விஜய் டிரைவர் அல்ல அவர் விஜயின் பினாமி.. பாவம் சிக்கிட்டார்... அடுத்து தேர்தல் முடிந்ததும் விசாரனைக்கு அழைப்படுவார்... ஆமா இந்த ரோல்ஸ் ராய் கார் எந்த பினாமி பெயரில் வைத்துள்ளார்? அங்கே தான் டிவிஸ்ட்...
Timeline (based on data)
1995 → Company incorporated
2000 → Sangeetha Vijay becomes director
2013 → Vijay enters as director
2013–2019 → Vijay becomes Managing Director
2019–present → Continues as MD
(டிரைவரையே பிசினஸ் பாட்னராக சேர்த்திருக்கிறார் எங்க தளபதினு உருட்டுவானுக பாருங்க.. ஏண்டா வருமான வரியை மறைக்க , அதில் வருமானத்தை சட்டத்திற்கு புறம்பாக வேறு வழியில் வாங்க இந்த ஆளை பயன்படுத்திருக்கார் - அது நாட்டின் வருமானமாக வரவேண்டிய வருவாய். அந்த வருவாய் வைத்து தான் மக்களுக்கு அரசு நலத்திட்டம் செய்ய முடியும். அப்போ அது உன் பணம் மக்களுக்கு சேரவேண்டியது. அதை மறைத்திருக்கார் என்று கூடவா அறிவுவராது!)
விஜய் எதற்கு "ஜெயா நகர் ப்ராபர்டி: அப்படினு பெயர் வச்சுருக்கார்?
அதுவா அது வந்து அந்த நிறுவனம் அவருடையது இல்லை 2000களில் போரூரில் ஆரம்பிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் தான் இந்த ஜெயா நகர் ப்ராபர்டி (ஆதாரம் இணைத்துள்ளேன்).
பின்னர் 2010 கள் போல் இந்த நிறுவனத்தை தனதாக்குகிறார் விஜய். காரணம் அந்த காலம் தொட்டு அவர் தான் வாங்கும் சம்பளத்தில் பாதியை நிலமாக எழுதி வாங்கி கொள்கிறார், அப்போது தான் 5 கோடி வருமானத்தை 5 லட்சம் என நிலம் தான் வருமானமாக வந்தது என மாற்றி வருமான வரி துறையை ஏமாற்றலாம் என்பதாக. ஆக அதற்கு இந்த நிறுவனத்தின் நிலங்களை உரிய சம்பளம் என்ற வகையில் மாற்றி பின் அதன் வரி ஏமாற்ற, பிற வழிகளில் வருமானத்தை நகர்த்தியுள்ளார்.
அவ்வளவு தான்...
தூய சக்தி இல்லையா எனவே இப்படிக்கா போவோம்..
வேட்பாளர்கள் தேர்வு செய்யும் போது விஜய் மிக நேர்த்தியாக ஆய்வு செய்யப்பட்டு, அதில் வடிகட்டப்பட்டு , பின் நேர்காணல் செய்யப்பட்டு தேர்வு செய்திருப்பார் போல.
என்ன ஒரு கேண்டிடேட்.. அதுவும் 10 நாளைக்கு முன்னடி தான் ஜாமின் வாங்கிட்டு நேரா TVk வில் விண்ணப்பம் வாங்கிருக்கான்.
இந்த தவெக வேட்பாளர் ஒரு love specialist ? இப்படி ஒரு துறை இருக்கு, அதுக்கு வல்லுனர் இருக்காங்கனு இப்போ தான் நான் கேள்விபடுகிறேன். விஜய் வேட்பாளர் தேர்வு தனித்துவமாக உள்ளது.
ஜோதிடம் பார்ப்பார் அத்தோடு லவ் ஸ்பெசலிஸ்ட்.. வாட்ட கேண்டிடேட்.. வாட்ட கேண்டிடேட்..
விஜய் அறிவித்துள்ள வேட்பாளர்களில் 32 பேர் அதிமுகவில் 4 விலக்கப்பட்டவர்கள் இல்லை மீதம் அனைத்தும் சீட்டு கிடைக்காதவர்கள். 9 பேர் திமுகவில் சீட்டு கிடைக்காமல் வந்தவர்கள். பிறக்கட்சியில் இருந்து கடந்த 2 மாதத்தில் இணைந்த 21 பேர்...
இது கட்சியா இல்லை "மறுவாழ்வு மையமா?"..
இவனுகளுக்கு ஏன் சீட்டு கொடுப்பதில்லை என்றால் வெற்றி பெற தகுதி இல்லை என்பதால்.
ஆக அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர் அறிவித்து முடித்து மிச்சம் எவன் கிடைத்தாலும் நம்ம வேட்பாளர் என்று தூக்கிட்டு போய் சீட்டு கொடுத்துவிட்டு - கடைசியா ஒரு வசனம் ஒன்னும் சொன்னேங்க பாருங்க "234 தொகுதியிலும் வென்று உலக சாதனை புரிய வேண்டும்" என்று.. அய்யோ சாமி..
அதுலாம் சரி பண்ருட்டி ஆரம்பிச்ச கட்சியில் இருந்து வந்தவனுக்கெல்லாம் என்னய்யா சீட்டு கொடுத்திருக்க..
Thanks - Maridhas in X.com








No comments:
Post a Comment