருகன் கோவில் நிலத்தில் செயி.ஜோசப் ஆக்கிரமிப்பு; TVK -TN.HRCE துறை 1860 பத்திரங்கள் காட்டி மீட்குமா

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகம் எதிர் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி சங்கம் (The Society of St. Joseph College, Ti...