Friday, October 23, 2020

பட்டியல் சமூக விரோத திருமா பெற்ற விலை போன முனைவர் பட்டம்

அரேபியத் தொன்மக் கதை வணக்க முகம்மதிய மதத்தில் சேர்ந்த மீனாட்சிபுர பெண்களை மற்ற முகம்மதியர்கள் திருமணம் செய்யாதமையால் பலர் மீண்டும் தமிழராய் மாறிவிட்டனர். ஆனால் எச்சை தெருமாவின் ஆய்வு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாரை மட்டுமே கணக்கு எடுத்து மதமாற்ற வேசித்தனம் நல்லது என்கிறது

தமிழ் இலக்கியத்தின் சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் அனைத்துமே சனாதனம் எனும் இந்திய அறவியலைப் போற்றுபவை, சாதி இல்லாத தமிழ் நூலே இல்லை.

சாதி என்பது - ஒரே வழி சார்ந்து வாழும் கூட்டம் - சார்ந்தி- சார்தி -சாதி என தமிழ் வேர் சொல்ல கொண்ட தமிழன் உருவாக்கியதே சாதி. அனைத்து சாதிகளும் சமமே என்ற நிலை மாற அன்னிய அரேபி மண்ணின் கதை வணக்க முகம்மதிய மதமும், கிறிஸ்துவம் எனும் மத ஆட்சியாளரும் கொண்டு வந்த பல சட்டங்களே சாதியத்தில் வக்கிரம் வரக் காரணம் என்பது வரலாற்று அறிஞர் ஏற்பது.

இஸ்ரேலின் புனையப்பட்ட பைபிள் தொன்மக் கதை ஆகட்டும், அதைத் தழுவிய அரேபியர் குரான் தொன்மக் கதை ஆகட்டும் பிறப்பில் இனங்கள், தன் தொன்மக் கதைகளை ஏற்பவர் நம்மவர், மற்றவர்களைக் கொல்லலாம் எனும் சட்டங்கள் கொண்டவை. 

கதை வணக்க முகம்மதியமோ, கிறிஸ்துவத்தில் இணைந்தால் தமிழில் பெயர் வைக்கக் கூட உரிமை கிடையாது, தமிழை, தமிழ் பண்பாட்டை அழிக்க அன்றாடம் பல செயல்களை செய்பவை இம்மதங்கள். 

தமிழர் எனச் சொல்லி தமிழர் பட்டியல் சமூகத்திற்கு துரோகம் செய்து தமிழை, த்மிழரை இழிவு படுத்தி அரசியல் பிழைப்பு நடத்குபவர் திருமாவளவன், மனித நேயமற்று, பண்பாடு இன்றி மேடைகளில் தரக்குறைவாக பேசும் நாகரீகமற்ற தன்மை கொண்டவர் என்பது பல காணொல்ளிகளில் காணலாம், ஒரு சினிமாத்துறை பெண் கண்ட்டிப்பு சொன்னவுடன், கீழ்த்தரமாக பன்றித்தனமான வாசகத்தோடு அறிக்கைகள் விட்டவர்.   திருமா தன் பட்டியல் சமூகத்தையும், தமிழ் பண்பாட்டையும் அடகு வைத்த முழு அரசியல்வியாதி. கிறிஸ்துவ மதமாற்ற கருவியாக லயோலா கல்லூரியில் உள்ள ஐகப்மூலம் செயல்படுவது ஒன்று.

வெடிகுண்டு வைப்பவர், தமிழரை கொன்ற பயங்கரவாத முஸ்லிம்களை போய் சந்திப்பவர், முஸ்லிம்கள் அதிகம் உள்ளோம் அம்பேத்கார் சிலை வைக்கக்கூடாது என்றவுடன் எடுத்து விடுகிறேன் என எழுதிக் கொடுத்தவர்.

ஜாதியத்தைப் பற்றிய பொய்களை மிகைப் படுத்தி மதம் மாற்றம் என வேசித்தனம் செய்வது வாடிக்கை. 

 

அரேபி குரான் கதை வணக்க முஸ்லிம்கள் போதனையால் ஒரு கிராமத்தில் பலர் மதம் மாறினர் என்பது மீனாட்சிபுரம் எனும் கிராமத்தில் நடந்தது.  மதம் மாறிய பட்டியல் சமூக மக்களை குரான் கதை வணக்க முஸ்லிம்கல் பலவிதங்களில் அவமானப் படுத்துவதையும், முஸ்லிமாக மாறிய பெண்களை மணக்காது முதிர் கன்னியான நூர்ஜஹான் என்ற கருப்பாயி வரலாற்று நாவல் விளக்குகிறது .
பட்டியல் சமூகத்தில் பிறது முஸ்லிம் ஆகி முகம்மதிய தீண்டாமையை அனுபவித்த நேரடி சாட்சி வரலாற்று புதினம் 
 
பட்டியல் சமூகத்தில் பிறது முஸ்லிம் ஆகி முகம்மதிய தீண்டாமையை அனுபவித்த நேரடி சாட்சி வரலாற்று புதினம் பல மார்க்சீய சிந்தனையாளர்  அவ்வூர் சென்று முஸ்லிம் தீண்டாமை உண்மையை உணர்ந்து கருப்ப்பாயி என்ற நூர்ஜகான் நூல் முழுவதும் உண்மை என உண்மை வெளிவர வஹாபி முஸ்லிம்கள் எச்சை பிரியாணிக்கு தொங்கும் கம்யூனிஸ்டுகள், திராவிஷ கூலிகளை அனுப்பி அது முழுவதும் உண்மையில்லை, ஓரீரு சம்பவங்கள் மிகை எனக் கதை பரப்பினர்.
 


தமிழ் மக்கள் அறிவுள்ளவர்கள், இஸ்லாம் மதம் முழுவதும் மனிதக் கற்பனை, தமிழர் விரோதம், சகோதரத்துவம் என்பது கப்சா என்பதை உணர அங்கே முஸ்லிம் கைக்கூலி திருமா நுழைந்து ஒரு முனைவர் பட்டக் கட்டுரை விலைக்கு தரப்பட்டது
 


40 வயதாகியும் நவ முஸ்லிம் பெண்(பட்டியல் சமூக) பழைய முஸ்லிம்கள் பெண் ஏற்காதமையால் முஸ்லிம் மதம் மாறிய  தற்கொலை செய்த நூர்ஜகான் கதை வரலாற்றை தான் பார்த்த சில குடும்ப அடைப்படையில் இவச்ர் ஆய்வு பணத்திற்காய் தன் சமூகத்தை விலை பேசிய வேசித்தனமே

திருமா பட்டியல் சமூக மக்களை விலை பேசுபவர் என்பது தேனி அருகே பட்டியல் சமூகத்தினர் முஸ்லிம் தெரு வழியே பிணம் எடுத்து செல்லக்கூடாது என பல பட்டியல் சமூகத்தினர் வீட்களை எரித்த போது அடங்கி சமாதானமகப் போ என்ற திருமாவின் கீழ்த்தரமான செயல் பட்டியல் சமூக மக்களிடம் கொந்தளிப்பை தந்தது
மீனாட்சிபுரத்தில் 1960களிலேயே ஒரு முறை மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களின் சமூக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ‘தாழ்த்தப்பட்டவன் கிறித்தவன் ஆனால், இன்னொரு தாழ்த்தப்பட்ட கிறித்தவர் தான் பெண் கொடுத்து, பெண் எடுக்கிறார். ஒரு நாடார் கிறித்தவர், தாழ்த்தப்பட்ட கிறித்தவர் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் இம்முறை நாங்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தோம். தீண்டத்தகாதவன் என்ற வித்தியாசம் இல்லை பாருங்கள்’ என்றார்கள்.
 
உண்மைதான். சாதியிடம் கிறித்தவ மதம் தோற்றுத்தான் போனது. நாட்டின் பிரதமரைக் கூட கைம்பெண் என்பதற்காக இடையில் திரை கட்டி முகத்தைப் பார்க்காமல் பேசியது இந்து மதம். பாதிரியார் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கடவுளைக் கூட பார்க்காமல் கோவிலில் முதுகு திரும்பி உட்கார்ந்தது கிறித்தவ மதம்.



மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார், அவர் விருப்பம் ஆய்வு செய்தார் வாங்கினார்
ஆனால் கீழவெண்மணி படுகொலைமுதல், முதுகுளத்தூர் கலவரம் முதல் பாபர் மசூதி இடிப்பு வரை ஏகபட்ட சம்பவங்கள் டாக்டர் பட்டம் வாங்க தயாராக இருக்கின்றன‌
ஆராய்ச்சி செய்யத்தான் யாருமில்லை, செய்துவிட்டு இருக்க போவதுமில்லை

ஆனாலும் மீனாட்சிபுரத்தில் தலித்துக்கள் மதம் மாறினார்கள் என்பதற்காக ஆராய்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய திருமா, அதே நெல்லைமாவட்டத்தின் கொடியங்குளம் படுகொலைகள் இன்னபிற சம்பவங்களுக்காக ஏன் டாக்டர் பட்டம் வாங்கவில்லை என கேட்க கூடாது
மீனாட்சிபுரம் சம்பவம் வாஜ்பாய் முதல் அன்றைய முதல்வர் ராமசந்திரன் வரை அலறியடித்து ஓடிவர செய்த மதமாற்ற சம்பவம் என்பதால் திருமாவின் ஆராய்ச்சி இருந்தது
மற்ற சம்பவங்களில் மதம் இல்லாமல் வெறும் சாதிமோதல் என்பதால் திருமாவிற்கு டாக்டர் அல்ல, கம்பவுண்டர் பட்டம் வாங்க கூட ஆசை இல்லை




தேனி பொம்மிநாயக்கன்பட்டி மோதல்

https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-is-the-comfort-the-periyakulam-incident/articlecontent-pf307395-319537.html
http://maattru.blogspot.com/2011/12/blog-post_6584.html
http://www.badriseshadri.in/2011/12/blog-post_10.html
  





No comments:

Post a Comment