Friday, September 9, 2022

2002 குஜராத் கலவரம் & பாகிஸ்தான் பிரிவினையின் கலவரம் (ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர்)

 ஊடகம் கேள்வி: 2002 குஜராத் கலவரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தார்கள். அந்த கலவரங்களுக்கு மோடியை காரணமாக சொல்கிறார்களே...?

 டோனி அப்பாட் (ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்) பதில்: புனித யாத்திரை சென்று ரயிலில் வந்த இந்துக்கள் தாக்கப்பட்டு அதில் 60 பேர் தீக்கிறையானார்கள். அதை அப்போது முதல்வராயிருந்த மோடியின் மீது பழியை சுமத்தினார்கள். இந்திய வரலாற்றில், மத கலவரங்கள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பலரும் கொல்லப்பட்டனர். அதற்கு அப்போது தலைமையில் இருந்த நேருவையோ காந்தியையோ நாம் பழி சொல்லவில்லை. அதே போல, 2002இல் நடந்தவற்றுக்கும் மோடியை பழி சொல்ல முடியாது.

Interviewer- Most people blame Modi for 2002 Riots
Tony Abbott:
- It began after attack on Train carrying Hindu pilgrims, 60 Hindus killed
- Something that starts that way can't be blamed on pro-Hindu Govt
- India has long history of Riots, did we blame Nehru, Gandhi then?

No comments:

Post a Comment

டிசி அதிவீரப்பாண்டியன் காம இச்சைக்கு வரவில்லை என என் குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்ற கமிஷனர் அருண் மீது முறையான நடவடிக்கை -Kayalvizhj Kayalvizhi

  பிரமிளா என்ற மூதேவி செய்த வேலை அனைத்திற்கும் பின்னால் கமிஷனர் அருண் செயல்பாடுகள் உள்ளது கமிஷனர் அருண் சப்போர்ட்டில் சமூக வலைதளங்களில் ஆபாச...