Saturday, March 21, 2026

கரூரில் "கோவில் நிலத்தில் 'மனித பட்டி' -தேர்தல் கமிஷன் எங்கே?

 "கோவில் நிலத்தில் 'மனித பட்டி' - தேர்தல் கமிஷன், அறநிலையதுறை எங்கே?" கரூரில் விதிமீறல்களை எதிர்த்து கேள்வியெழுப்பும் நபர்!

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, கரூரில் 5000 சதுரடியில் மிகப்பிரம்மாண்டமான நீர்மோர் பந்தல் காலையில் இருந்து மாலை வரை சும்மா உட்கார்ந்து இருக்க 500ரூபாய் உரிமைத் தொகையும் வழங்கப்படும். ☎️ தொடர்புக்கு - செந்தில்பாலாஜி MLA⬛🟥






No comments:

Post a Comment

திருக்குறளில் துறவிகள் உடை காவி நிறம் என்ற வள்ளுவர்; திருக்குறள் சமயம் சனாதனமே - சமணர் மணக்குடவர்

திருக்குறளில் துறவிகள் உடை காவி நிறம் என்ற வள்ளுவர்  புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. குறள் 277: கூடாவொழுக்கம...