(Historical & Theological view based on International University researches)
Tuesday, November 23, 2021
நவீன தமிழ்தேசிய திராவிடியாகள் இனவெறி பிடித்த நாசியை கும்பல் என்பது அறிஞர்கள்
How Dravidian separatists have proved themselves to be modern-day Nazis with the words they use for Tamil Brahmins
In May 2021, he had claimed that Tamil Brahmins have had a higher rate of Covid-19 vaccination, relatively, while all Jews had got themselves vaccinated against Covid-19.
Tweet by journalist Varavanai SenthilThis is of a piece with the ideological father of the DMK, ‘Periyar’ E V Ramasamy’s writings. In an essay written in his magazine Kuti Arasu, in 1938, Ramasamy wrote:
“What is the difference between Jews referring to themselves as God’s chosen people and to Brahmins claiming they were born from the face of God? Jews use incense, lamps and bells in their worship, much as Brahmins do.
Jews stay aloof from others and so do Brahmins. Jews have no State of their own and have no loyalty to any country. You will find the same rootless attitude among Brahmins, too.
Both Brahmins and Jews look for making comfortable lives for themselves without engaging in hard work. Jews, for their own benefit, will somehow get close to the rulers, manipulate them and make common people suffer. In the same way, Brahmins will never take responsibility, will get a share in the rule and will create privileges for themselves. Brahmins and Jews use irrational fairy tales and stories of miraculous happenings to manipulate common people.
They both use class differences, create disunity among national races and are thus of the same nature.
In fact, have you noticed the similarity of Jews and Brahmins in looks and skin colour? There must be research done to study the possibility of common descent”
If the Dravidian movement consistently has referred to Tamil Brahmins as the Jews of India and portrayed itself as the enemy of Brahminism, aka Brahmins, it must follow that the Dravidians are the self-professed Nazis of India. One wonders how such a self-described organization continues to exist in the centre of politics of a large nation such as India in the 21st Century.
References
- Kannan, R. (2010). ANNA: LIFE AND TIMES OF C.N. ANNADURAI. India: Penguin Books Limited.
- Gandhi, Rajmohan (2010). Rajaji: A Life. India: Penguin Books Limited. – page 197
- The First Complete Biography of Periyar E V Ramasamy, S.Karunanandam.
(Note: This article would never have been written but for the in-depth research of the two Twitter handles – @ssaikuma and @realitycheckind. The author thanks them for their generous sharing of content and references in public).
Monday, November 22, 2021
பொய்பீம் ராஜாக்கண்ணு வழக்கில் சந்துரு பங்கு 4மாதம் மட்டுமே. வெற்றிக்கு மிக முக்கிய காரணம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி P.K. மிஸ்ரா
Suriya's Jai Bheem is Based on This 1993 Cuddalore Incident
Actor Surya’s Jai Bheem, now streaming on Amazon Prime Video, showcases the fight of a lawyer to get justice for the oppressed against police brutality. The film is based on the real life incident that happened in Cuddalore district of Tamil Nadu in 1993. 
The film is set in a village Kammapuram in Virudhachalam town of Cuddalore district in Tamil Nadu. The real village is said to be inhabited by 4 families belonging to the Kurumbar tribal community. In 1993, while they were on their way to neighboring villages to harvest paddy, 40 pieces of jewelry went missing from a house in Gopalapuram village. The police who came to the village to inquire about the theft have intimidated the people there.
Govindan, a member of the Marxist Communist Party, intervened and told the police to hand over Rajakannu, the tribal man. Rajakannu was arrested by the police in a false case of robbery. He was stripped naked and severely beaten at the police station. Rajakannu’s wife who went to the police station was shocked to see this. The following day, Rajakannu went missing from the police’s custody during the investigation.
The interim judgment was delivered in 1996, 3 years after the trial in the Madras High Court. The family of the victim was given a compensation of Rs 2 lakh 65 thousand and 3 cents of land by the government as per the order of the Madras High Court.
After Rajakannu went missing, police filed a report that Rajakannu’s body was dumped in a fishing boat in Jayankondam in Ariyalur district. Following this, the case of Rajakannu’s disappearance was made into a murder case. Twelve people were arrested and jailed, including Dr Ramachandran, a retired DSP, an inspector and an assistant inspector who had testified falsely before the HC bench.
he High Court also accepted Comrade Govindan’s request to appoint K Venkatraman of Chidambaram as Public Prosecutor. The trial court also transferred the case to the fast-track court. Following the verdict 13 years later, 5 guards were sentenced to 14 years in prison and the doctor to 3 years in prison.
Comrade Govindan, who had assisted in the investigation of the case, was intimidated but he continued to stand for justice despite being offered money. He even canceled his marriage for the case. He later got married after 13 years at the age of 39.
அரசாங்கத்தைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் சூரியாவின் ஜெய்பீம் - கலியமூர்த்தி IPS
அரசாங்கத்தைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் சூரியாவின் ஜெய்பீம் திரைப்படம் என முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி IPS குற்றச்சாட்டு..
https://tamil.oneindia.com/news/chennai/a-controversy-erupts-over-ex-dsp-kaliyamoorthy-s-comments-against-jai-bhim-439887.html
பார்ப்பனர்களை ஆரியர்- வந்தேறி வெளியேறு என நச்சு கோஷம்- சத்தீஸ்கர் முதல்வர் தந்தை கைது
பிராமணர்கள் ஆரியவந்தேறிகள், வோல்கா(ரஷ்யா)விற்கு விரட்டுங்கள் என பொய்யான நச்சு பிரிவினைவாத கோஷம் எழுப்பினார், உத்தரபிரதேச மாநில தேர்தலில் பிராமண ஓட்டு கணிசமானதால் இத்தாலி ராகூல் காங்கிரஸ் சத்தீஸ்கர் முதல்வர் தன் அப்பாவையே கைது செய்து சிறையில் வைக்க வேண்டியதாயிற்று
ராய்ப்பூர்:பிராமணர்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்ததாக, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த குமாரை, போலீசார் கைது செய்தனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2839615
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் தந்தை நந்த குமார் பாகேல், 86, உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.அதில், பிராமணர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்துகளை அவர் தெரிவித்தார்.
இது குறித்து, பிராமண சங்கத்தினர் ராய்ப்பூர் போலீசில் புகார் அளித்தனர். நந்த குமார் பாகேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த சம்பவம் குறித்து முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ''என் தந்தையின் பேச்சு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.இந்நிலையில், டில்லி சென்றிருந்த நந்த குமார் பாகேலை ராய்ப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பிராமணர் எதிர்ப்பு கோஷம்' - சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது... யார் இந்த நந்த் பாகெல்?
09,Sep 2021 சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து அரசியலாக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
அண்மையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை நந்த் பாகெல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிராமணர் இயக்கங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கின. "பிராமணர்கள் அந்நியர்கள், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது, நாட்டை விட்டே பிராமணர்களை விரட்ட வேண்டும்'' என்பதுதான் அவர் பேசியது. இதற்காக அவர் மீது அவரது மகன் பூபேஷ் பாகலே நடவடிக்கை எடுத்தார்.
"குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து எனது தந்தை ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக அறிந்தேன். சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார். குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இதனால் நானும் மனவேதனை அடைந்துள்ளேன்" என பூபேஷ் பாகெல் வருத்தம் தெரிவித்தார்.
தன் தந்தை என்றும் பாராமல் ''சட்டம் தன் கடமையை செய்யும்'' என நடவடிக்கைக்கு உத்தரவிட்டு நகர்ந்துவிட்டார். ஆனால் நந்த் பாகெல், 'எனக்கு ஜாமீன் வேண்டாம்' என விடாப்பிடியாக கூறிவிட்டார்.
யார் இந்த நந்த் பாகெல்? நந்த் பாகெல் 'பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல' என்பது போல ஒரு மாஸான மனிதர். விவசாயி என்றாலும் முற்போக்கு விவசாயி. நிறைய புத்தகங்களை படிப்பவர். சத்தீஸ்கர் மாநிலம் குருத்தி கிராமம்தான் நந்த் பாகெலின் சொந்த ஊர். கிராமம் என்றாலே பழமைவாதம் ஊறிக்கிடக்கும் என்பது அறிந்ததே. ஆனால் நந்த் பாகெல் அதிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, சாதி ஆதிக்கவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். அதன் சாம்பிள்தான் மேலே கூறிய சர்ச்சைக் கருத்து.
பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படும்போது அங்கே ஒலிக்கும் முதல் குரல் நந்த் பாகெலுடையது. இதை அவர் தன் வாழ்க்கையாகவே கொண்டிருந்தார். இதனால்நாள் கழுத்தை சுற்றிய பாம்பாக அவரை பிரச்னைகள் சூழ்ந்து கொண்டே இருந்தன. ஆனால், அதைப்பற்றி அவருக்கு கவலையில்லை.
1970-களில் நந்தகுமார் புத்த மதத்தை தழுவினார். இதன் பிறகு சாதி ஆதிக்கவாதம் குறித்து அவரது விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ''அவர் புத்த மதத்தை தழுவிய பிறகுதான், இந்துத்துவத்துக்கு எதிராகவும், சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் அவரது விமர்சனங்கள் கடுமையாகின'' என்று அவரது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான லக்கன் வர்மா தெரிவித்திருந்தார்.
அது 2018-ம் ஆண்டு சமயம். அப்போது, காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார் நந்த் பாகெல். அதில், ''காங்கிரஸ் கட்சியில் தேர்தல் இடங்களை எஸ்.சி., எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள். பிராமணர்கள், தாக்கூர்கள், பனியாக்களுக்குக் கொடுக்காதீர்கள்'' என்று அலறவிட்டார்.
அதேபோல, 2001-ம் ஆண்டு "Brahman Kumar Rawan ko Mat Marro" என்று ஒரு புத்தகம் ஒன்றை எழுதினார். பொதுபுத்தியை கேள்வி கேட்கும் வகையில், ''ராவணனின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள்'' என்றும், மேலும் பல அதிரடிக்களை அவிழ்த்துவிட்டுள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் கடும் சர்ச்சைகளைக் கிளப்ப, அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. தடைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
முழுநேர அரசியலில் ஈடுபடாதவர், கடந்த 1980-ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால், தோல்விதான் மிச்சம். இருப்பினும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்.
பூபேஷ் பாகெலுக்கும் தந்தை நந்த் பாகெலுக்குமிடையே சுமூக உறவு இருந்ததில்லை. ''பொது இடங்களில் எந்த ஓர் அமைப்பையோ, சாதியையோ இழிவுபடுத்தி பேச வேண்டாம். விமர்சனம் செய்ய வேண்டாம்'' என கண்டிப்பதுண்டு. ஆனால், "எனக்கு எது சரியோ அதை பேசுகிறேன். யார் அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை" என அழுத்தம் திருத்ததமாக கூறிவிட்டார்.
- மலையரசு https://www.puthiyathalaimurai.com/newsview/115309/Why-Chattisgarh-CM-father-arrested
சர்ச் நில மோசடிகள் - மகாராஷ்டிரா முழு விசாரணைக்கு உத்தரவு
மகாராஷ்டிராவில் சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து மாநில அரசு விரிவான உயர்ந...































.png)
.jpg)

