Saturday, August 31, 2024

மாரிசெல்வராஜ் கிறிஸ்துவராக மதம் மாறி பலன் பெற்று தன் படம் ஓட்ட அவைத்து விடும் கப்சாக்கள்



  மாரிசெல்வராஜ் கிறிஸ்துவராக மதம் மாறி  பலன் பெற்று தன் படம் ஓட்ட அவைத்து விடும் கப்சாக்கள்

 மாரிசெல்வராஜ் கூறும் வறுமை வாழ்வு இதுவா?
நேற்று ஒரு தம்பி வாட்ஸ் அப் மூலமாக வாய்ஸ் அழைப்பில் வந்து உரையாட ஆரம்பித்தார் - அந்த தம்பி இலங்கையை சார்ந்த ஒரு தமிழ் மாணவன் இப்பொழுது சீனாவில் மின்னியல் துறையில் பிஹெச்டி படித்துக் கொண்டு இருக்கிறார். 
எதிர்மறையான அரசியலை பேசும் எங்களிடையே உள்ள ஒரு நட்பு எங்கள் இருவரையும் இன்று வரை இணைத்துக் கொண்டு இருக்கிறது. அவர் மாரி செல்வராஜ் அவர்களின் பேட்டி ஒன்றை பார்த்து விட்டு பசிக்காக எலி  பாம்பு கீரிப்பிள்ளையை கூட  சாப்பிடும் நிலையில் இருந்து இருக்கிறார் என்று கேட்டவுடன் எனக்கு கண்ணீர் வந்து விட்டது-என்று கூறி நான் மாரிசெல்வரா ஜ் மறக்க நினைத்தாலும் நினைக்க வைத்து விட்டார்.
பதிலுக்கு அவரிடம் இல்லை தம்பி அதெல்லாம் பொய் தம்பி என்று அவரின் வாழ்க்கையை கூறும் மறக்கவே நினைக்கிறேன். தொடரில் நான் படித்த வரையி ல் அவரின் குடும்பத்தில் இருந்த வறுமையை பற்றி எங்குமே அ வர் கூறவில்லை என்று கூறினேன். 
2000க்கு முன்பே அவருடைய மூத்த அண்ணன் சிவனைந்தன் அரசு பள்ளியில் ஆசிரியராகி விட்டார். அடுத்து முருகம்மாளாக பிறந்து எஸ்தராக மதம் மாறிய அக்கா ஸ்டேட் பாங்கில் வே லைக்கு போய் விட்டார்.அடுத்து இன்னொரு அண்ணன் மாரிராஜாவும் தாசில்தாராக அரசு வேலைக்கு போய் விட்டார். இவரும் கிறிஸ்தவராக மாறி விட்டார்.
ஒரு குடும்பத்தில் 2000 வருடத்திலேயே 3 பேர் அரசு வேலையில் இருந்து இருக்கிறார்கள். ஆனால் மாரி செல்வராஜ் நான் சிறு வயதில் வறுமையினால் எலிக்கறி பாம்புகறி கீரிப்பிள்ளையெல்லாம் தின்று வாழ வேண்டிய நிலையில் இருந்தேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.
இதை விட முக்கியமானது இவர் சிறிய வயதிலேயே அதாவது அவருக்கு 12 -13 வயது இருக்கும் பொழுது இவரது மூத்த அண்ணனின் சட்டை பையில் இருந்து 50 ரூபாயை திருடுட்டு போய் ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமாவுக்கு போய் இருக்குறதை அவருடைய மூத்த அண்ணன் டைரியில் எழுதி வைத்து இருந்ததை மாரிசெல்வராஜே அவருடைய அண்ணன்  டைரியை திருடி படித்ததை தெரிவிக்கும் பொழுது கூறுகிறார்.
https://tamil.oneindia.com/television/director-mari-selvaraj-about-snake-and-rat-eating-631873.html
இது மட்டுமல்லாமல் இவருடை ய சின்ன அண்ணனும் டைரி எழுதுவாராம் .அதை இவர் யாருக்கும் தெரியாமல் படிப்பாராம். 30 வருடங்களுக்கு முன் ஒரு குக்கிராமத்தில் பிள்ளைகளுக்கு  டைரி வாங்கி கொடுத்து அவர்களை படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்பிய குடும்பம் ஒரு வேளை சோற்றுக்கு கஸ்டப்பட்டது என்று இப்பொழுது கூறினால் பைத்தியக்காரன் கூட நம்ப மாட்டான். 
https://www.youtube.com/watch?v=OEXpBLVv2sc

Uploading: 181216 of 181216 bytes uploaded.
இன்னொரு விசயத்தையும் கூறுகிறேன்.அவர்  அக்கா புதுக்கோட்டையில் தங்கி ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் பொழுது தான் அவர் மூலமாக அவருடைய வீட்டில் கிறிஸ்தவம் நுழைந்ததை பற்றி குறிப்பிடுகிறார்.
புளியங்குளம் என்கிற ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒரு பெண் பிள்ளையை சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதுக்கோட்டையில் தங்க வைத்து படிக்க வைத்து இருக்கிறார் கள் என்கிற பொழுது இவருடைய அக்கா வாழைத்தார் சுமந்த க தையை நம்ப முடியுமா?  இல்லை இவருடைய குடும்பம் வறுமை யில் வாழ்ந்தது  என்பதை நம்ப முடியுமா?
  
https://www.youtube.com/watch?v=a6RXgLIhXYg
இவருடைய எஸ்தர் அக்கா அவ ர் வளர்த்த பூனைக்கு விதம் வித மாக பிஸ்கட் வாங்கி கொடுத்து அதைத்தான் சாப்பிட வைப்பாராம்.வளர்ப்பு பூனைக்கு விதம் விதமாக பிஸ்கட் வாங்கி கொடுத்து வாழ வைத்த ஒரு குடும்பம் ஒரு வேலை சோற்றுக்கு வாழைத்தார் சுமந்தது என்று மாரி செ ல்வராஜ் கூறுவது எவ்வளவு பிராடு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவருடைய எஸ்தர் அக்கா வளர்த்த பூனை இவர்கள் வீட்டில் ஒரு குவிண்டால் நெல் அவிக்கும் பொழுது அந்த பூனை அந்த நெல்லில் விழுந்து மறைந்து கிடந்ததை பார்க்காமல் அவித்து விடுவார்களாம்.பாருங்கள். ரேசன் அரிசையை தேடி அதனை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்ற எத்தனையோ குடும்பங்கள் வறுமையை பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்கள். ஆனால் சொந்த வயல்களில் வி ளைந்த குவிண்டால் கணக்கில் நெல்லை அவித்து அரிசியாக்கி உணவாக்கி வாழ்ந்த மாரி செல் வராஜ் குடும்பம் 10 மாடுகள் 60 ஆடுகளுடன் உழவுத்தொழிலில் இருந்த குடும்பம் ஒரு ரூபாய் கூலிக்காக வாழைத்தார் சுமந்தது என்று பைத்திய காரன் கூட நம் பமாட்டான் என்று சீனாவில் இருந்து பேசிய அந்த தமிழ் மாணவனிடம் மாரிசெல்வராஜ் பற்றி கூறினேன்.
பதிலுக்கு அந்தக் தமிழ் மாணவன் தம்பி அப்ப மாரி செல்வராஜ் பிராடா என்று என்னிடம் கேட்கநான் அட்டர் பிராடு என்று கூறவும் நன்றி அண்ணா என்று கூறி விட்டு வேறு வேலைக்கு நகர்ந்து விட்டார்.
 
ஏழை மாணவனின் உணவை ஏளனம் செய்த மாரி செல்வராஜ்-  ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுவதாக வாழையில்  காட்டப்ப ட்டும் மாரி செல்வராஜ் அவர்களின் வாழ்க்கை அவர் 10 வது படிக்கும் பொழுது எப்படி இருந் தது என்பதை அவர் கைபட எழுதிய டைரியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் 10 வது படிக்கும் பொழுது ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார், ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கவில்லை என்பதால் இவருடன் ஹாஸ்டலில் இருந்த சுயம்பு சுரேஸ் காசி என்கிற மூன்று நண்பர்கள் உடன் காலையில் பிரேயர் நடக்கும் பொழுது வகுப்பில் இருந்து சக மாணவர்களின் டிபன் பாக்சை எடுத்து அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணவினை எடுத்து சாப்பிட்டு விடுவார்களாம்..
பாதி உணவை பறி கொடுத்தாலும் இதுவாவது கிடைத்ததே என்று அவர்கள் இருப்பதை சாப்பிட்டு விட்டு மாரி செல்வராஜ் அவர்களையும் அவரின் நண்பர்களையும் திட்டிக்கொண்டே இருப்பார்களாம்.ஒரு நாள் ஹெட்மாஸ்டரிடம் இவர்கள் திருடி சாப்பிடுவது பற்றி கம்ளைண்ட் செய்யப்பட  இவர்களை ஹெட்மாஸ்டர் அழைத்து இருக்கிறார்.இவர்களும் போகி றார்கள்.
அங்கு இவருடன் படிக்கும் மாணவர் சந்தன மாரியப்ப னும் அவன் நண்பன் சாமிக்கண்ணுவும்  இருக்கிறார்கள். இதில் சந்தனமாரியப்பன் ஹெட்மாஸ்டரிடம் சார் இவர்கள் 4 பேரும் என்னுடைய டிபன் பாக்சை திறந்து அதில் இருந்த சாப்பாட்டை தின்று விடுகிறார்கள் என்று புகார் கொடுக்க மாரி செல்வராஜ்க்கு அதிர்ச்சியாக இருந்ததாம்.
இவங்களை கண்டு பிடித்து விட்டார்கள் என்கிற அதிர்ச்சி இல்லையாம்.புழு பூச்சி நெளியிற இவனோட சோத்தை என்னைக் குடா தின்னோம்? என்கிற அதிர்ச்சி தான் இவருக்கு வந்ததாம். மாரி செல்வராஜ் அந்த சந்தனமாரியப்பன் உணவை பற்றி அவர் வாழ்க்கை வரலாற்றில் கூ றி இருப்பதை கேளுங்கள். டிபன் பாக்சை திறந்தாலே நாற்றம் தாங்காது இதை யாருடா தின் னார்கள் என்று இவர்கள் 4 பேருக்கும் இடையில் பஞ்சாயத்து நடந்ததாம்.
கடைசியில் நாலு பேரும் அவரவர் அம்மாவை துணைக்கு அழைத்து சத்தியம் செய்ததில் அவர்கள் நாலு பேரும் இல்லை என்று உறுதியாக கடைசியில் சந்தன மாரியப்பனை பழி வாங்க திட்டமிடுகிறார்கள்.எதற்கு தெரியுமா? 
பிரேயர் நடக்கும் பொழுது சக மாணவர்களின் டிபன் பாக்சை திறந்து திருடி தின்றதால் மாரிசெல்வராஜ்க்கும் அவருடைய நண்பர்களுக்கும் செம அடியும் ஏகப்பட்ட தண்டனைகளும் கிடைத்ததாம்.அதோடு அவருக்கு சோத்து களவாணி என்று வாத்தியார்கள் பெயர் வைத்து போர்டில் எழுதி போட்டு விடுகிறார்கள்.
இதனால் சந்தன மாரியப்பனை பழி வாங்க நினைத்த மாரி செ ல்வராஜ் என்ன செய்தார் தெரியுமா? இந்த சந்தன மாரியப்பனின் அப்பா ஒரு மாட்டு வண்டி தொழிலாளி.அவர்களுக்கு கிட்டதட்ட ரோட்டோர வாழ்க்கை மாதிரி தான் வாழ்க்கை.
ரோட்டில் கட்டப்பட்டு இருந்தசந் தன மாரியப்பனின் குடும்பத்திற்கு மாரி செல்வராஜ் ஏளனம் செய்த உணவையாவது கிடைக்க வைத்த மாட்டு வண்டியில் இருந்து இரண்டு காளை மாடுக ளையும் விடுவித்து இரவு நேரத்தில் மாரி செல்வராஜ் துரத்தி விட்டு விடுகிறார்
பாருங்கள் மகன் கப்ளைண்ட் செய்ததற்கு அப்பாவின் வேலையையே முடக்கிய மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பிரதிபலிக்கிறார் என்று சொல்வது எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும்? ஒரு மாட்டுவண்டி தொழிலாளி நிச்சயமாக மாரி செல்வராஜ் கூறும் ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து தானே வந்து இருப்பார்.
அவர்களின் உணவை புழு பூச்சிகளை விட கேவலமாக விமர்சித்த மாரி செல்வராஜ் இப்பொழு து வறுமையில் எலிக்கறி பாம்புகறி -கீரிப்பிள்ளை எல்லாம் சாப்பிட்டு வாழ்ந்தோம் என்று க தைவிடுவதை நம்ப முடியுமா?
கடைசியில் அந்த சந்தன மாரியப்பன் உணவை யார் தான் எடுத்தார்கள்?என்று தெரிய வே ண்டும் அல்லவா..அதுவும் தெரிந்தது.மாரி செல்வராஜ் மீது கம்ளைண்ட் கொடுத்த சந்தன மாரியப்பனின் நண்பன் சாமிக்கண்ணு தான்  சந்தன மாரியப்பனின் உணவை எடுத்து இருப்பார். 
சாமிக்கண்ணுவின் அப்பா தூத்துக்குடியில் ஒரு லாரி ஓனர். சாமிக்கண்ணுவும்  சந்தன மாரியப்பனும் நெருங்கிய நண்பர்க ள்.இரண்டு பேரும் ஒன்றாக தான் சாப்பிடுவார்கள். சந்தன மாரியப்பனுக்கு நல்ல உணவு அளிக்க வேண்டும் என்கிற ஆசையில் சாமிக்கண்ணு சந்தன மாரியப்பனின் உணவை யாருக்கும் தெரியாமல் எடுத்து கொட்டி விடுவானாம்.
இப்பொழுது சந்தன மாரியப்ப னுக்கு வேறு வழியில்லாமல் அவன் நண்பன் சாமிக்கண்ணு கொண்டு வருகின்ற உணவை சாப்பிட்டு தான் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான்.பாருங்கள் எவ்வளவு சிறந்த நட்பு.
இப்பொழுது யார் ஒடுக்கப்பட்டா ர்கள்? யார் ஒடுக்கினார்கள்? என்று மாரி செல்வராஜின் வாழ்க்கையை படித்த பிறகு எனக்குள்ளே கேள்விகள் எழுகிறது. ஒரு மாட்டு வண்டி தொழிலாளியின் மகன் கொண்டு வந்த உணவையே புழு பூச்சியை விட கேவலமாக நினைத்த ஒதுக்கி தள்ளிய மாரி செல்வராஜ் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவரா?
சொந்தமாக லாரிகள் வைத்துள்ள ஒரு பணக்கார  குடும்பத்தில் பிறந்து  ஒரு மாட்டு வண்டி தொழிலாளியின் மகனுக்கு நல்ல உணவு கிடைக்க தன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்த  சாமிக்கண் ணு ஒடுக்க நினைத்தவரா? என்று எனக்குள் கேள்விகள் எழுகிறது.
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு ஏழை மாணவனின் உணவை ஏளனம் செய்து வாழ்ந்த மாரி செல்வராஜ் அதே கால கட்டத்தில் பள்ளிக்கு செல்கிற வய தில் ஒரு வேலை சோத்துக்காக  வாழைத்தார் சுமந்தேன் என்று வாழையில் கூறுவதை யாரால் தான் நம்ப முடியும்?என்னால் நிச்சயமாக நம்ப முடியாது.


மாரி செல்வராஜை மறக்கவே நினைக்கிறேன்-.
மாரி செல்வராஜ் வாழை உணர்வுகள் எனக்குள்ளே இன்னும் முடியாது என்றே தெரிகிறது. வாழை அவரின் வாழ்வியலை கொண்டதா? இல்லை எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களிடம் இருந்து திருடப்பட்டதா? என்கிற கேள்வி என்னை தூங்க விடவில்லை.
அதனால் நேற்று அவருடைய எழுத்துக்களை தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.ஆச்சரியமாக அவரின் வாழ்க்கையை மாற்றிய வாழைத்தார் சுமந்த வாழ்வின் கதை இதுவரை என் கண்களில் தென்பட வில்லை.
ஒரு எழுத்தாளர் தன் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு களில் இருந்து தான் தன் எழுத்துக்களை மக்களிடையே கொண்டு செல்ல விரும்புவார். அந்த எழுத்துக்கள் அவரின் ஆழ் மன தில் இருந்து வெளிவந்து கதை யாகவோ அல்லது வாழ்க்கை யை சொல்வதாகவோ இருக்கு ம்.
அந்த எழுத்துக்களுக்கு விளக்க ம் தேடி தயங்கி நிற்க வேண்டாம் ஏன் என்றால் அந்த எழுத்துக்கள் இரவலாக யாரிடமோ இருந்து பெற்று இருக்க மாட்டார்.அந்த எழுத்துக்கள் எழுத்தாளனின் ஆழ் மனதில் உறங்கி கொண்டு இருப்பவை.
வாய்ப்பு என்கிற வெளிச்சம் பட்ட உடன் அந்த எழுத்துக்கள் அவரிடம் இருந்து மடை திறந்த வெள்ளமாக தடையின்றி வெளி ப்பட்டு மக்களிடையே சென்று விடும்
.
அப்படி மாரிசெல்வராஜ் அவர்க ளிடம் இருந்து 2013 ம் ஆண்டில் வெளி வந்த தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்கிற சிறுகதையும் ஆனந்த விகடனி ல் தொடராக வெளிவந்த மறக் கவே நினைக்கிறேன் என்கிற அவரின் வாழ்க்கை வரலாறும்
தான் முக்கியமானது.
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்கிற அவருடைய சிறுகதை மாரி செல்வராஜின் குருவான டைரக்டர் ராம் அவர்களின் ப்ளாக்கில் காட்சி என்கிற பகுதியில் எழுதப்பட்டவை.அந்த சிறு கதையிலும் அவரின் வா ழ்வில் பயணித்த மனிதர்களின் கதையை தான் கூறி இருப்பார்.
ஆனால் வாழையின் வலியை மாரிசெல்வராஜ் எதிலும் சொலலவே இல்லை.அடுத்து மாரி
செல்வராஜ் அவர்களின் நிஜவாழ்க்கையை அவரின் புளியங் குள மண்ணின் வாழ்வை கூறி ய மறக்கவே நினைக்கிறேன் தொடரில் நான் இது வரை படித்த ஏழு அத்தியாயங்களில் எங்குமே இல்லை.
மாரி செல்வராஜ் அவர்கள் படித்த கருங்குளம் பள்ளியில் இருந் து தூத்துக்குடி அரசு பள்ளியில் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை சட்டக்கல்லூரி சம்பவங்கள் என்று நான் இது வரை வாசித்த மாரி செல்வராஜ் அவர்களின் மற க்கவே நினைக்கிறேன் வாழ்வில் எங்கும் அவரின் வாழைத்தார் சுமந்த வாழ்க்கையின் வலி தெரியவில்லை.
மாரி செல்வராஜ் அவர்களின் மூத்த அண்ணன் சிவனைந்தன் குல தெய்வம் அருளால் பிறந்து குல தெய்வத்தின் பெயரையே தாங்கி நிற்கும் வாழ்க்கை.அடு த்து முருகன் என்பவரால் காப் பாற்றப்பட்ட அவருடைய அம்மா அவரின் நினைவாக அக்காவிற் குமுருகம்மாள் என்று பெயர் சூ ட்டி பிறகு முருகம்மாள் எஸ்தராக மாறிய ழ்க்கை.அடுத்து இன்னொரு அண்ணன் மாரி ராஜாவும் கிறிஸ்தவத்தில் கலந்த வாழ்வு.எதிலும் வாழையின் வலிகள் இல்லை.
மாரி செல்வராஜ் அவர்களின் வாழைத்தார் வாழ்க்கையில் விபத்தில் இறந்து போனதாக கூறப்படும் மாரி செல்வராஜ் அவர்களின் இன்னொரு அக்கா வான உச்சினி மாகாளியின் சொல்லப்படாத வாழ்க்கை.இவரை பற்றி ஏன் மாரி செல்வராஜ் கூற வில்லை?
மாணவன் மாரி செல்வராஜின் கரங்களுக்குள் பைபிள் நுழை ந்த நிகழ்வு என்று நான் இது வ ரை படித்த எதிலும் மாரி செல் வராஜ் அவர்களின் வாழ்வை கூறிய மறக்கவே நினைக்கிறே ன் தொடரில் வாழையின் வலி யை என்னால் உணர முடிய வி ல்லை
நெல் அவிக்கும் பொழுது அதில் விழுந்து இறந்து போன பூனை ராஜியை பற்றியும் அதனை வ ளர்த்த அவருடைய அக்கா எஸ்த ரின் நினைவு வலிகளை பக்கம் பக்கமாக மக்களிடையே பேசிய மாரி செல்வராஜ் அவர் அனுப வித்த அவர் மக்கள் சந்தித்த வாழைத்தார் சுமந்த வலிகளை இது வரை கூற வில்லை.
ஆனந்த விகடனில் வெளிவந்த மாரிசெல்வராஜ் அவர்களின் மறக்கவே நினைக்கிறேன் வாழ்வு தொடரை இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. முடிந்தவுடன் அதில் வாழையின் வலியை என்னால் உணர முடிந்ததா? என்று தெரிந்து விடும்.
மாரி செல்வராஜ் படிக்கும்பொ ழுதே மூத்த அண்ணன் அரசு ப ள்ளியில் வாத்தியார் அக்கா ஸ்டேட் பேங்கில் வேலை என்று அவர்களின் குடும்பமே உயர்ந்தநிலைக்கு வந்த பிறகு வாழைத்தார் சுமந்த வலிகள் இருக்குமா? இருக்காது என்றே நினைக்கிறேன்.
மறக்கவே நினைக்கிறேன் தொடரில் நான் படித்து முடித்த பக்க ங்களில் இருந்து மாரி செல்வ ராஜ் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய வாழை அதில் இல் லை.ஆனால் அவரை வழி மாற் றிய பைபிளின் வாசகங்கள் தா ன் அதிகமாக இருக்கிறது.
மறக்கவே நினைக்கிறேன் தொடரின் ஆரம்பமே அடுத்தவரின் டைரிகளை மாரி செல்வராஜ் தி ருடி படித்ததில் இருந்து தான் ஆ ரம்பமாகி இருக்கும்.அதனால் வாழை கூட ஐயா தர்மன் அவர்க ளின் எழுத்தில் இருந்து திருடப் பட்டு இருக்கலாம் என்றே நி னைக்க தோன்றுகிறது.
அதனால் மாரி செல்வராஜை நானும் மறக்கவே நினைக்கிறேன்.

ஈவெரா கும்பல் மதிவதனி கீழ்த்தர பேச்சும் மயிலாடுதுறை போலீஸை மிரட்டிய திமுகவினரும்

மயிலாடுதுறை அருகே நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு கூட்டம். மதிவதனி பேசிய சர்ச்சை பேச்சால் எதாவது அசம்பாவிதம் நடந்துவிட கூடாது என்று என்னி சாமி ஊர்வலம் போகும் வரை பேச்சை நிறுத்துமாறு சொன்ன காவல்துறை உதவி ஆய்வாளர் உடனே அவரை சூழ்ந்து கொண்டு மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்..
https://www.facebook.com/doddaiah.r.77/videos/853098423436318
 
தி.க. பேச்சாளரின் பேச்சை நிறுத்த சொல்லிய காவல் உதவி ஆய்வாளர் - கடும் எதிர்ப்பு


https://king24x7.com/local-news-king/--383407
Mayiladuthurai King 24x7 | 25 ஆகஸ்ட் 2024 4:44 PM
மயிலாடுதுறையில்  நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடையில் பேசிய பேச்சாளரை பேச்சை நிறுத்த சொல்லி காவல் உதவி ஆய்வாளர் கத்தியஅத்துமீறலை திமுகவினர் ஆவேசமாக தடுத்தனர் . 
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் 24ம்தேதி இரவு திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், அவ்வழியாக மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை  அபயாம்பிகை முன்னே செல்ல சுவாமி  ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. உடனடியாக மதிவதனி தனது பேச்சு நிறுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.     5 நிமிடம் கழித்து சுவாமி ஊர்வலம் சென்ற பிறகு மதிவதினி பேசும்பொழுது சுவாமி ஊர்வலத்தில் சுவாமியை சுமப்பது நாம், பறையடிப்பது மேளம் அடிப்பது நாம், மேலே அமர்ந்து செல்வது  மேல் சாதியினர் என்பதை நீங்களே பார்த்தீர்கள் என பேசினார், இதைக் கேட்ட  மயிலாடுதுறை காவல் நிலைய உதவி ஆய்வளர் ஒருவர் மதிவதனி பேச்சை நிறுத்தும் படி கூறினார். இதனால் திராவிடர் கழக கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் மற்ற இயக்கத்தினர் அந்த காவல் உதவி ஆய்வாளரை சுற்றி வளைத்து சத்தம் போட்டு, ஒரு கூட்டத்தில் புகுந்து எப்படி பேச்சை நிறுத்த சொல்லலாம்,  பேசுவதில் தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்வதை விட்டுவிட்டு இங்கு வந்து எப்படி தகராறு செய்யலாம் என ஆவேசப்பட்டு காவல் துறை உதவி ஆய்வாளரை விரட்டினர். அருகில் இருந்த காவலர்கள் அவரை  அப்புறப்படுத்தினர்.‌ உதவியாய்வாளர் பேச்சாளரை நிறுத்த சொல்லிய வீடியோவை வெட்டி எடுத்துவிட்டு மற்ற காட்சிகளை வாட்சப்பில் விட்டு அது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை யினரோ தி.க, திமுகவினரோ புகார் அளிக்கவில்லை.

https://king24x7.com/local-news-king/--383407

 

Friday, August 30, 2024

குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும்







 


https://www.youtube.com/watch?v=cwo6r1kRUfs

குந்தவை பிறட்டியார்

குந்தவை என்று பொதுவாக அழைக்கப்படும் குந்தவை பிறட்டியார் , தென்னிந்தியாவில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ இந்திய இளவரசி ஆவார் [ 1 ] அவர் இரண்டாம் பராந்தகருக்கும் வானவன் மகாதேவிக்கும் மகள் ஆவார் . [ 2 [ 3 [ 4 ] திருக்கோயிலூரில் பிறந்த இவர் சோழப் பேரரசர் I இராஜராஜனின் மூத்த சகோதரி ஆவார் . அவளுக்கு இளையபிராட்டி குந்தவை நாச்சியார் என்ற பட்டம் இருந்தது .

குந்தவை
தஞ்சை இளவரசி
பிறந்ததுஆழ்வார் ஸ்ரீ பராந்தகன் ஸ்ரீ குந்தவை நாச்சியார்
945 CE
திருக்கோவிலூர் , சோழப் பேரரசு
(இன்றைய தமிழ்நாடு , இந்தியா )
இறந்தார்பழையாறை , சோழப் பேரரசு
(இன்றைய தமிழ்நாடு , இந்தியா )
மனைவிவல்லவரையன் வந்தியத்தேவன்
வம்சம்சோழன் (பிறப்பால்)
பானா (திருமணத்தால்)
அப்பாபராந்தக II
அம்மாவானவன் மகாதேவி
மதம்இந்து மதம் ( ஷைவிசம் பிரிவு)

இருப்பினும், அவரது கணவர் வல்லவரையன் வந்தியத்தேவன் தனது சொந்த ஊரான பானா ராஜ்யத்தில் மன்னராக முடிசூட்டப்பட்டபோது , ​​​​அரசின் அரசியாகும் வாய்ப்பை அவர் ஏற்கவில்லை மற்றும் தஞ்சை இளவரசியாக இருந்தார் [ 5 ]

வாழ்க்கை

குந்தவை (குந்தவை அல்லது குந்தவை என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) கிபி 945 இல் பிறந்தார். சோழ மன்னன் இரண்டாம் பராந்தகனுக்கும் அரசி வானவன் மகாதேவிக்கும் ஒரே மகள். அவருக்கு ஒரு மூத்த சகோதரர் - இரண்டாம் ஆதித்த சோழன் மற்றும் ஒரு இளைய சகோதரர் - முதலாம் ராஜ ராஜ சோழன் .

குந்தவை தஞ்சை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சோழர்களின் நிலப்பிரபுவான பாண வம்சத்தின் உறுப்பினரான வல்லவரையன் வந்தியத்தேவனை மணந்தார் . [ 5 ] இராஜராஜனின் காலத்தில் இலங்கையில் போரிட்ட சோழர் காலாட்படையின் தளபதியாகவும் இருந்தார் . அவரது அதிகாரத்தின் கீழ் இருந்த பிரதேசம் 'வல்லவரையநாடு' என்றும், அவ்வப்போது 'பிரம்மதேசம்' என்றும் அழைக்கப்பட்டது.

குந்தவை தனது பெரியம்மா செம்பியன் மகாதேவியுடன் , கொடும்பாளூர் இளவரசி முதலாம் இராஜராஜன் மற்றும் திருப்புவன மாதேவியார் ஆகியோரின் மகனான தனது மருமகனான முதலாம் ராஜேந்திரனை வளர்த்தாள் . நான் ராஜேந்திரன் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பழையாறையில் குந்தவை மற்றும் செம்பியன் மகாதேவியுடன் கழித்தார்.

குந்தவை முதலாம் இராஜராஜனின் வழிகாட்டியாகக் கொண்டாடப்படுகிறார் ராஜேந்திர சோழனைப் பின்தொடர அவள் உதவியதால், அவளுடைய செல்வாக்கு அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது . அவரது சகாப்தத்திற்கு தனித்துவமாக, அரச பெண்கள் கூட்டணிகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டனர், குந்தவையின் தந்தை தனது சுதந்திர விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதித்தார், அதன் பிறகு இளவரசி தனது வாழ்நாள் முழுவதும் சோழ சாம்ராஜ்யத்தில் இருக்கத் தீர்மானித்தார். சோழ சாம்ராஜ்யம் முழுவதும் தனது ரசனை மற்றும் கற்றலுக்காக மதிக்கப்பட்ட குந்தவை, மற்ற அரச குலங்களின் மகள்களைக் கவனித்து, அவர்களுக்கு கலை, இசை மற்றும் இலக்கியங்களில் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

வாழ்க்கை மற்றும் வேலை

ராஜராஜபுரத்தில் (தாதாபுரம்) முதலாம் இராஜராஜனின் நினைவாக குந்தவை கட்டிய கோயில்.

குந்தவை தீர்த்தங்கரர்கள் , விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோருக்கு பல கோவில்களை நியமித்தார் . அவர் பல சமண துறவிகள் மற்றும் வேதாந்த பார்ப்பனர்களை வணங்கினார். [ 6 [ 5 ] அவள் சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளாள் [ 7 [ 8 ]

திருவண்ணாமலையில் உள்ள திருமலையில் (ஜெயின் வளாகம்) குந்தவையால் நியமிக்கப்பட்ட ஒரு ஜெயின் கோயில் .

..பொன்மாளிகைத்துஞ்சியதேவரின் (பராந்தக சோழர சோழர சோழர) மகளான இளவரசி பராந்தகன் குந்தவை பிறட்டியார் கட்டிய குந்தவை-விண்ணகர்-ஆழ்வார், இரவிகுலமாணிக்க-ஈஸ்வர மற்றும் குந்தவை ஜினாலய ஆலயங்களுக்கு தங்கம், வெள்ளி, முத்து ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் காணிக்கை. [ 9 ]

அவள் பல சமணக் கோயில்களைக் கட்டியதாக நம்பப்படுகிறது, ஆனால் குறைந்தது இரண்டு சமணக் கோயில்களில் அவளால் கட்டப்பட்டதற்கான கல்வெட்டுகள் உள்ளன, ஒன்று ராஜராஜேஸ்வரத்தில் பின்னர் தாராசுரம் என்றும் மற்றொன்று திருமலை என்றும் அழைக்கப்பட்டது . [ 8 ] அவர் தஞ்சாவூரில் வின்நகர் ஆத்துரா சாலை என்று அவரது தந்தையின் பெயரில் ஒரு மருத்துவமனையைக் கட்டினார் மற்றும் அதன் பராமரிப்புக்காக விரிவான நிலங்களை வழங்கினார். [ 10 [ 11 ] அவர் தனது இளைய சகோதரன் I இராஜராஜ சோழன் மற்றும் அவரது மருமகன் I ராஜேந்திர சோழன் ஆட்சியின் போது தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு ஆடம்பரமான நன்கொடைகளை வழங்கினார் .

கல்வெட்டு ஒன்று கூறுகிறது:

குந்தவை-விண்ணகர்-ஆழ்வார் கோவிலுக்கு இளவரசி பிறந்தகன்-குந்தவை-பிரட்டியார் கொடுத்த ஆடுகளை விளக்குகளுக்குப் பரிசாக அளித்த பதிவுகள். மேலும் கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சேனாபதி, மும்முடி-சோழ பிரம்மமாராயர் குறிப்பிடப்பட்டுள்ளார் [ 12 ]

[ 13 ] இளவரசி குந்தவை அமைத்த சில படங்கள் அல்லது சிலைகள் பின்வருமாறு: [ 14 ]

பிரகதீஸ்வரர் கோவிலுக்கு அவர் அளித்த சில பரிசுகளை ராஜராஜனின் 29 வது வருடத்தின் ஒரு பகுதி இங்கே பட்டியலிடுகிறது :

வாழ்க! செழிப்பு! கோ-ராஜகேசரிவர்மனின் இருபத்தி ஒன்பதாம் ஆண்டு (ஆட்சிக்காலம்) வரை ஸ்ரீ-ராஜராஜதேவா
என்றழைக்கப்படும்
. (தங்கத் தரம் என்று அழைக்கப்படும்) தண்டவாணியை விட நேர்த்தியில் நான்கில் ஒரு பங்கு உயர்ந்த மூன்றாயிரத்து ஐந்நூறு கராஞ்சுத் தங்கத்தையும், தண்டவாணியை விட ஒரு (பட்டம்) குறைவானதாக இருந்த ஆயிரத்து ஐந்நூறு கராஞ்சுத் தங்கத்தையும் கொடுத்தான். ஐயாயிரம் கரஞ்சு தங்கம். 
[ 15 ]

வாழ்க ! செழிப்பு! கோ-பரகேசரிவர்மனின் மூன்றாம் ஆண்டு (ஆட்சிக்காலம்) வரை, ஆண்டவர் ஸ்ரீ-ராஜேந்திர-சோரதேவர், -
ஆரவர் பராந்தகன் குந்தவையார், (இவர்) ஆண்டவரின் மூத்த சகோதரியான ஸ்ரீ-ராஜராஜதேவரின் (மற்றும்) வல்லவராயரின் பெரிய ராணி. வந்தியத்தேவர் கொடுத்தது-

..ஒரு புனித கச்சை (திருப்பத்திகை), (கொண்டது) தொண்ணூற்றேழு கரஞ்சு ஒன்றரை, நான்கு மஞ்சாடி மற்றும் ஒன்பது பத்தில் தங்கம். அறுநூற்று அறுபத்தேழு பெரிய மற்றும் சிறிய வைரங்கள் வழவழப்பான விளிம்புகளுடன், அமைக்கப்பட்டன (அதில்), - புள்ளிகள், விரிசல்கள், சிவப்பு புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் எரியும் அடையாளங்கள் உட்பட - இரண்டு கரஞ்சு கால் மற்றும் ஆறு. -பத்தாவது (ஒரு மஞ்சாடி). எண்பத்து மூன்று பெரிய மற்றும் சிறிய மாணிக்கங்கள், அதாவது இருபத்தி இரண்டு ஹலாஹலம் உயர்ந்த தரம், இருபது ஹலாஹலம், இருபது வழுவழுப்பான மாணிக்கங்கள், ஒன்பது நீல நிற மாணிக்கங்கள், இரண்டு சத்தம் மற்றும் பத்து மெருகூட்டப்படாத மாணிக்கங்கள், - துவாரங்கள், வெட்டுக்கள், துளைகள், வெள்ளை புள்ளிகள் போன்றவை. , குறைபாடுகள், மற்றும் தாது இன்னும் ஒட்டிக்கொண்டது போன்றவை, - பத்து கரஞ்சு மற்றும் முக்கால், மூன்று மஞ்சாடி மற்றும் இரண்டு பத்தில் எடை. இருநூற்றுப் பன்னிரண்டு முத்துக்கள், கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்டவை - வட்ட முத்துக்கள், உருண்டையான முத்துக்கள், பளபளப்பான முத்துக்கள், சிறிய முத்துக்கள், நிம்போலம், அம்புமுது, (முத்துக்கள்) புத்திசாலித்தனமான நீர் மற்றும் சிவப்பு நீர், போன்றவை. வேண்டும், (மற்றும் முத்துக்கள் கொண்ட) கோடுகள், கறைகள், சிவப்பு புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள், - பதினெட்டு கரஞ்சு மற்றும் இரண்டு மஞ்சாடி எடை. மொத்தத்தில், (கச்சை) நூற்று இருபத்தொன்பது கரஞ்சு மற்றும் ஏழு பத்தில் (ஒரு மானாடி), நாலாயிரத்து ஐந்நூறு காசு மதிப்புக்கு ஒத்ததாக இருந்தது

. -ஒரு கரஞ்சு ஒன்றரை இரண்டு மஞ்சாடி தங்கம். நானூற்று ஐம்பத்தொன்பது வைரங்கள், (அதில்) அமைக்கப்பட்டன, அதாவது, மென்மையான விளிம்புகள் கொண்ட நானூற்று ஐம்பது வைரங்கள், மற்றும் மென்மையான விளிம்புகள் கொண்ட ஒன்பது சிறிய சதுர வைரங்கள், புள்ளிகள், விரிசல்கள், சிவப்பு புள்ளிகள், கருப்பு புள்ளிகள் மற்றும் எரியும் குறிகள், – எடை (ஒன்று) கரஞ்சு ஒன்றரை, மூன்று மஞ்சாடி மற்றும் ஒன்பது பத்தில். முப்பத்தொன்பது பெரிய மற்றும் சிறிய மாணிக்கங்கள், அதாவது பத்து ஹலாஹலம் உயர்ந்த தரம், எட்டு ஹலாஹலம், ஒன்பது வழுவழுப்பான மாணிக்கங்கள், மூன்று நீல நிற மாணிக்கங்கள் மற்றும் ஒன்பது மெருகூட்டப்படாத மாணிக்கங்கள். இன்னும் தாது ஒட்டியபடி, - மூன்று கரஞ்சு மற்றும் முக்கால், மூன்று மஞ்சாடி மற்றும் ஆறு பத்தில் எடை. மொத்தத்தில், (மோதிரம்) எழுபத்தி எழுபத்தேழு கரஞ்சு, நான்கு மஞ்சாடி மற்றும் (ஒன்று) குன்றி, ஐந்நூறு காசு மதிப்புக்கு ஒத்ததாக இருந்தது. 
[ 15 ]

குந்தவை தனது வாழ்வின் இறுதி நாட்களை தனது மருமகன் முதலாம் ராஜேந்திரனுடன் பழையாறை அரண்மனையில் கழித்தாள் [ 11 [ 16 [ 17 ]

..ரன்-திரு-அமுது சேட்-அருளவும் ஆகா நெல்லு பதின் காலம்-ஆக ஓரடைக்கு நெல்லு நூறு இருபதின் காலமும் உடையார் ஸ்ரீ-ராஜராஜதேவர்க்கு முன் பிறந்த-அருளின ஸ்ரீஆழ்வார் த-திருநாளால் திங்கள் ஒரு நாள் திருவிள எழுண்டு-அருளவு . [ 18 ]

மேலும் பார்க்கவும்

குறிப்புகள்

  1.  லலித் கலா, வெளியீடு 15, பக்கம் 34
  2.  ஆரம்பகால சோழர் கலை, பக்கம் 183
  3.  தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகளின் நிலப்பரப்பு பட்டியல்: தஞ்சாவூர் மாவட்டம், பக்கம் 180
  4. ^ இடைக்கால இந்தியாவில் சிவ வழிபாடு: ஊசலாடும் பிரபஞ்சத்தில் சடங்கு, பக்கம் 5
  5. cமேலே செல்லவும்: தென்னிந்திய கல்வெட்டுகள் – தொகுதி II-பகுதி 1 (தஞ்சை கோவில் கல்வெட்டுகள்)
  6. இந்திய வாழ்க்கை மற்றும் சமூகத்தில் பெண்கள், பக்கம் 49
  7. ^ ஸ்ரீநிதி: இந்திய தொல்லியல், கலை மற்றும் கலாச்சாரத்தின் முன்னோக்குகள், பக்கம் 364
  8. bமேலே செல்லவும்: என்சைக்ளோபீடியா ஆஃப் ஜைனிசம், பக்கம் 1000
  9.  தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகளின் நிலப்பரப்பு பட்டியல், தொகுதி 2, பக்கம் 206
  10.  பண்டைய சிஸ்டம் ஆஃப் ஓரியண்டல் மெடிசின், பக்கம் 96
  11. bமேலே செல்லவும்: இந்தியாவின் சிறந்த பெண்கள், பக்கம் 306
  12.  தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகளின் நிலப்பரப்பு பட்டியல், தொகுதி 2, பக்கம் 207
  13.  தென்னிந்தியாவில் உருவப்படம் சிற்பம், பக்கம் 34
  14.  மத்திய சோழர் கோவில்கள்: இராஜராஜா I முதல் குலோத்துங்கா I (கி.பி. 985–1070), பக்கம் 42
  15. ↑ bமேலே செல்லவும்: தென்னிந்திய கல்வெட்டுகள்: தொகுதி 2, பாகங்கள் 1–2
  16.  என்சைக்ளோபீடியா ஆஃப் ஸ்டேட்டஸ் அண்ட் எம்பவர்மென்ட் ஆஃப் வுமன்: புராதன, இடைக்கால மற்றும் நவீன இந்தியாவில் பெண்களின் நிலை மற்றும் நிலை, பக்கம் 176
  17.  மத்திய சோழர் கோவில்கள்: இராஜராஜன் I முதல் குலோத்துங்க I (கி.பி. 985–1070), பக்கம் 381
  18. āṅkaram : சமீபத்திய ஆய்வுகள் இந்திய கலாச்சாரம், பக்கம் 97

மேலும் வாசிப்பு

  • இந்தியாவின் சிறந்த பெண்கள் மாதவானந்தா (சுவாமி.), ரமேஷ் சந்திர மஜும்தார்
  • லலித் கலா, வெளியீடு 15, லலித் கலா அகாடமி., 1972
  • மத்திய சோழர் கோவில்கள்: முதலாம் ராஜராஜன் முதல் குலோத்துங்க I (கி.பி. 985–1070) எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஓரியண்டல் பிரஸ், 1977
  • ஸ்ரீநிதி: இந்திய தொல்லியல், கலை மற்றும் கலாச்சாரத்தின் முன்னோக்குகள் கே ஆர் ​​சீனிவாசன், கே வி ராமன்
  • இந்தோ-ஐரோப்பிய ஜெயின் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஜைனிசம் என்சைக்ளோபீடியா, தொகுதி 1
  • தென்னிந்தியாவில் உருவப்படம் சிற்பம் டிஜி ஆராவமுதன்
  • SP வர்மாவின் பண்டைய ஓரியண்டல் மருத்துவ முறை
  • இடைக்கால இந்தியாவில் சிவனை வழிபடுதல்: ஊசலாடும் பிரபஞ்சத்தில் சடங்கு ரிச்சர்ட் ஹெச். டேவிஸ்
  • இந்திய வாழ்க்கையிலும் சமூகத்திலும் பெண்கள் அமிதாபா முகோபாத்யாயா
  • தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகளின் நிலப்பரப்பு பட்டியல், தொகுதி 7, டிவி மகாலிங்கம், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், 1985
  • சங்கரம்: இந்திய கலாச்சாரம் பற்றிய சமீபத்திய ஆய்வுகள் எஸ். சங்கரநாராயணன், எஸ்.எஸ். ராமச்சந்திர மூர்த்தி, பி. ராஜேந்திர பிரசாத், டி. கிரண் கிரந்த் சௌத்ரி
  • தென்னிந்திய கல்வெட்டுகள்: தொகுதி 2, பாகங்கள் 1-2 யூஜென் ஹல்ட்ஸ், இந்தியா. தொல்பொருள் ஆய்வு, இந்தியா. தொல்லியல் துறை
  • இந்தியாவில் பெண்களின் நிலை மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய கலைக்களஞ்சியம்: பண்டைய, இடைக்கால மற்றும் நவீன இந்தியாவில் பெண்களின் நிலை மற்றும் நிலை: ராஜ் ப்ருதி, ராமேஸ்வரி தேவி, ரொமிலா ப்ருதி

குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும்


வைகை அனிஷ்
******************
பாண்டியன் என்பதற்குப் பள்ளன்-உழவன் எனப்பொருள்படும். வேளாண்மை தொழிற்பெயர் ஏற்பட்டிருப்பதைப்போல சோழன் என்ற குடிப்பெயரும் வேளாண்மையோடு தொடர்புடைய பொருள் என ஒருபிரிவினர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வீரவன்னிய இராஜராஜன், ராஜராஜசோழ தேவேந்திரன், ராஜராஜ உடையார், ராஜராஜபிள்ளை, ராஜராஜதேவர் போன்ற பெயர்களால் ராஜராஜ சதயவிழாவில் அனைத்து சாதி அமைப்பின் பெயராலும் விளம்பர பதாகைகளும், ஒவ்வொரு சாதிக்கட்சி தலைவர்களும் மாலையிட்டு சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் தங்கள் ஆதாரங்களை எடுத்து காட்டி இராஜராஜசோழன் எங்கள் சாதிதான் என மார்தட்டிக்கொள்கிறார்கள். அதே வேளையில் தமிழ் ஆர்வலர்களோ அரசர் குலம் என்பது சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டது. சாதிய தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பெயர்சுட்டுவதை நிறுத்தவேண்டும் என அறிக்கைகள் சமர்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
நாம் அந்த சர்ச்சையை புறந்தள்ளிவிட்டு அவருடைய தங்கை குந்தவை நாச்சியார் மதம் மாறிய நிகழ்வைப்பற்றி பார்ப்போம்.
சோழன் என்றால் வளவன் என்று பொருள். வளவன்-வளமுடையவன், நிலமுடையவன், வேளாளன் என பொருள் தெரிவிக்கின்றனர். சோழ வேந்தர்கள் பலர் கல்வெட்டுக்களால் மல்லர்-குடும்பர் குலத்தவராக அறியப்படுகின்றனர். சோழன் கரிகால் பெருவளத்தான் என்னும் மள்ளர் குலவேந்தன் கல்லணையைக் கட்டி வேளாண் தொழிலை விரிவுபடுத்தினான்.
தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய இராசராச சோழனின் இயற்பெயர் குஞ்சரமல்லன் என்பதும், இவன் தேவேந்திரன் சக்கரவர்த்தி எனப் புகழாரம் ப+ண்டவன் என்பதும், இவனே குடவோலை முறை என்னும் குடும்பு ஆட்சியைச் செய்வித்தவன் என்பதும் உத்திரமேரூர் கல்வெட்டும், தஞ்சாவ+ர் கோயில் கல்வெட்டும் (தெக2-66 கி.பி.985-1014 ) இராசராச சோழனைக் குஞ்சரமல்லன் என்றே குறிக்கிறது. இராஜராஜன் என்பதற்கு வடசொல்லிற்கு தமிழ் மொழியில் வேந்தர்வேந்தன், மன்னர்மன்னன், அரசர்களின் அரசன் என்பது பொருள். அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்கள் தமிழ் மன்னர்களோடு பொருதியபோது இலங்கை மீது போர்தொடுத்த இராசராசன் இலங்கை முழுவதையும் கைப்பற்றித் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வந்தான். அப்போது இலங்கைக்கு மும்முடிச் சோழபுரம் எனப்பெயர் மாற்றியுள்ளான். அந்தப் படையெடுப்பின்போது கைது செய்யப்பட்ட 12,000 சிங்களவர்களைக் கொண்டே தஞ்சை பெருவுடையார் கோயிலையும் கட்டி முடித்தான்.
இராஜராஜசோழன் என்னும் குஞ்சரமல்லனுக்குப் பின் அவன் மகன் இராசேந்திர சோழனும் சிறிது காலம் இலங்கையில் ஆட்சி புரிந்தான்.
தமிழகத்தை விட பழமையான காசுகள் இலங்கையில் 70 சோழர் காசுகள் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கவை.
தமிழ் மொழியிலுள்ள கதைகளின்படி சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் உடன்பிறந்தவர்கள் என்றும், காலப்போக்கில் இவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சேரனும், சோழனும் பொருள்தேடிவெளியே சென்று வடக்கிலும், தெற்கிலும் தங்கள் அரசுகளை அமைத்ததாக பிஷப் கால்டுவெல், தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு என்ற நூலிலும், அதனை மொழியாக்கம் செய்த பேராசிரிர் சஞ்சீவி பக்கம் 17-18ல் குறிப்பிடுகின்றனர்.
சேர, சோழ, பாண்டி மன்னர்களில் சோழமன்னர்கள் பரம்பரையில் வந்தவர் குந்தவை நாச்சியார். சோழர்கள் கட்டிடக்கலையும், சோழர்கள் போர் பற்றியும், சோழ மன்னர்களைப்பற்றியும் அறிந்து வைத்துள்ளோம். அதே வேளையில் சோழர்குலத்தில் பிறந்த குந்தவை நாச்சியார் தான் பிறந்த மதத்தின்மீது வெறுப்பு கொண்டு மதம் ;மாறியதையும், அதே வேளையில் மாற்று மதத்தையும் அரவணைத்து அதற்கு பல கொடைகள் வழங்கியுள்ளார். கலை, இலக்கியம், சமயப்பொறை ஆகியவற்றில் ஒரு அரசரோ அல்லது அரசியரோ பல ஆண்டுகாலம் ஆண்டு இருந்தால் அவர்கள் பெயர் காலங்களைக் கடந்தும் நமக்கு வெளிப்படுத்தும். அப்படி அரசாண்ட அரசிகளில் ஒருவர்தான் குந்தவை நாச்சியார். அவர் பற்றிய கட்டுரைதான் இது
குந்தவை நாச்சியார்
சோழ சாம்ராஜ்யத்தை பராந்தக சோழன் (கி.பி.907-953) ஆம் ஆண்டு சுமார் 48 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறான். அவனுடைய மகன் ராஜாதித்தன் தக்கோலப்போரில் கொல்லப்படுகிறான். (கி.பி.950) மகன் இறந்த வருத்தத்திலேயே பராந்தகன் ஆட்சியை கண்டராதித்தியனுக்கு கொடுக்கிறான். கண்டராதித்தன் (கி.பி-950-956) ஆறு ஆண்டுகளே ஆட்சி செய்கிறான். அதன் பிறகு அரிஞ்சயனுக்குப்பிறகு அவனுடைய மகன் சுந்தரச்சோழன் (கி.பி.956-973) பதவிக்கு வருகிறான். அவன் பதவி ஏற்ற சில காலத்தில் அவனுடைய இரு மகன்களில் ஒருவனான ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுகிறான். மகனின் இழப்பில் அதிர்ச்சியும் வருத்தமும் மனஉளைச்சலும் அடைந்த சுந்தரச்சோழன் சில மாதங்களிலேயே இறந்து போகிறான். சுந்தரசோழனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன். இரண்டாவது மகன் ராஜராஜசோழன்.
சுந்தரசோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் குந்தவை நாச்சியார். ஆதித்த கரிகாலனுடன் பிறந்தவர். அருண்மொழிவர்மன் என்ற இராஜராஜசோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார்.
குந்தவை என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் லட்சுமி என்று பொருள். திருமாலை கிருஷ்ணா, முகுந்தா, முராரோ என்று போற்றி வழிபடுவதில் இருந்து இதனை அறியலாம். திருமாலுக்கு முகுந்தன் என்ற பெரும் உண்டு. திருமாலைக் குந்தன் என்றும் லட்சுமியை அதாவது குந்தனுடைய மனைவியை குந்தவை என்றும் ஆந்திராவில் அழைத்து வருகிறார்கள்.
சோழர்குல அரச மகளிரான மூன்று குந்தவைகள் பற்றி வரலாறு விரிவாக கூறுகிறது. கீழைச் சாளுக்கிய அரசகுலப் பெண்ணை சுந்தரசோழனின் தந்தையான அரிஞ்செயச்சோழன் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவரே வீமன் குந்தவை என்று சோழர் வரலாற்றில் குறிக்கப்படும் முதல் குந்தவையாவார்.
அரிஞ்செயச்சோழன், வீமன் குந்தவையைத் திருமணம் செய்ததைப்போன்று வைதும்ம அரசகுலத்தைச்சேர்ந்த கல்யாணி என்பவரை அடுத்ததாகத் திருமணம் செய்திருந்தான். அரிஞ்செயசோழனுக்கும், கல்யாணிக்கும் பிறந்தவனான சுந்தரச்சோழன் தனது பெரியதாயாரான வீமன் குந்தவையின் நினைவைப் போற்றியும், அவர்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும், தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இரண்டாவதாக அறியப்படும் சுந்தரச்சோழனின் மகளான குந்தவைக்கு மந்தாகினி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுந்தரசோழனின் மகளான இரண்டாம் குந்தவையே ஆழ்வார் பரந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவைரையர் வந்தியதேவர் மாதேவர் மாதேவியார், உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறித்து வருகின்றன.
சோழ அரச குடும்பத்தில் பலருக்கும் குந்தவை என்று பெயரிடுவது பொதுவான வழக்கமாக இருந்தது. குந்தவை நாச்சியாரின் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியாரின் தம்பியும் சோழப் பேரரசனுமான இராஜராஜசோழன் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இவரே சோழ வரலாற்றில் மூன்றாம் குந்தவையாக குறிப்பிடப்படுகிறார்.
வரலாற்றில் இவ்வாறு குறிக்கப்பட்டு வரும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையும், இராஜராஜனின் தமக்கையுமான இரண்டாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய அரச மரபைச்சேர்ந்த வந்தியத் தேவனுக்கு மாலை சாட்டினார். இராஜராஜனின் மகளான மூன்றாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய வேந்தன் விமலாதித்தனுக்கு மாலையிட்டு மணந்தார். வரலாற்றில் வரும் சோழப்பேரரசில் குந்தவை என்போர் இருவரும் கீழைச்சாளுக்கிய அரசமரபினரையே மணம் செய்து கொண்டனர்.
இரண்டாவது குந்தவையாக வரலாறு குறிக்கும் குந்தவை நாச்சியாரின் பிறப்பை பற்றி திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள பாச்சில என்கிற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு அறிவிக்கிறது. திருஅவிட்டம் நட்சத்திரத்தில் குந்தவை நாச்சியார் பிறந்தவர் என்பதைக் இக்கல்வெட்டு அறிவிப்பதை போலவே, இவரது பிறந்த நாளான திருஅவிட்டம் நட்சத்திரத்தில், இராஜராஜனின் 21வது ஆட்சியாண்டு (கி;.பி.1006) முதல் மேல்பாடியில் உள்ள அவனீஸ்வரர் கோயில் திருவிழாக்கள் கொண்டாப்பட்டு வந்ததை அவனீஸ்வரர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
குந்தவை நாச்சியாரின் தந்தையான சுந்தரச்சோழன் செம்பியன் குடியைச்சார்ந்தவன் எனவும், இவனது மனைவி மாதேவி சங்க காலத்தில் வாழ்ந்த திருமுடிக்காரி போன்ற பெருமக்கள் வழிவந்த மலையமான குடியைச்சேர்ந்தவர் எனவும் அறியப்படுகிறது.
குந்தவை நாச்சியார் தனது தம்பியான இராஜராஜன் மீது கொண்டிருந்த அன்பைப் போலவே, இராஜராஜனும் தனது தமக்கையான குந்தவை நாச்சியாரின் மீது பெரும் மதிப்பும், அன்பும் கொண்டிருந்தான் என்பதை அவன் கட்டிய தஞ்சை ராஜராஜேஸ்வரம் கோயில் ~ நாங்கொடுத்தனவும், அக்கன்(குந்தவை) கொடுத்தனவும்~ எனக் கல்வெட்டில் இடம் பெறச்செய்துள்ளான்.மேலும் அவர் பிறந்த திருஅவிட்டம் நட்சத்திரத்தில் மிகப்பெரும் செலவில் திருவிழாக்கள் நடத்தியதில் எளிதில் அறியலாம்.
ஏறத்தாழ பல நூற்றாண்டுகள் நீடித்த பிற்காலச் சோழர்களின் ஆட்சியல் பெரும் பங்கு காலத்தைக் கண்டதோடு அதில் பெரும் பங்களிப்பும் செய்யமுடிந்த பேறுபெற்றவர் குந்தவை நாச்சியார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவர்காலத்தில் ஏற்பட்ட அரசியல் ச+ழ்நிலைகளையும் தன்னுடைய கணவன், சகோதரன் கொலைசெய்யப்பட்ட பின்பு தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து நெருக்கடிகளை சமாளித்தவர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த நெருக்கடிகள் மற்ற அரசிகளுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
குந்தவை நாச்சியாரின் வைதீக வெறுப்பு
குந்தவை நாச்சியார், அரசகுலத்தில் பிறந்தவரானாலும் மற்ற அரசகுல அரசிகளைப்போல் அரண்மனையில் அடைபட்டு சுகவாழ்வு வாழ்ந்தவர் இல்லை. இந்து மதத்தில் பெண்களின் நிலைகளாக குறிக்கப்படும் நிலைகளுக்கு எதிரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவேண்டிய சூழ்நிலை பெற்றிருந்தார்.
வைதீக மதத்தின் மீது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதற்கு, அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு துன்பங்கள் காரணமாக இருந்தது. தனது சகோதரனான ஆதித்திய கரிகாலன் வைதீக மதத்தைச்சார்ந்த ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன், அவனது தம்பி பரமேஸ்வரனான இருமுடிச்சோழ பிரம்மாதி இராஜன் இவர்களுடன் உத்தமச்சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியின் ஊரான மலையனூரைச்சேர்ந்தவர்களாலும், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியவர்களாலும், படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியானது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு அதிகமாக இருந்தது. இதனால் வைதீக மதசடங்குகள் மற்றம் வைதீக மதத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.
ஆதித்திய கரிகாலனை படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க இயலாத தனது தம்பியான இராஜராஜசோழன் அரியணை ஏறும் காலம்வரை பலவித சோகமும், வேதனையும் மதத்தின் மீது வெறுப்புணர்வை தோற்றுவித்தது. இவை மட்டும் அல்லாமல் ஆதித்திய கரிகாலசோழன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, தனது தந்தையான சுந்தரசோழனும், தாயாரான வானவன் மாதேவியும் சிறையில் அடைக்கப்பட்டு பலவித சித்திரவதைகள் செய்யப்பட்டும், சிதையில் இடப்பட்டும் உயிரிழந்த கொடுமைகளை குந்தவை தன்னுடைய மனதிற்குள் எண்ணி புழுங்கியுள்ளார்.
ஆதித்தியகரிகாலன் படுகொலைக்குப் பிறகு தனது கணவன் வல்லவரையன் வந்தியத்தேவன் மறைவும், மறைவையடுத்து அவருக்கு ஏற்பட்ட வெறுப்பு, தனிமை என பல துன்பங்களைக் அடுக்கிக்கொண்டே போகலாம்.
மதமாற்றம்
இராஜராஜனும் அவரது தமக்கை குந்தவை நாச்சியாருக்கும் இஸ்லாம் மார்க்கம் குறித்த தொடர்புகள் அவனது தந்தையான சுந்தரச்சோழன் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்துள்ளது. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக சோழர் ஆட்சிப்பகுதிக்கு வந்த நத்தஹருடன் சிறுவயதில் இருந்து பழகும் வாய்ப்புகள் குந்தவை நாச்சியாருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் வைதீக மதத்தைவிட்டு குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு சோழப்பேரரசில் மிகப்பெரிய புரட்சியும், மாறுதலும் பல்வேறு குழப்பங்களும் நீடித்தது.
இவற்றிற்கு ஆதாரமாக ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு உள்ள பலக்குறிப்புகளும், சமயபுரம் கோயில் வரலாறும், திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோயில் இருக்கும் புருஷா மிருகம் உருவமும், குந்தவை நாச்சியார் தாதாபுரத்தில் கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் விமானப்பகுதியில் சித்தகரிக்கப்பட்டுள்ள சுதைச்சிற்பங்களும், ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் இடம்பெற்றுள்ள துலுக்க நாச்சியார் சன்னதியும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட செயலை விளக்குவதாக அமைந்துள்ளன.
சமணமும் குந்தவையும்
வடஆற்காடு மாவட்டம், போளுருக்கு அருகே உள்ள திருமலையில் குந்தவை நாச்சியார் சமணக்கோயிலையும், திருமலைப்பாடியில் அவரின் ஆதரவில் சமண நிறுவனம் இருந்ததையும், காஞ்சிபுரம் அருகில் ~திருப்பதிக்குன்றம்~ சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக்கோயில் இருந்து வருவதும், கி.பி.10-ஆம் நூற்றாண்டில் சமணமதம் சமயப்பொறையுடைய அரசர்களால் முற்றிலும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டுள்ளதை இதன் மூலம் அறியலாம்.
தாதாபுரம் கல்வெட்டுக்கோயில்
உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருத்தமக்கையார்
வல்லவரையர் வந்தியத் தேவர் மகாதேவியார்
ஆழ்வார் பராந்தன் குந்தவை ஆழ்வார்
என்று தஞ்சை கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
உடையார் பொன்மாளிகையில்
துஞ்சிய தேவர் திருமகளார்
ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார்
என இராசராசபுரமாகிய இன்றைய தாதாபுரத்து கோயில் கல்வெட்டுக்கள் குறிக்கிறது.
குந்தவை நாச்சியார் அறப்பணிகள்
தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் ஆட்சியில் இராஜேஸ்வரம் என்ற பெருங்கோயிலை கட்டியபோது குந்தவை நாச்சியார் பல கொடைகள் கொடுத்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது.
தனது தந்தை சுந்தரச்சோழனுக்கும் தனக்கும் திருமேனி எழுந்தருளிவித்தத் திருமேனி என தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி 2ல் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு 7,282 கழஞ்சு பொன்னும் 3,143 முத்துக்கள், 4 பவளங்கள், 4 ராஜவர்த்தம், 7,767 வைரம் 1001 மாணிக்ககற்கடுன் கூடிய நகைகளாக 1453.5 கழஞ்சு பொன்னும் வழங்கியுள்ளார்.சமயபுரம் கோயிலில் குந்தவையின் சிலை
சமயபுரம் கோயிலின் மகாமண்டபத்தில் இன்றுமுள்ள இரண்டு தூண்களில் குந்தவை நாச்சியாரின் திருஉருவச்சிலை மிக நேர்த்தியான சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் மூன்றடி உயரத்தில் மண்டபத்தின் நடுவில் இடம்பெற்றுள்ள தூணில் இணைந்திருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கி.பி.11-ம் நூற்றாண்டு காலத்திய சிற்பம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் இச்சிலைக்கு உப்பை காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதல்களை இன்றும் நிறைவேற்றி வருகிறார்கள். குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறி இந்து மதத்தை விட்டு விலகினாலும் கூட அவரை தங்களது மதிப்பிற்குரியவராக சோழ குடிமக்கள் பலரும் தங்கள் விசுவாசத்தை காட்டுகின்றனர்.
குந்தவை நாச்சியார் இறப்பு
சிரியா நாட்டில் இருந்து இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்த மார்க்க ஞானியான சையது முத்தருத்தீன் என்கிற நத்தர் என்பவர் ஹிஜ்ரி 397 ல் துல்ஹஜ் பிறை 2-ம் நாளில் பிறந்தவர் அதாவது கி.பி.939 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர் ரம்ஜான் மாதம் 14-ம் நாள் வெள்ளிக்கிழமை கி.பி.1006-ம் ஆண்டு இறந்ததாக அறியவருகிறது. மேலும் நத்தர் குந்தவை நாச்சியாரை வளர்ப்புப் பிள்ளையாக பாவித்துள்ளார்.
நத்தர் இறந்த சில வருடங்களில் குந்தவை நாச்சியாரும் இறந்துள்ளார் என்றும், நத்தரை அடக்கம் செய்த இடத்திலேயே குந்தவை நாச்சியாரும், அவர் ஆசையாக வளர்த்துவந்த கிளியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்தைத் தழுவியபோது, அவருக்கு நத்தர்வலி ஹலிமா எனப்பெயரிட்டு அழைத்து வந்தார் எனவும், அவரை மாமாஜிகினி என்று மரியாதையுடன் அழைத்து வந்தனர் என்ற தகவலை நத்தர் தர்காவின் 1000-வது மலர் மூலம் அறியப்படுகிறது.
வளர்ப்புப் பிராணிகளுக்கு நடுகல்லும்-சமாதியும்
மாண்ட தசரதனுக்குச் சிலை செய்து வைத்ததும் இறந்த சீதைக்குத் தங்கத்தில் பிரதிமம் செய்து வைத்ததும் நீத்தாhர் நினைவைப் போற்றும் செயலாகும். விக்கிரம ஆண்டு என்பது கி.பி. 57 ல் தொடங்குகிறது. விக்கிரமன் இறந்த ஆண்டு என்பது சமண சமய வழக்காறாகும். இராவணலீலா என்பது இராவணன் மாண்ட நினைவு நாளைக் குறிப்பிடும். நரகாசுரன் மாண்ட நாள் தீபாவளி என்றும் கூறுவர். வர்த்தமான மகாவீரர் மண்ணுல வாழ்வு நீத்த நாளே தீபாவளி.
இறந்தவர்களுக்கு நினைவுக்கற்கள் எடுக்காமல் விட்டுவிட்டால் அடுக்கடுக்காதத் துன்பங்கள் வரும் என்று மக்கள் நம்பினர். அரசமரம், அத்திமரம், நீர்நிலை அல்லது இறந்த இடத்தில் நினைவுக் கல் எழுப்பினர். ஒரு சிலர் தற்போதும் எழுப்புகின்றனர்.
அவ்வாறு மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. நாய், எருது, குதிரை, கிளி, யானை ஆகிய நன்றியுள்ள ஜீவன்களுக்கும் நினைவுக்கற்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் செஞ்சிவட்டம் கடலிலியில் தேசிங்குராஜனுக்கும் அவன் குதிரைக்கும் நினைவுக்கற்கள் உள்ளன.
இதனையே வள்ளுவர் தன்னுடைய திருக்குறளில்
~வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்~
என்று கூறுகிறார்.
சதாரண போர்வீரன் நடுகல் சிற்பங்களில் தேவமங்கையரால் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது போல் காட்டப்பட்டுள்ளனர்.
கிளிக்கு எடுத்த நினைவுக்கல்
ஜெயகேசி மன்னனாகிய கதம்ப மன்னன் கிளிமீது கொண்டிருந்த பாசத்தால் தீயில் விழுந்து உயிர்விட்டுள்ளான். ஜெயகேசியின் செல்லக்கிளி, மன்னன் உணவு அருந்தும்போது தானும் உடனிருந்து உணவினை உண்ணும். ஒரு நாள் அரசனுடைய இருக்கைக்கு கீழே பானை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட கிளி அச்சமடைந்தது. மன்னன் பலமுறை ஆசையாக அழைத்தும் அந்தக் கிளி வரவில்லை. இறுதியாக அரசன் கோபத்துடன் கத்தினான். கிளிக்கு எந்த இடைய+று வந்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்பதாகக் கூறி இறுதியாக கிளியை அழைத்தான். கிளியும் கூண்டிலிருந்து வெளியே வந்தது. அப்போது மன்னன் இருக்கiயின் கீழ் இருந்த ப+னை திடீரென்று பாய்ந்து சென்று கிளியைக் கொன்று விட்டது. நிகழ்ந்த சம்பவத்தைக் கண்ணெதிரே கண்ட அரசன் தான் உறுதியளித்ததற் கிணங்க உயிர்விட முனைந்து தீயில் விழுந்தான்.
தமிழகத்தில் குரிசிலாப்பட்டு கிராமத்தில் நாடோடிக் கலைஞன் ஒருவன் கிளிக்காக உயிர் விட்டதை க.இராசன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். திருவாலங்காட்டினையடுத்த பழையனூரில் எழுபது வேளாளர்கள் நீலி என்ற குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும்

வைகை அனிஷ்
******************
பாண்டியன் என்பதற்குப் பள்ளன்-உழவன் எனப்பொருள்படும். வேளாண்மை தொழிற்பெயர் ஏற்பட்டிருப்பதைப்போல சோழன் என்ற குடிப்பெயரும் வேளாண்மையோடு தொடர்புடைய பொருள் என ஒருபிரிவினர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வீரவன்னிய இராஜராஜன், ராஜராஜசோழ தேவேந்திரன், ராஜராஜ உடையார், ராஜராஜபிள்ளை, ராஜராஜதேவர் போன்ற பெயர்களால் ராஜராஜ சதயவிழாவில் அனைத்து சாதி அமைப்பின் பெயராலும் விளம்பர பதாகைகளும், ஒவ்வொரு சாதிக்கட்சி தலைவர்களும் மாலையிட்டு சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் தங்கள் ஆதாரங்களை எடுத்து காட்டி இராஜராஜசோழன் எங்கள் சாதிதான் என மார்தட்டிக்கொள்கிறார்கள். அதே வேளையில் தமிழ் ஆர்வலர்களோ அரசர் குலம் என்பது சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டது. சாதிய தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பெயர்சுட்டுவதை நிறுத்தவேண்டும் என அறிக்கைகள் சமர்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
நாம் அந்த சர்ச்சையை புறந்தள்ளிவிட்டு அவருடைய தங்கை குந்தவை நாச்சியார் மதம் மாறிய நிகழ்வைப்பற்றி பார்ப்போம்.
சோழன் என்றால் வளவன் என்று பொருள். வளவன்-வளமுடையவன், நிலமுடையவன், வேளாளன் என பொருள் தெரிவிக்கின்றனர். சோழ வேந்தர்கள் பலர் கல்வெட்டுக்களால் மல்லர்-குடும்பர் குலத்தவராக அறியப்படுகின்றனர். சோழன் கரிகால் பெருவளத்தான் என்னும் மள்ளர் குலவேந்தன் கல்லணையைக் கட்டி வேளாண் தொழிலை விரிவுபடுத்தினான்.
தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய இராசராச சோழனின் இயற்பெயர் குஞ்சரமல்லன் என்பதும், இவன் தேவேந்திரன் சக்கரவர்த்தி எனப் புகழாரம் ப+ண்டவன் என்பதும், இவனே குடவோலை முறை என்னும் குடும்பு ஆட்சியைச் செய்வித்தவன் என்பதும் உத்திரமேரூர் கல்வெட்டும், தஞ்சாவ+ர் கோயில் கல்வெட்டும் (தெக2-66 கி.பி.985-1014 ) இராசராச சோழனைக் குஞ்சரமல்லன் என்றே குறிக்கிறது. இராஜராஜன் என்பதற்கு வடசொல்லிற்கு தமிழ் மொழியில் வேந்தர்வேந்தன், மன்னர்மன்னன், அரசர்களின் அரசன் என்பது பொருள். அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்கள் தமிழ் மன்னர்களோடு பொருதியபோது இலங்கை மீது போர்தொடுத்த இராசராசன் இலங்கை முழுவதையும் கைப்பற்றித் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வந்தான். அப்போது இலங்கைக்கு மும்முடிச் சோழபுரம் எனப்பெயர் மாற்றியுள்ளான். அந்தப் படையெடுப்பின்போது கைது செய்யப்பட்ட 12,000 சிங்களவர்களைக் கொண்டே தஞ்சை பெருவுடையார் கோயிலையும் கட்டி முடித்தான்.
இராஜராஜசோழன் என்னும் குஞ்சரமல்லனுக்குப் பின் அவன் மகன் இராசேந்திர சோழனும் சிறிது காலம் இலங்கையில் ஆட்சி புரிந்தான்.
தமிழகத்தை விட பழமையான காசுகள் இலங்கையில் 70 சோழர் காசுகள் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கவை.
தமிழ் மொழியிலுள்ள கதைகளின்படி சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் உடன்பிறந்தவர்கள் என்றும், காலப்போக்கில் இவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சேரனும், சோழனும் பொருள்தேடிவெளியே சென்று வடக்கிலும், தெற்கிலும் தங்கள் அரசுகளை அமைத்ததாக பிஷப் கால்டுவெல், தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு என்ற நூலிலும், அதனை மொழியாக்கம் செய்த பேராசிரிர் சஞ்சீவி பக்கம் 17-18ல் குறிப்பிடுகின்றனர்.
சேர, சோழ, பாண்டி மன்னர்களில் சோழமன்னர்கள் பரம்பரையில் வந்தவர் குந்தவை நாச்சியார். சோழர்கள் கட்டிடக்கலையும், சோழர்கள் போர் பற்றியும், சோழ மன்னர்களைப்பற்றியும் அறிந்து வைத்துள்ளோம். அதே வேளையில் சோழர்குலத்தில் பிறந்த குந்தவை நாச்சியார் தான் பிறந்த மதத்தின்மீது வெறுப்பு கொண்டு மதம் ;மாறியதையும், அதே வேளையில் மாற்று மதத்தையும் அரவணைத்து அதற்கு பல கொடைகள் வழங்கியுள்ளார். கலை, இலக்கியம், சமயப்பொறை ஆகியவற்றில் ஒரு அரசரோ அல்லது அரசியரோ பல ஆண்டுகாலம் ஆண்டு இருந்தால் அவர்கள் பெயர் காலங்களைக் கடந்தும் நமக்கு வெளிப்படுத்தும். அப்படி அரசாண்ட அரசிகளில் ஒருவர்தான் குந்தவை நாச்சியார். அவர் பற்றிய கட்டுரைதான் இது
குந்தவை நாச்சியார்
சோழ சாம்ராஜ்யத்தை பராந்தக சோழன் (கி.பி.907-953) ஆம் ஆண்டு சுமார் 48 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறான். அவனுடைய மகன் ராஜாதித்தன் தக்கோலப்போரில் கொல்லப்படுகிறான். (கி.பி.950) மகன் இறந்த வருத்தத்திலேயே பராந்தகன் ஆட்சியை கண்டராதித்தியனுக்கு கொடுக்கிறான். கண்டராதித்தன் (கி.பி-950-956) ஆறு ஆண்டுகளே ஆட்சி செய்கிறான். அதன் பிறகு அரிஞ்சயனுக்குப்பிறகு அவனுடைய மகன் சுந்தரச்சோழன் (கி.பி.956-973) பதவிக்கு வருகிறான். அவன் பதவி ஏற்ற சில காலத்தில் அவனுடைய இரு மகன்களில் ஒருவனான ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுகிறான். மகனின் இழப்பில் அதிர்ச்சியும் வருத்தமும் மனஉளைச்சலும் அடைந்த சுந்தரச்சோழன் சில மாதங்களிலேயே இறந்து போகிறான். சுந்தரசோழனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன். இரண்டாவது மகன் ராஜராஜசோழன்.
சுந்தரசோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் குந்தவை நாச்சியார். ஆதித்த கரிகாலனுடன் பிறந்தவர். அருண்மொழிவர்மன் என்ற இராஜராஜசோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார்.
குந்தவை என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் லட்சுமி என்று பொருள். திருமாலை கிருஷ்ணா, முகுந்தா, முராரோ என்று போற்றி வழிபடுவதில் இருந்து இதனை அறியலாம். திருமாலுக்கு முகுந்தன் என்ற பெரும் உண்டு. திருமாலைக் குந்தன் என்றும் லட்சுமியை அதாவது குந்தனுடைய மனைவியை குந்தவை என்றும் ஆந்திராவில் அழைத்து வருகிறார்கள்.
சோழர்குல அரச மகளிரான மூன்று குந்தவைகள் பற்றி வரலாறு விரிவாக கூறுகிறது. கீழைச் சாளுக்கிய அரசகுலப் பெண்ணை சுந்தரசோழனின் தந்தையான அரிஞ்செயச்சோழன் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவரே வீமன் குந்தவை என்று சோழர் வரலாற்றில் குறிக்கப்படும் முதல் குந்தவையாவார்.
அரிஞ்செயச்சோழன், வீமன் குந்தவையைத் திருமணம் செய்ததைப்போன்று வைதும்ம அரசகுலத்தைச்சேர்ந்த கல்யாணி என்பவரை அடுத்ததாகத் திருமணம் செய்திருந்தான். அரிஞ்செயசோழனுக்கும், கல்யாணிக்கும் பிறந்தவனான சுந்தரச்சோழன் தனது பெரியதாயாரான வீமன் குந்தவையின் நினைவைப் போற்றியும், அவர்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும், தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இரண்டாவதாக அறியப்படும் சுந்தரச்சோழனின் மகளான குந்தவைக்கு மந்தாகினி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுந்தரசோழனின் மகளான இரண்டாம் குந்தவையே ஆழ்வார் பரந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவைரையர் வந்தியதேவர் மாதேவர் மாதேவியார், உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறித்து வருகின்றன.
சோழ அரச குடும்பத்தில் பலருக்கும் குந்தவை என்று பெயரிடுவது பொதுவான வழக்கமாக இருந்தது. குந்தவை நாச்சியாரின் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியாரின் தம்பியும் சோழப் பேரரசனுமான இராஜராஜசோழன் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இவரே சோழ வரலாற்றில் மூன்றாம் குந்தவையாக குறிப்பிடப்படுகிறார்.
வரலாற்றில் இவ்வாறு குறிக்கப்பட்டு வரும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையும், இராஜராஜனின் தமக்கையுமான இரண்டாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய அரச மரபைச்சேர்ந்த வந்தியத் தேவனுக்கு மாலை சாட்டினார். இராஜராஜனின் மகளான மூன்றாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய வேந்தன் விமலாதித்தனுக்கு மாலையிட்டு மணந்தார். வரலாற்றில் வரும் சோழப்பேரரசில் குந்தவை என்போர் இருவரும் கீழைச்சாளுக்கிய அரசமரபினரையே மணம் செய்து கொண்டனர்.
இரண்டாவது குந்தவையாக வரலாறு குறிக்கும் குந்தவை நாச்சியாரின் பிறப்பை பற்றி திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள பாச்சில என்கிற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு அறிவிக்கிறது. திருஅவிட்டம் நட்சத்திரத்தில் குந்தவை நாச்சியார் பிறந்தவர் என்பதைக் இக்கல்வெட்டு அறிவிப்பதை போலவே, இவரது பிறந்த நாளான திருஅவிட்டம் நட்சத்திரத்தில், இராஜராஜனின் 21வது ஆட்சியாண்டு (கி;.பி.1006) முதல் மேல்பாடியில் உள்ள அவனீஸ்வரர் கோயில் திருவிழாக்கள் கொண்டாப்பட்டு வந்ததை அவனீஸ்வரர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
குந்தவை நாச்சியாரின் தந்தையான சுந்தரச்சோழன் செம்பியன் குடியைச்சார்ந்தவன் எனவும், இவனது மனைவி மாதேவி சங்க காலத்தில் வாழ்ந்த திருமுடிக்காரி போன்ற பெருமக்கள் வழிவந்த மலையமான குடியைச்சேர்ந்தவர் எனவும் அறியப்படுகிறது.
குந்தவை நாச்சியார் தனது தம்பியான இராஜராஜன் மீது கொண்டிருந்த அன்பைப் போலவே, இராஜராஜனும் தனது தமக்கையான குந்தவை நாச்சியாரின் மீது பெரும் மதிப்பும், அன்பும் கொண்டிருந்தான் என்பதை அவன் கட்டிய தஞ்சை ராஜராஜேஸ்வரம் கோயில் ~ நாங்கொடுத்தனவும், அக்கன்(குந்தவை) கொடுத்தனவும்~ எனக் கல்வெட்டில் இடம் பெறச்செய்துள்ளான்.மேலும் அவர் பிறந்த திருஅவிட்டம் நட்சத்திரத்தில் மிகப்பெரும் செலவில் திருவிழாக்கள் நடத்தியதில் எளிதில் அறியலாம்.
ஏறத்தாழ பல நூற்றாண்டுகள் நீடித்த பிற்காலச் சோழர்களின் ஆட்சியல் பெரும் பங்கு காலத்தைக் கண்டதோடு அதில் பெரும் பங்களிப்பும் செய்யமுடிந்த பேறுபெற்றவர் குந்தவை நாச்சியார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவர்காலத்தில் ஏற்பட்ட அரசியல் ச+ழ்நிலைகளையும் தன்னுடைய கணவன், சகோதரன் கொலைசெய்யப்பட்ட பின்பு தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து நெருக்கடிகளை சமாளித்தவர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த நெருக்கடிகள் மற்ற அரசிகளுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
குந்தவை நாச்சியாரின் வைதீக வெறுப்பு
குந்தவை நாச்சியார், அரசகுலத்தில் பிறந்தவரானாலும் மற்ற அரசகுல அரசிகளைப்போல் அரண்மனையில் அடைபட்டு சுகவாழ்வு வாழ்ந்தவர் இல்லை. இந்து மதத்தில் பெண்களின் நிலைகளாக குறிக்கப்படும் நிலைகளுக்கு எதிரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவேண்டிய சூழ்நிலை பெற்றிருந்தார்.
வைதீக மதத்தின் மீது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதற்கு, அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு துன்பங்கள் காரணமாக இருந்தது. தனது சகோதரனான ஆதித்திய கரிகாலன் வைதீக மதத்தைச்சார்ந்த ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன், அவனது தம்பி பரமேஸ்வரனான இருமுடிச்சோழ பிரம்மாதி இராஜன் இவர்களுடன் உத்தமச்சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியின் ஊரான மலையனூரைச்சேர்ந்தவர்களாலும், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியவர்களாலும், படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியானது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு அதிகமாக இருந்தது. இதனால் வைதீக மதசடங்குகள் மற்றம் வைதீக மதத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.
ஆதித்திய கரிகாலனை படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க இயலாத தனது தம்பியான இராஜராஜசோழன் அரியணை ஏறும் காலம்வரை பலவித சோகமும், வேதனையும் மதத்தின் மீது வெறுப்புணர்வை தோற்றுவித்தது. இவை மட்டும் அல்லாமல் ஆதித்திய கரிகாலசோழன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, தனது தந்தையான சுந்தரசோழனும், தாயாரான வானவன் மாதேவியும் சிறையில் அடைக்கப்பட்டு பலவித சித்திரவதைகள் செய்யப்பட்டும், சிதையில் இடப்பட்டும் உயிரிழந்த கொடுமைகளை குந்தவை தன்னுடைய மனதிற்குள் எண்ணி புழுங்கியுள்ளார்.
ஆதித்தியகரிகாலன் படுகொலைக்குப் பிறகு தனது கணவன் வல்லவரையன் வந்தியத்தேவன் மறைவும், மறைவையடுத்து அவருக்கு ஏற்பட்ட வெறுப்பு, தனிமை என பல துன்பங்களைக் அடுக்கிக்கொண்டே போகலாம்.
மதமாற்றம்
இராஜராஜனும் அவரது தமக்கை குந்தவை நாச்சியாருக்கும் இஸ்லாம் மார்க்கம் குறித்த தொடர்புகள் அவனது தந்தையான சுந்தரச்சோழன் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்துள்ளது. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக சோழர் ஆட்சிப்பகுதிக்கு வந்த நத்தஹருடன் சிறுவயதில் இருந்து பழகும் வாய்ப்புகள் குந்தவை நாச்சியாருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் வைதீக மதத்தைவிட்டு குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு சோழப்பேரரசில் மிகப்பெரிய புரட்சியும், மாறுதலும் பல்வேறு குழப்பங்களும் நீடித்தது.
இவற்றிற்கு ஆதாரமாக ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு உள்ள பலக்குறிப்புகளும், சமயபுரம் கோயில் வரலாறும், திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோயில் இருக்கும் புருஷா மிருகம் உருவமும், குந்தவை நாச்சியார் தாதாபுரத்தில் கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் விமானப்பகுதியில் சித்தகரிக்கப்பட்டுள்ள சுதைச்சிற்பங்களும், ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் இடம்பெற்றுள்ள துலுக்க நாச்சியார் சன்னதியும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட செயலை விளக்குவதாக அமைந்துள்ளன.
சமணமும் குந்தவையும்
வடஆற்காடு மாவட்டம், போளுருக்கு அருகே உள்ள திருமலையில் குந்தவை நாச்சியார் சமணக்கோயிலையும், திருமலைப்பாடியில் அவரின் ஆதரவில் சமண நிறுவனம் இருந்ததையும், காஞ்சிபுரம் அருகில் ~திருப்பதிக்குன்றம்~ சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக்கோயில் இருந்து வருவதும், கி.பி.10-ஆம் நூற்றாண்டில் சமணமதம் சமயப்பொறையுடைய அரசர்களால் முற்றிலும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டுள்ளதை இதன் மூலம் அறியலாம்.
தாதாபுரம் கல்வெட்டுக்கோயில்
உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருத்தமக்கையார்
வல்லவரையர் வந்தியத் தேவர் மகாதேவியார்
ஆழ்வார் பராந்தன் குந்தவை ஆழ்வார்
என்று தஞ்சை கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
உடையார் பொன்மாளிகையில்
துஞ்சிய தேவர் திருமகளார்
ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார்
என இராசராசபுரமாகிய இன்றைய தாதாபுரத்து கோயில் கல்வெட்டுக்கள் குறிக்கிறது.
குந்தவை நாச்சியார் அறப்பணிகள்
தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் ஆட்சியில் இராஜேஸ்வரம் என்ற பெருங்கோயிலை கட்டியபோது குந்தவை நாச்சியார் பல கொடைகள் கொடுத்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது.
தனது தந்தை சுந்தரச்சோழனுக்கும் தனக்கும் திருமேனி எழுந்தருளிவித்தத் திருமேனி என தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி 2ல் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு 7,282 கழஞ்சு பொன்னும் 3,143 முத்துக்கள், 4 பவளங்கள், 4 ராஜவர்த்தம், 7,767 வைரம் 1001 மாணிக்ககற்கடுன் கூடிய நகைகளாக 1453.5 கழஞ்சு பொன்னும் வழங்கியுள்ளார்.சமயபுரம் கோயிலில் குந்தவையின் சிலை
சமயபுரம் கோயிலின் மகாமண்டபத்தில் இன்றுமுள்ள இரண்டு தூண்களில் குந்தவை நாச்சியாரின் திருஉருவச்சிலை மிக நேர்த்தியான சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் மூன்றடி உயரத்தில் மண்டபத்தின் நடுவில் இடம்பெற்றுள்ள தூணில் இணைந்திருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கி.பி.11-ம் நூற்றாண்டு காலத்திய சிற்பம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் இச்சிலைக்கு உப்பை காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதல்களை இன்றும் நிறைவேற்றி வருகிறார்கள். குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறி இந்து மதத்தை விட்டு விலகினாலும் கூட அவரை தங்களது மதிப்பிற்குரியவராக சோழ குடிமக்கள் பலரும் தங்கள் விசுவாசத்தை காட்டுகின்றனர்.
குந்தவை நாச்சியார் இறப்பு
சிரியா நாட்டில் இருந்து இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்த மார்க்க ஞானியான சையது முத்தருத்தீன் என்கிற நத்தர் என்பவர் ஹிஜ்ரி 397 ல் துல்ஹஜ் பிறை 2-ம் நாளில் பிறந்தவர் அதாவது கி.பி.939 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர் ரம்ஜான் மாதம் 14-ம் நாள் வெள்ளிக்கிழமை கி.பி.1006-ம் ஆண்டு இறந்ததாக அறியவருகிறது. மேலும் நத்தர் குந்தவை நாச்சியாரை வளர்ப்புப் பிள்ளையாக பாவித்துள்ளார்.
நத்தர் இறந்த சில வருடங்களில் குந்தவை நாச்சியாரும் இறந்துள்ளார் என்றும், நத்தரை அடக்கம் செய்த இடத்திலேயே குந்தவை நாச்சியாரும், அவர் ஆசையாக வளர்த்துவந்த கிளியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்தைத் தழுவியபோது, அவருக்கு நத்தர்வலி ஹலிமா எனப்பெயரிட்டு அழைத்து வந்தார் எனவும், அவரை மாமாஜிகினி என்று மரியாதையுடன் அழைத்து வந்தனர் என்ற தகவலை நத்தர் தர்காவின் 1000-வது மலர் மூலம் அறியப்படுகிறது.
வளர்ப்புப் பிராணிகளுக்கு நடுகல்லும்-சமாதியும்
மாண்ட தசரதனுக்குச் சிலை செய்து வைத்ததும் இறந்த சீதைக்குத் தங்கத்தில் பிரதிமம் செய்து வைத்ததும் நீத்தாhர் நினைவைப் போற்றும் செயலாகும். விக்கிரம ஆண்டு என்பது கி.பி. 57 ல் தொடங்குகிறது. விக்கிரமன் இறந்த ஆண்டு என்பது சமண சமய வழக்காறாகும். இராவணலீலா என்பது இராவணன் மாண்ட நினைவு நாளைக் குறிப்பிடும். நரகாசுரன் மாண்ட நாள் தீபாவளி என்றும் கூறுவர். வர்த்தமான மகாவீரர் மண்ணுல வாழ்வு நீத்த நாளே தீபாவளி.
இறந்தவர்களுக்கு நினைவுக்கற்கள் எடுக்காமல் விட்டுவிட்டால் அடுக்கடுக்காதத் துன்பங்கள் வரும் என்று மக்கள் நம்பினர். அரசமரம், அத்திமரம், நீர்நிலை அல்லது இறந்த இடத்தில் நினைவுக் கல் எழுப்பினர். ஒரு சிலர் தற்போதும் எழுப்புகின்றனர்.
அவ்வாறு மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. நாய், எருது, குதிரை, கிளி, யானை ஆகிய நன்றியுள்ள ஜீவன்களுக்கும் நினைவுக்கற்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் செஞ்சிவட்டம் கடலிலியில் தேசிங்குராஜனுக்கும் அவன் குதிரைக்கும் நினைவுக்கற்கள் உள்ளன.
இதனையே வள்ளுவர் தன்னுடைய திருக்குறளில்
~வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்~
என்று கூறுகிறார்.
சதாரண போர்வீரன் நடுகல் சிற்பங்களில் தேவமங்கையரால் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது போல் காட்டப்பட்டுள்ளனர்.
கிளிக்கு எடுத்த நினைவுக்கல்
ஜெயகேசி மன்னனாகிய கதம்ப மன்னன் கிளிமீது கொண்டிருந்த பாசத்தால் தீயில் விழுந்து உயிர்விட்டுள்ளான். ஜெயகேசியின் செல்லக்கிளி, மன்னன் உணவு அருந்தும்போது தானும் உடனிருந்து உணவினை உண்ணும். ஒரு நாள் அரசனுடைய இருக்கைக்கு கீழே பானை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட கிளி அச்சமடைந்தது. மன்னன் பலமுறை ஆசையாக அழைத்தும் அந்தக் கிளி வரவில்லை. இறுதியாக அரசன் கோபத்துடன் கத்தினான். கிளிக்கு எந்த இடைய+று வந்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்பதாகக் கூறி இறுதியாக கிளியை அழைத்தான். கிளியும் கூண்டிலிருந்து வெளியே வந்தது. அப்போது மன்னன் இருக்கiயின் கீழ் இருந்த ப+னை திடீரென்று பாய்ந்து சென்று கிளியைக் கொன்று விட்டது. நிகழ்ந்த சம்பவத்தைக் கண்ணெதிரே கண்ட அரசன் தான் உறுதியளித்ததற் கிணங்க உயிர்விட முனைந்து தீயில் விழுந்தான்.
தமிழகத்தில் குரிசிலாப்பட்டு கிராமத்தில் நாடோடிக் கலைஞன் ஒருவன் கிளிக்காக உயிர் விட்டதை க.இராசன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். திருவாலங்காட்டினையடுத்த பழையனூரில் எழுபது வேளாளர்கள் நீலி என்ற பேயின் செயலால் உயிர்விட்ட சம்பவம் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.
இதே போல திருச்சியில் குந்தவை நாச்சியார் தான் ஆசையாக வளர்த்த கிளிமீது பாசம் கொண்டு கிளி இறந்த பிறகு தன்னுடைய சமாதி அருகே கிளிக்கு சமாதி கட்டி வழிபட்டுள்ளார். இன்றளவும் திருச்சியில் உள்ள நத்தர் வலி சமாதியருகே கிளியும் வழிபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்றும் மாமாஜிகினி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு இஸ்லாமியர்களால் போற்றப்படும் குந்தவை நாச்சியார் இராஜராஜசோழனின் திருத்தமக்கையார் என்பதும், சோழப் பேரரசில் மிகவும் செல்வாக்குடன் விளங்கி புகழ்பெற்ற அரசியையும் அவர் வளர்த்த கிளிக்கு சமாதி கட்டி முஸ்லிம் மதப்படி இன்றும் திருச்சியில் மதநல்லிணக்கத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இவை தவிர இந்தியப் பண்பாட்டின் மங்கலகரமான நிகழ்ச்சிகளில் அடையாளச் சின்னமாக பெரிய குத்து விளக்கு ஒன்று இங்கு உள்ளது. இந்த குத்து விளக்கு எரிவதற்கான எண்ணெயை பல மதப் பிரிவைச்சேர்ந்த மக்களும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களும், பல்வேறு சாதியினரும் வந்து ஊற்றிவிட்டுச்செல்வது வழக்கம் இருந்து வருகிறது.
தன்னுடைய சகோதரர் சாதி தலைவராக சர்ச்சையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற வேளையில், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து முடிக்காமல் பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் பல அரிய பொக்கிஷங்களையும், மதமாற்றத்தையும் செய்ததோடு அல்லாமல் தான் ஆசையாக வளர்த்த கிளிக்கு நடுகல் என்ற சமாதி வழிபாட்டையும் உருவாக்கிய குந்தவை நாச்சியார் சமாதி நூற்றாண்டு வரலாற்றை மதநல்லிணக்க ஆண்டாக வருடந்தோறும் கொண்டாடுவது வரலாற்றின் சரித்திர குறியீடுதான்.பேயின் செயலால் உயிர்விட்ட சம்பவம் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.
இதே போல திருச்சியில் குந்தவை நாச்சியார் தான் ஆசையாக வளர்த்த கிளிமீது பாசம் கொண்டு கிளி இறந்த பிறகு தன்னுடைய சமாதி அருகே கிளிக்கு சமாதி கட்டி வழிபட்டுள்ளார். இன்றளவும் திருச்சியில் உள்ள நத்தர் வலி சமாதியருகே கிளியும் வழிபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்றும் மாமாஜிகினி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு இஸ்லாமியர்களால் போற்றப்படும் குந்தவை நாச்சியார் இராஜராஜசோழனின் திருத்தமக்கையார் என்பதும், சோழப் பேரரசில் மிகவும் செல்வாக்குடன் விளங்கி புகழ்பெற்ற அரசியையும் அவர் வளர்த்த கிளிக்கு சமாதி கட்டி முஸ்லிம் மதப்படி இன்றும் திருச்சியில் மதநல்லிணக்கத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இவை தவிர இந்தியப் பண்பாட்டின் மங்கலகரமான நிகழ்ச்சிகளில் அடையாளச் சின்னமாக பெரிய குத்து விளக்கு ஒன்று இங்கு உள்ளது. இந்த குத்து விளக்கு எரிவதற்கான எண்ணெயை பல மதப் பிரிவைச்சேர்ந்த மக்களும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களும், பல்வேறு சாதியினரும் வந்து ஊற்றிவிட்டுச்செல்வது வழக்கம் இருந்து வருகிறது.
தன்னுடைய சகோதரர் சாதி தலைவராக சர்ச்சையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற வேளையில், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து முடிக்காமல் பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் பல அரிய பொக்கிஷங்களையும், மதமாற்றத்தையும் செய்ததோடு அல்லாமல் தான் ஆசையாக வளர்த்த கிளிக்கு நடுகல் என்ற சமாதி வழிபாட்டையும் உருவாக்கிய குந்தவை நாச்சியார் சமாதி நூற்றாண்டு வரலாற்றை மதநல்லிணக்க ஆண்டாக வருடந்தோறும் கொண்டாடுவது வரலாற்றின் சரித்திர குறியீடுதான்.