Sunday, December 16, 2012

கிறிஸ்துவை ஏற்பவர்கள் நாய்கள் & பன்றிகள் - இயேசு

இயேசு சீடர்களை யாரிடம் அனுப்பினார்?
c  
மத்தேயு 10:1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். 
5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7அப்படிச் செல்லும்போது ' விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றுங்கள்.
23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன். 


யூதர்களிடம் மட்டுமே- ஏன் யூதர்களில் ஒரு பிரிவினரான சமாரியரிடமும் செல்லாதே- யூதரல்லாதவர்களிடம் செல்லாதே!

ஏசு தெய்வீகர் - உயிர்த்தார் எனக் கதை, அவருடைய இரண்டாவது வருகையில் படைக்கும் உலகம் யாருக்கு
 
மத்தேயு 19:28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வெளிப்பாடு7: இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்...
4முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
வெளிப்பாடு14: 1 மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்

இவை எல்லாமே யூதர்களுக்கு மட்டுமே.


ஏசுவினை புகழும் கதையில் முக்கியமானது அவருடைய மலைப் பிரசங்கம். அதிலுள்ள பலவற்றை அவரே பின்பற்றவில்லை. அதிலே
  

மத்தேயு 7:6    தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம் மட்டுமே அனுப்பப்பட்டேன்  தவிர மற்றவருக்கு அல்ல என்றார.


இதைக் காட்டினால் உடனே மழுப்பலாளர் கூறும் வசனம்.
முதன்மையான கட்டளை
(மாற் 12:28 - 34; லூக் 10:25 - 28)
மத்தேயு22:34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார்.37 அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.39 உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார். 


http://www.zenzoneforum.com/threads/23705-Love-Your-(Jewish)-Neighbour

 "Love your neighbor as yourself. — Jesus 22:36-40

As it turns out, this extremely famous quote is not at all what it seems. The word “neighbor” is an incorrect translation of the original word — reyacha. Rather than mean “a fellow human”, which is how most Christians are taught to accept the word “neighbor”, reyacha actually means “fellow Jew“.
இஸ்ரேலிற்கு உரிய தேவன் மட்டுமே, என்பதும், அந்த எல்லைக்கு உரிய சிறு தெய்வம் இஸ்ரேலிற்கான அருவருப்பானவர் யாவே கர்த்தர்- என்பதும் உன் பக்கத்து யூதரை மட்டுமே என்றார்



அதற்குமுன் நாம் ஏசு காலத்திற்கு முன்பிருந்து என்று வரை யூதர்கள் தினசரி கூறும் ஜெபம்- ஏசுவும் சொல்லியிருக்க வேண்டியது.


Sedur (Jewish prayer book).This prayer is said every morning by millions of Jews around the world.

The exact prayer is this:-"Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.""Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave." Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman." 




என்னை பெண்ணாக படைக்காத கர்த்தரே நன்றி. யூதரல்லாதவராய் படைக்காத கர்த்தரே நன்றி.


மலைப் பிரசங்கம்- இதில் நாய் என்பது யார் என்பதை நாம் ஏசு சொல்வதிலேயே காணலாம்.
 
கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(மத் 15:21 - 28)
மாற்கு7:24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ' முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.28 அதற்கு அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ' என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ' நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ' என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம் மட்டுமே அனுப்பப்பட்டேன்  தவிர மற்றவருக்கு அல்ல என்றார.




உலகம் படைத்து 6000 வருடம் தான் என்னும் உளறல், நடக்கவே இல்லாதெ வெள்ளம். நிச்சயம் பொய் என்னும் யாத்திரை கதைகள் கட்டும் யூத பைபிள் -பழைய ஏற்பாடு வைரமாம். நாய்- பன்றி யூதரலாதவர்கள்.

பைபிள் வெற்று உளறல் அக்காலப் புரானம் எனில் - ஏசு என்னும் ஒரு முட்டாள் யூதரின் உளறல் என்பதாகும், ஆனால் பைபிளை ஏற்கும் யூதரல்லாதவர்- கிறிஸ்துவர்கள்  எல்லாம் ஏசுவின்படி நாய்- பன்றி.





Wednesday, December 5, 2012

சர்ச் பண வசூல் ஊழல்- கஸ்டம்ஸ் அதிகாரி வெட்டிக் கொலை

 

Church Fund frauds-Killing in Chennai

 பவுலினா(45). இவர், இப்பகுதியில் சிறிய சர்ச் அமைத்து நிர்வகித்து வருகிறார். இந்த சர்ச் ஆண்டு விழா எடுப்பதற்கு சாம்சன் ஆண்டுதோறும் 5,000 ரூபாய் நன்கொடை கொடுப்பது வழக்கம்.
சர்ச் கணக்கு, வழக்குகளை சரிவர பவுலினா நிர்வகிக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சாம்சன் நன்கொடை தரவில்லை.சாம்சன் வீட்டு வேலைக்காரி, தனது வீட்டு முன் குப்பை கொட்டுவதாக பவுலினா பிரச்னை செய்து வந்தார்.

பவுலினா(50). இவர், சினிமாவில் சிறிய வேடத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விபசார வழக்கில் கைதான பவுலினா, பொது இடங்களில் அடிதடியில் ஈடுபட்ட வழக்கு, போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கு, சாராயம் மற்றும் கஞ்சா விற்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்

சர்ச் பண வசூல் ஊழல்-மனைவி, குழந்தைகள் கண்முன் கஸ்டம்ஸ் அதிகாரி வெட்டிக் கொலை




சென்னை:மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன், சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரி, மர்ம கும்பலால் நேற்று கொலை செய்யப்பட்டார்.சென்னை, ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சாம்சன்(43); சென்னை விமான நிலையத்தில் சர்க்கு பிரிவு கஸ்டம்ஸ் அதிகாரி; இவரது மனைவி டெய்சி ஜெயராணி(40);
சென்னை துறைமுகத்தில் கஸ்டம்ஸ் பிரிவில் அதிகாரியாக பணிபுரிகிறார்.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு எரிக்சன்(10) எரிவில்சன்(5) ஆகிய மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் சென்னை அடையாரில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முறையே நான்காவது மற்றும் முதல் வகுப்பு படிக்கின்றனர்.சாம்சன், சிறுவயது முதலே ஆலந்தூர் என்.எம்.கே., தெருவில் வசித்து வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆபீசர்ஸ் காலனியில் இடம் வாங்கி, புதிதாக பங்களா கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

அதே தெருவில் எதிர்வீட்டில் வசிப்பவர் பவுலினா(45). இவர், இப்பகுதியில் சிறிய ஆலயம் அமைத்து நிர்வகித்து வருகிறார். இந்த ஆலய ஆண்டு விழா எடுப்பதற்கு சாம்சன் ஆண்டுதோறும் 5,000 ரூபாய் நன்கொடை கொடுப்பது வழக்கம்.

ஆலயத்தின் கணக்கு, வழக்குகளை சரிவர பவுலினா நிர்வகிக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சாம்சன் நன்கொடை தரவில்லை.சாம்சன் வீட்டு வேலைக்காரி, தனது வீட்டு முன் குப்பை கொட்டுவதாக பவுலினா பிரச்னை செய்து வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது உண்டு. தனது பாதுகாப்பிற்காக வீட்டின் முன் ரகசிய கேமரா (சி.சி.டிவி) பொருத்தி, சாம்சன் கண்காணித்து வந்தார்.இந்த கேமரா, தன்னை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளதாக புவுலினா தகராறு செய்தார். இதனால், சாம்சனுக்கும் பவுலினாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இத்தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக் கொண்டனர். பவுலினா மீது சாம்சனும், சாம்சன் மீது பவுலினாவும் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் தலையிட்டனர். சமாதானமாக போவதாக இருவரும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். தனது ஜாதி பெயரை கூறி பவுலினா திட்டுவதாக மனித உரிமை கழகத்திடம் சாம்சன் புகார் செய்தார். இப்புகாரின்படி மனித உரிமைக் கழகம் விசாரணை நடத்தியதில், அவை உண்மை இல்லை என தெரிந்தது.

ஆனாலும், பவுலினா மற்றும் சாம்சன் இடையே பிரச்னை தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால், சரிவர வேலைக்கு போக முடியாமல் பயமாக இருப்பதாக சாம்சன் மற்றும் அவரது மனைவி டெய்சி ஆகியோர் புறநகர் கமிஷனரிடம் சமீபத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில், குடும்பத்துடன் சென்னை கே.கே.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுவிட்டு சாம்சன் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். 

காரை நிறுத்திவிட்டு, காரிலிருந்து கீழே இறங்கிய சாம்சன், வீட்டின் கேட்டை திறக்க முயன்றார்.அப்போது, ஹெல்மெட் அணிந்த 10 பேர் கொண்ட கும்பல், சாம்சனை நோக்கி ஓடி வந்தது. சாம்சன் பயந்து வீட்டிற்குள் ஓடினார். போர்ட்டிகோவில் அவரை மடக்கிய அக்கும்பல், ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், ரத்தவெள்ளத்தில் சாம்சன் கீழே சரிந்தார். போகும் முன், அவரது காரையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.

காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த சாம்சனின் மகன்கள், அவரது மனைவி ஆகியோர் மீது நொறுங்கிய கண்ணாடி துகள்கள் சிதறின. ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சாம்சனை ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு, உதவி கமிஷனர்கள் சங்கரபாண்டியன், குப்புசாமி, இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சாம்சனின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவுப்படி, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு முழுவதும் தீவிரமாக தேடினர். மனைவி, கண்முன், கணவன் படுகொலை செய்த சம்பவத்தால் ஆதம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாம்சன் கொலை வழக்கு:கோர்ட்டில் 9 பேர் சரண்: கொலை செய்த மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்களை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஹெல்மெட்களை அணிந்திருந்தனர். கொலையாளிகளை நள்ளிரவே பிடிக்க புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.போலீசார் தேடுவதையறிந்த, பவுலினாவின் மகன்கள் அப்பு(எ) இளையராஜா, சின்ன அப்பு (எ) மணிகண்டன் மற்றும் லட்சுமணன், நாகூர், வினோத், கனி, பிரசன்னகுமார், கோபி, ராஜகோபால் ஆகியோர் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தனர்.இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் பவுலினா மற்றும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

யார் இந்த பவுலினா?:ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனியில் வசித்த கஸ்டம்ஸ் அதிகாரி சாம்சன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர் பவுலினா(50). இவர், சினிமாவில் சிறிய வேடத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விபசார வழக்கில் கைதான பவுலினா, பொது இடங்களில் அடிதடியில் ஈடுபட்ட வழக்கு, போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கு, சாராயம் மற்றும் கஞ்சா விற்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.பவுலினாவின் மகன் இளையராஜா, கார்கோவில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். பவுலினா – சாம்சன் தகராறில் தனது மகன் இளையராஜாவை வேலை செய்ய விடாமல் சாம்சன் டார்ச்சர் செய்ததாக பவுலினாவுக்கு தெரிந்தது. இதனால், மகன்களை வைத்தே கஸ்டம்ஸ் அதிகாரி சாம்சனை கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது//

                
                                  

சுங்க அதிகாரி கொலை, மகனுடன் துணை நடிகை சரண்

சென்னை, மார்ச் 1:சென்னை ஆதம்பாக்கத்தில் சுங்க இலாகா அதிகாரி, மனைவி பிள்ளைகள் கண்ணெதிரே சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை தொடர்பாக 9 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று சரணடைந்தனர். இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று கருதப்படும் துணை நடிகையை  போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Sun TV must apologise for fradulantly making remarks against V.O.Chidambaram

ஆகஸ்ட் 2026-ல், சுதந்திரப் போராட்ட வீரர் வி.ஓ. சிதம்பரம் பிள்ளையை (வி.ஓ.சி.) கேலி செய்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி விளம்பரத்திற்காக, சன் டிவி ந...