Tuesday, November 23, 2021

திருநெல்வேலி சிஎஸ்ஐ சர்ச் ஊழல்கள்- பாதிரிகள் சிறை செல்வதைத் தடுக்க வக்கீல் செலவு 57 கோடி





நவீன தமிழ்தேசிய திராவிடியாகள் இனவெறி பிடித்த நாசியை கும்பல் என்பது அறிஞர்கள்

 How Dravidian separatists have proved themselves to be modern-day Nazis with the words they use for Tamil Brahmins

In Rajmohan Gandhi’s biography of Rajaji, he mentions the arrest of EV Ramasamy and subsequent rallies held by the Kumararajah of Chettinad. Special note is to be made of the dehumanizing language and comparison to Jews.

              Tweet by journalist Varavanai Senthil

In May 2021, he had claimed that Tamil Brahmins have had a higher rate of Covid-19 vaccination, relatively, while all Jews had got themselves vaccinated against Covid-19.

             Tweet by journalist Varavanai Senthil
While this may have raised eyebrows, the comparison is far older than Mr Senthil himself.   

Here is an excerpt from C N Annadurai’s biography. 
Excerpt from C N Annadurai’s biography

This is of a piece with the ideological father of the DMK, ‘Periyar’ E V Ramasamy’s writings. In an essay written in his magazine Kuti Arasu, in 1938, Ramasamy wrote:

“What is the difference between Jews referring to themselves as God’s chosen people and to Brahmins claiming they were born from the face of God? Jews use incense, lamps and bells in their worship, much as Brahmins do.

Jews stay aloof from others and so do Brahmins. Jews have no State of their own and have no loyalty to any country. You will find the same rootless attitude among Brahmins, too. 

Both Brahmins and Jews look for making comfortable lives for themselves without engaging in hard work. Jews, for their own benefit, will somehow get close to the rulers, manipulate them and make common people suffer. In the same way, Brahmins will never take responsibility, will get a share in the rule and will create privileges for themselves. Brahmins and Jews use irrational fairy tales and stories of miraculous happenings to manipulate common people. 

They both use class differences, create disunity among national races and are thus of the same nature.

In fact, have you noticed the similarity of Jews and Brahmins in looks and skin colour? There must be research done to study the possibility of common descent”

In Rajmohan Gandhi’s biography of Rajaji, he mentions the arrest of EV Ramasamy and subsequent rallies held by the Kumararajah of Chettinad. Special note is to be made of the dehumanizing language and comparison to Jews.
                                   Rajmohan Gandhi’s biography of Rajaji

If the Dravidian movement consistently has referred to Tamil Brahmins as the Jews of India and portrayed itself as the enemy of Brahminism, aka Brahmins, it must follow that the Dravidians are the self-professed Nazis of India. One wonders how such a self-described organization continues to exist in the centre of politics of a large nation such as India in the 21st Century.

References
  1. Kannan, R. (2010). ANNA: LIFE AND TIMES OF C.N. ANNADURAI. India: Penguin Books Limited.
  2. Gandhi, Rajmohan (2010). Rajaji: A Life. India: Penguin Books Limited. – page 197
  3. The First Complete Biography of Periyar E V Ramasamy, S.Karunanandam.

(Note: This article would never have been written but for the in-depth research of the two Twitter handles – @ssaikuma and @realitycheckind. The author thanks them for their generous sharing of content and references in public).




 



 

Monday, November 22, 2021

பொய்பீம் ராஜாக்கண்ணு வழக்கில் சந்துரு பங்கு 4மாதம் மட்டுமே. வெற்றிக்கு மிக முக்கிய காரணம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி P.K. மிஸ்ரா

 ஹேர்பிஎஸ் கார்ப்பஸ் எனப்படும் ஆள்கொணர்வு வழக்கு மட்டும்  போட்டு நான்கு மாதம் மட்டுமே வழக்கை நடத்தியவர்  சந்துரு அவர்கள்

Suriya's Jai Bheem is Based on This 1993 Cuddalore Incident

விருத்தாசலம் வட்டத்தின் முதனை கிராமத்தில் 1993ஆம் ஆண்டுவாக்கில் வாழ்ந்த ராஜாக்கண்ணு என்கிற குரும்பர் இனத்தவரை ஒரு திருட்டு வழக்குக்காக விசாரிக்க அழைத்துச் சென்று காவல்துறை அடித்துக் கொன்றது. அவரது மனைவி பார்வதியிடம் ராஜாக்கண்ணு தப்பிச் சென்றுவிட்டதாக காவலர்கள் பொய் சொல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை ராஜாக்கண்ணுவின் குடும்பம் நாடியது. ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி, ஆட்சியர் என பல மனுக்கள் அளிக்கப்பட்டும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சட்டப்போராட்டத்துக்கு நகர்ந்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
ராஜாக்கண்ணுவின் வழக்கில் அவரது மனைவி பார்வதிக்கு நீதி பெற்றுத் தர உதவியோரில் முக்கியமானவர்  போராடியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்காற்றியது. குறிப்பாக கம்மாபுரத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தன், ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன், செயற்குழு உறுப்பினர் ரத்தினசபாபதி மற்றும் விருத்தாசல மாவட்டச் செயலாளராக அப்போதிருந்த தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர். கோவிந்தனுக்கு பல தொல்லைகளும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. லட்சக்கணக்கில் பணம் கூட பேரம் பேசப்பட்டது. எதற்கும் அவர் அசராமல் முழு வழக்கிலும் ராஜாக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு உதவியாக இருந்தார். முழு வழக்கும் நடந்து முடிந்து 13 வருடங்களுக்குப் பிறகுதான் திருமணம் கூட செய்து கொண்டார்.

Actor Surya’s Jai Bheem, now streaming on Amazon Prime Video, showcases the fight of a lawyer to get justice for the oppressed against police brutality. The film is based on the real life incident that happened in Cuddalore district of Tamil Nadu in 1993. 

The film is set in a village Kammapuram in Virudhachalam town of Cuddalore district in Tamil Nadu. The real village is said to be inhabited by 4 families belonging to the Kurumbar tribal community. In 1993, while they were on their way to neighboring villages to harvest paddy, 40 pieces of jewelry went missing from a house in Gopalapuram village. The police who came to the village to inquire about the theft have intimidated the people there.

Govindan, a member of the Marxist Communist Party, intervened and told the police to hand over Rajakannu, the tribal man. Rajakannu was arrested by the police in a false case of robbery. He was stripped naked and severely beaten at the police station. Rajakannu’s wife who went to the police station was shocked to see this. The following day, Rajakannu went missing from the police’s custody during the investigation.

Later, comrade Govindan rallied the Marxist Communist Party volunteers and carried out various phased struggles to inform the people of the situation. However, as no action was taken by the authorities to find Rajakannu, Govindan sought the help of lawyer K Chandru in Chennai.

The interim judgment was delivered in 1996, 3 years after the trial in the Madras High Court. The family of the victim was given a compensation of Rs 2 lakh 65 thousand and 3 cents of land by the government as per the order of the Madras High Court.

After Rajakannu went missing, police filed a report that Rajakannu’s body was dumped in a fishing boat in Jayankondam in Ariyalur district. Following this, the case of Rajakannu’s disappearance was made into a murder case. Twelve people were arrested and jailed, including Dr Ramachandran, a retired DSP, an inspector and an assistant inspector who had testified falsely before the HC bench.

he High Court also accepted Comrade Govindan’s request to appoint K Venkatraman of Chidambaram as Public Prosecutor. The trial court also transferred the case to the fast-track court. Following the verdict 13 years later, 5 guards were sentenced to 14 years in prison and the doctor to 3 years in prison.

Comrade Govindan, who had assisted in the investigation of the case, was intimidated but he continued to stand for justice despite being offered money. He even canceled his marriage for the case. He later got married after 13 years at the age of 39.

 
https://dakshalegalhome.files.wordpress.com/2021/11/rajakannu__vs_state_of_tamil_nadu_and_ors__0108199t940974com268564.pdf
 I have come to know that Rajakannu Vs State is the basis for the Film Jai Bhim. The judgement is attached herewith.  The judge was Prabha Shankar Mishra from Bihar. Later he became Chief Justice of Calcutta HC. As he was superceded for elevation to Supreme court, he resigned and practiced as a Senior Advocate in Supreme court. He appeared for several VHP cases. The result of the case was more to the judicial activism of the judge rather than the efforts of K Chandru.

 In one case he ordered the then Commissioner of Police,  Chennai to stand in his court and refused give him seat . On that day, the commissioner was directed to appear before the bench headed by PS Mishra. When the judges entered the Court hall they found the Police Commissioner Sri Pal occupying a chair of the Advocates around the Horse Shoe Table . Justice Mishra asked the Commissioner Sri Pal to stand up and explain as to why he sat on the table meant only for Advocates. Sri Pal answered that when ever he had come to court he would sit in chair around the Horse Shoe Table. PS Mishra pounded on him like anything and made stand for the whole day and passed a judicial order prohibiting non lawyers from sitting in the Horse Shoe table. 
 years later DMK advocates and Naxalites objected to Dr. Subramanian Swamy sitting in the chair around the Horse Shoe table citing the order of PS Mishra Bench for which Dr Swamy answered that he had the permission of the Bench. There was a mayhem later and resulted in police entering the HC campus and Lathi charging advocates and few judges as well. 
Coming back, PS Mishra was a terror to the erring police officials and gave relief to several persons affected by illegal police action. The legal concept of state government being responsible for the illegal actions of the officials was developed by him only as for as Tamil Nadu is concerned. He was so independent and had lateral thinking and original in his approach.
 But for him Chandru would not have succeeded in the Rajakannu case. As he became VHP activist after his resignation, his contribution is ignored. Magazines like Nakkeeran had indulged in character assassination against him. Had he been a leftist he would have been celebrated like God by the Tamil media. Since he became part of Hindutva brigade he has been not only ignored , but his character assassinated. 
I have not seen Chandru referring to Justice PS Mishra s name in any of his interviews after the Film Jai Bheem. Magazines like Junior Vikatan which received judicial protection against illegal State action has also denied due recognition to him. Later our Karyakarta Advocate R Nandakumar from Kulithalai, Trichy District had obtained similar relief. Our heros also should be given their due share if not celebrated


ராஜாக்கண்ணுவுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் வழக்கறிஞராக கே.சந்துரு இணைந்தார். ராஜாக்கண்ணு காணாமல் போனதாக தொடங்கிய வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு நகர்ந்து, ராஜாக்கண்ணு கொல்லப்பட்டது தெரிய வந்தபிறகு, கொலை வழக்காக மாறி, கிட்டத்தட்ட 13 வருடங்கள் வழக்கு நீண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.
  
இந்த பேட்டியில் ஏன் அந்த போலீஸ் ஸ்டேஷனில் அடித்துக் கொலை செய்ததாக தண்டனை பெற்றவர் அந்தோணிசாமி என்ற கிறிஸ்துவர் என்பதை மாற்றினீர்கள் என்று கேட்கவே இல்லை அதை விடவும் அதிகமாக பார்த்தால் இந்தப் படத்தில் நன்றி என போடப்பட்டுள்ளது பல பாதிரிகள் தமிழினத்தை தமிழர்களை அழிப்பதற்காகவே கிறிஸ்தவ மதம் இருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தனை எனவே இது ஒரு மதமாற்ற கும்பலின் திட்டமிட்ட சதி என்பதை புரிந்து கொள்ளலாம்


அரசாங்கத்தைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் சூரியாவின் ஜெய்பீம் - கலியமூர்த்தி IPS

 அரசாங்கத்தைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் சூரியாவின் ஜெய்பீம் திரைப்படம் என முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி IPS குற்றச்சாட்டு..

https://tamil.oneindia.com/news/chennai/a-controversy-erupts-over-ex-dsp-kaliyamoorthy-s-comments-against-jai-bhim-439887.html




இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி IPS எழுதியுள்ள கடிதம்: மேற்கு மண்டலத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தவன் என்ற முறையில் தங்கள் குடும்பத்தினர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இதை எழுதும் இன்றுகூட (21.11.21)கொள்ளையனை துரத்தி சென்ற S.I பூமிநாதன் என்பவர் கீரனூர் அருகில் கொள்ளையர்களால் வெட்டி கொல்லப்பட்டார் செய்தி கேட்டு கொதித்து எழுதுகிறேன்.
தங்களுடைய கதைக்களம் 1995 மற்றும் அதற்கு முன்பும், பின்பும் கோவை சரகம் முழுமைக்கும் Crime Party தலைமையேற்று நூற்றுக்கணக்கான கொலை, கொள்ளை வழக்குகளைக் கண்டுபிடித்தவன் என்ற முறையில் உங்களுக்கு சில கேள்விகள். 1985 முதல் கோவை பகுதியில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் வீட்டை உடைத்து, ஆட்களை தாக்கி பணம், நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதில்லை. வீட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள் ;தாய்மார்களையும் கத்தி முனையில் கூட்டு சேர்ந்து பலாத்காரம் செய்வார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா? நான் சம்பவ இடம் போகும் பொழுது எத்தனை பேர் என் கால்களைப் பிடித்து கதறி இருக்கிறார்கள் ;பணம் போகட்டும் பலாத்காரம் செய்ததை எழுதிவிடாதீர்கள், மானம் போய்விடும் என்று கதறிய குடும்பத்தைத் தாங்கள் பார்த்ததுண்டா? உங்கள் உறவினர்களை விசாரித்துப் பாருங்கள் எவரேனும் இருக்கக்கூடும்.(போகட்டும்).
"ஜெய்பீம்" கதையில் இறந்துப் போனவன், இரண்டு கொலை வழக்குகள் உட்பட 39 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் என்பதை மட்டும் ஏன் மறைத்தீர்கள்? நீங்கள் நேர்மையானவர் என்றால் அதையும் சொல்லி இருக்கலாமே? இதற்கு உள்நோக்கம் இல்லையா? ஏன் மறைத்தீர்கள்? நீங்கள் எல்லாம் நல்லவர்களா? (போகட்டும்) கதை துவக்கத்தில் கடலூர் மத்திய சிறை ஜெயிலர், ஜாதி பாகுபாடு காட்டி, முதலியார், செட்டியார், தேவர், கவுண்டர் என்று ஜாதி பெயரை சொல்லி வெளியில் அனுப்புவதும் குறவர், இருளர், ஒட்டர் என ஜாதிப் பெயரைக்கூறி தனிமைப் படுத்துவதும், அவர்களை Crime party போலிசார் ஜெயிலருக்குப் பணம் கொடுத்து ஆடுமாடுகளைப்போல விலைக்கு வாங்குவதும் இதுவரை தமிழகக் காவல் துறை வரலாற்றில் நடந்ததுண்டா? நடக்காததை நடந்ததாகக் காட்டும் தங்களின் நோக்கம் என்ன? நேர்மையான நோக்கமா? உள்நோக்கம் இல்லையா?


இதில்தான் உங்களுடைய கூட்டு சதியே மறைந்துக் கிடக்கிறது. குடியாட்சி முறையை அழிக்கவேண்டும் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்க வேண்டும். அரசை முடக்கவேண்டும் என்றால், அரசு எந்திரங்களை முடக்க வேண்டும். அரசு எந்திரங்களை முடக்க வேண்டுமென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டுமென்றால், அதை பாதுகாக்கும் காவல்துறையும், சிறைத்துறையும், முடக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து சாதியினரும் உள்ள காவல், சிறைத்துறையில் மேல் சாதி, கீழ்சாதி என பிரிவினையை ஏற்படுத்தி அதன் கலகம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு கெட வேண்டும்.அதன்மூலம் குடியாட்சி அரசை கவிழ்த்து, தாங்கள் விரும்பும் புரட்சிகர ஆட்சி அமைய வேண்டும், நாடு துண்டாடப்பட வேண்டும், சீனா போன்ற அந்நிய சக்திக்கு விலை போகவேண்டும். இதுதானே உங்களுடைய திட்டம்.இது இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B படி குற்றமில்லையா? காவல் துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது? ஆயிரம் உண்டெம்மில் சாதி-எனில், அநீதிகண்டு கொதிப்பதெம் நீதி. தீயில்பூத்தத் தாமரை நாங்கள்-சூரியக் கதிர்களால் தீய்ந்திட மாட்டோம். இவ்வாறு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பு:திரு கலியமூர்த்தி,IPS அவர்கள் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர். 35 ஆண்டு காலம் காவல் துறையில் பணியாற்றிவிட்டு, தமிழ்கூறும் நல்லுலகின் தன்னம்பிக்கை மேடைகளில் நன்னம்பிக்கை விதைத்துவருபவர். 100 நாள்களில் பல்வேறு தலைப்புகளில் 80 கூட்டங்களுக்கு மேல் பேசி, உலக அளவில் கின்னஸ் சாதனை புரிந்தவர்.தன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் உலகமறிந்த மேடைப்பேச்சாளரான இவர்களை சவுதி அரேபியாவில் சந்தித்து நீண்ட நேரம் பேசியபோது இவர்களின் தமிழும் வெளியுலக அறிவும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.எங்கள் ஊர்(தஞ்சை)காரர்.

பார்ப்பனர்களை ஆரியர்- வந்தேறி வெளியேறு என நச்சு கோஷம்- சத்தீஸ்கர் முதல்வர் தந்தை கைது

பிராமணர்கள் ஆரியவந்தேறிகள்,  வோல்கா(ரஷ்யா)விற்கு விரட்டுங்கள் என பொய்யான‌ நச்சு பிரிவினைவாத கோஷம் எழுப்பினார், உத்தரபிரதேச மாநில தேர்தலில் பிராமண ஓட்டு கணிசமானதால் இத்தாலி ராகூல் காங்கிரஸ்  சத்தீஸ்கர் முதல்வர் தன் அப்பாவையே கைது செய்து சிறையில் வைக்க வேண்டியதாயிற்று

ராய்ப்பூர்:பிராமணர்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்ததாக, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த குமாரை, போலீசார் கைது செய்தனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2839615

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் தந்தை நந்த குமார் பாகேல், 86, உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.அதில், பிராமணர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்துகளை அவர் தெரிவித்தார்.

இது குறித்து, பிராமண சங்கத்தினர் ராய்ப்பூர் போலீசில் புகார் அளித்தனர். நந்த குமார் பாகேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த சம்பவம் குறித்து முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ''என் தந்தையின் பேச்சு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.இந்நிலையில், டில்லி சென்றிருந்த நந்த குமார் பாகேலை ராய்ப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

பிராமணர் எதிர்ப்பு கோஷம்' - சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது... யார் இந்த நந்த் பாகெல்?

09,Sep 2021  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து அரசியலாக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அண்மையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை நந்த் பாகெல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிராமணர் இயக்கங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கின. "பிராமணர்கள் அந்நியர்கள், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது, நாட்டை விட்டே பிராமணர்களை விரட்ட வேண்டும்'' என்பதுதான் அவர் பேசியது. இதற்காக அவர் மீது அவரது மகன் பூபேஷ் பாகலே நடவடிக்கை எடுத்தார்.

"குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து எனது தந்தை ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக அறிந்தேன். சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார். குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இதனால் நானும் மனவேதனை அடைந்துள்ளேன்" என பூபேஷ் பாகெல் வருத்தம் தெரிவித்தார்.

தன் தந்தை என்றும் பாராமல் ''சட்டம் தன் கடமையை செய்யும்'' என நடவடிக்கைக்கு உத்தரவிட்டு நகர்ந்துவிட்டார். ஆனால் நந்த் பாகெல், 'எனக்கு ஜாமீன் வேண்டாம்' என விடாப்பிடியாக கூறிவிட்டார்.

யார் இந்த நந்த் பாகெல்? நந்த் பாகெல் 'பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல' என்பது போல ஒரு மாஸான மனிதர். விவசாயி என்றாலும் முற்போக்கு விவசாயி. நிறைய புத்தகங்களை படிப்பவர். சத்தீஸ்கர் மாநிலம் குருத்தி கிராமம்தான் நந்த் பாகெலின் சொந்த ஊர். கிராமம் என்றாலே பழமைவாதம் ஊறிக்கிடக்கும் என்பது அறிந்ததே. ஆனால் நந்த் பாகெல் அதிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, சாதி ஆதிக்கவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். அதன் சாம்பிள்தான் மேலே கூறிய சர்ச்சைக் கருத்து. 

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படும்போது அங்கே ஒலிக்கும் முதல் குரல் நந்த் பாகெலுடையது. இதை அவர் தன் வாழ்க்கையாகவே கொண்டிருந்தார். இதனால்நாள் கழுத்தை சுற்றிய பாம்பாக அவரை பிரச்னைகள் சூழ்ந்து கொண்டே இருந்தன. ஆனால், அதைப்பற்றி அவருக்கு கவலையில்லை.

1970-களில் நந்தகுமார் புத்த மதத்தை தழுவினார். இதன் பிறகு சாதி ஆதிக்கவாதம் குறித்து அவரது விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ''அவர் புத்த மதத்தை தழுவிய பிறகுதான், இந்துத்துவத்துக்கு எதிராகவும், சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் அவரது விமர்சனங்கள் கடுமையாகின'' என்று அவரது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான லக்கன் வர்மா தெரிவித்திருந்தார்.

அது 2018-ம் ஆண்டு சமயம். அப்போது, காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார் நந்த் பாகெல். அதில், ''காங்கிரஸ் கட்சியில் தேர்தல் இடங்களை எஸ்.சி., எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள். பிராமணர்கள், தாக்கூர்கள், பனியாக்களுக்குக் கொடுக்காதீர்கள்'' என்று அலறவிட்டார்.

அதேபோல, 2001-ம் ஆண்டு "Brahman Kumar Rawan ko Mat Marro" என்று ஒரு புத்தகம் ஒன்றை எழுதினார். பொதுபுத்தியை கேள்வி கேட்கும் வகையில், ''ராவணனின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள்'' என்றும், மேலும் பல அதிரடிக்களை அவிழ்த்துவிட்டுள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் கடும் சர்ச்சைகளைக் கிளப்ப, அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. தடைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

முழுநேர அரசியலில் ஈடுபடாதவர், கடந்த 1980-ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால், தோல்விதான் மிச்சம். இருப்பினும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்.

பூபேஷ் பாகெலுக்கும் தந்தை நந்த் பாகெலுக்குமிடையே சுமூக உறவு இருந்ததில்லை. ''பொது இடங்களில் எந்த ஓர் அமைப்பையோ, சாதியையோ இழிவுபடுத்தி பேச வேண்டாம். விமர்சனம் செய்ய வேண்டாம்'' என கண்டிப்பதுண்டு. ஆனால், "எனக்கு எது சரியோ அதை பேசுகிறேன். யார் அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை" என அழுத்தம் திருத்ததமாக கூறிவிட்டார்.

- மலையரசு https://www.puthiyathalaimurai.com/newsview/115309/Why-Chattisgarh-CM-father-arrested

சர்ச் நில மோசடிகள் - மகாராஷ்டிரா முழு விசாரணைக்கு உத்தரவு

 மகாராஷ்டிராவில் சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து மாநில அரசு விரிவான உயர்ந...