Sunday, August 23, 2026

கிறிஸ்தவ மத காட்டுமிராண்டிகள்

சிலை வழிபாடு, உருவ வழிபாடு, மண்டை ஓடு வைத்து வழிபாடு செய்த பழைய அமெரிக்க, ஆப்ரிக்க பழங்குடி மக்களை எல்லாம் நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் என்று, வெறுத்து ஒதுக்கி மதமாற்றி, ரத்தமும் சதையுமாக உள்ள தேவனை துதிக்க வேண்டும் என்று மதம் மாற்றி கும்பல்கள்

https://x.com/Babubabuji16/status/2091548791782732096?s=20

கடைசியில் 1700 வருடங்களுக்கு முந்தைய மண்டை ஓடுகளுக்கு முத்தம், சிதிலமடைந்த எலும்பு துண்டுகளை பொறுக்கி வைத்து கொண்டு, புனித பண்டம் என்று சொல்லி காட்சி படுத்துகிறார்கள். காளி சிவன் கழுத்தில் கபால மாலை கிடந்தால் அசிங்கம். வெள்ளை சீருடை பாதிரி கையில் இருந்தால் பரிசுத்தம். உங்கள் மண்டை(ஓடு) உங்கள் மூளை. சபாஷ் அருமையான வழிபாடு. கீப் இட் அப். பழங்குடி மக்கள் மற்றும் உருவ வழிபாடுசின்னங்களின் முக்கியத்துவம்: உலகெங்கிலும் உள்ள பல பழங்குடி இன மக்கள் (அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உட்பட) இயற்கையையும், முன்னோர்களையும், பல்வேறு வடிவங்களையும் வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களின் ஆன்மீக நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே உருவங்களையும் சின்னங்களையும் பயன்படுத்தினர்.
வரலாற்று மாற்றம்: காலப்போக்கில் நடந்த மதமாற்றங்கள் மற்றும் காலனித்துவ ஆதிக்கத்தின் போது, இந்த உள்நாட்டு வழிபாட்டு முறைகள் சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, நாகரீகமற்றவை என விமர்சிக்கப்பட்டன. வெவ்வேறு மதங்களில் சின்னங்களின் பயன்பாடு கிறிஸ்தவ மரபில் ரிலிக்ஸ் (Relics): கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மரபுகளில், புனிதர்களின் எலும்புகள், மண்டை ஓடுகள் அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் 'புனிதப் பண்டங்கள்' (Relics) என மதிக்கப்படுகின்றன. இவை வழிபாட்டுக்குரிய கடவுளாகக் கருதப்படுவதில்லை, மாறாக அந்த புனிதர்களின் தியாகத்தையும் ஆன்மீக வாழ்க்கையையும் நினைவுகூரும் சின்னங்களாகவே பார்க்கப்படுகின்றன.இந்து மதத்தில் கபால மாலை: இந்து மத வழிபாட்டில், குறிப்பாக காளி, சிவன் மற்றும் பைரவர் போன்ற தெய்வங்களின் உருவ மைப்புகளில் மண்டை ஓட்டு மாலை (கபால மாலை) முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஆன்மீக ரீதியில் இது காலத்தின் அழிவற்ற தன்மை, மனித அகந்தையின் அழிவு மற்றும் பிரபஞ்சத்தின் சுழற்சி ஆகியவற்றைக் குறிக்கும் ஆழமான தத்துவக் குறியீடாக விளக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆன்மீக மரபிலும் பயன்படுத்தப்படும் சின்னங்களும் வழிபாட்டுப் பொருட்களும் அந்தந்த மதக் கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில் தனித்துவமான அர்த்தங்களைப் பெற்றுள்ளன. ஆனால் இந்துக்கள் வழிபாட்டை நமது முறைகளை கொச்சைப் படுத்திய கிறிஸ்தவ இயக்கங்கள் தற்போது நமது வழிபாட்டு முறைகளை பின்பற்றி கிறிஸ்தவ மக்களை ஏமாற்றுகிறார்கள் . மதம் மாறி வருபவர்கள் இந்து மதமும் கிறிஸ்தவ மதமும் ஒன்று என்று கருத வேண்டும் என்று கருதி நமது சடங்குகளை தற்போது அவர்கள் கையில் எடுத்து இயேசுவை மதமாற்றி வைத்து விட்டார்கள். தீச்சட்டி எடுத்தல் அலகு குத்துதல், முளைப்பாரி, பொங்கல், கொடிமரம் காவடி , கிறிஸ்தவ சுப்ரபாதம் இப்படி அனைத்து இந்து மத சடங்குகளை பின்பற்றி கிறிஸ்தவத்தையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். கிறிஸ்தவ பாஸ்டர்கள் கிறிஸ்தவ மத போதகர்கள் இதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சடங்கு சம்பிரதாயங்களை குறை கூறியவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் தற்போது இந்துக்கள் பின்பற்றிய அந்தச் சடங்கை கையில் எடுத்துக்கொண்டு அனைவரையும் ஏமாற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment