Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு ஜாதிப்படி வெவ்வேறு அங்கன்வாடி ஈவெரா மண்ணில் - எஸ்சிடி குழந்தைகளுக்கு தனியாகவும், திராவிட ஆதிக்க ஜாதிக் குழந்தைகளுக்கு தனியாக

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாக அங்கன்வாடி, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியா அங்கன்வாடி பல ஆண்டுகளாக என இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

https://x.com/annamalai_k/status/2037061837846700291/photo/1

21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி. உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

ஈவெராமசாமி - இசை, சினிமா, நாடகம் வெறுக்க வேண்டும்; விபச்சாரம் என்பது தப்பல்ல. குடிப்பதும், கூத்தியாளுடன் கும்மாளமடிப்பதும் சரியாம்

ஈவெராமசாமி சொன்னது, "நம் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெரும் கேடாய் இருந்து வரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப...