Monday, March 23, 2026

ஈவெரா வழி - ஈவெரா வழி 6 வயது மகளை நிர்வாணப்படுத்தி, போட்டோ எடுத்ததாக, அவரது தாய், கள்ளக்காதலன் மீது, 'போக்சோ' வழக்கு

 சூளகிரி: சூளகிரியில், 6 வயது மகளை நிர்வாணப்படுத்தி, போட்டோ எடுத்ததாக, அவரது தாய், கள்ளக்காதலன் மீது, 'போக்சோ' வழக்கு.....

ஈவெரா வழி - Enjoyment without Responsiblity

         
https://www.facebook.com/photo/?fbid=2779814852353885&set=a.109301142738616
குழந்தையிடம் இருந்த, தன் மனைவியின் மொபைல்போனை பார்த்தபோது, அதில் தன் மகளை நிர்வாணமாக்கி, அந்தரங்கங்-களை படம்......
https://www.facebook.com/photo?fbid=2779820275686676&set=a.109301142738616
நடத்தை யில் சந்தேகமடைந்த போதை கணவனை, குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த மனைவியை, போலீசார் கைது....
கள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்த இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

https://www.facebook.com/photo?fbid=2779808579021179&set=a.109301142738616
மருமகள் மாமனார் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை...

https://www.facebook.com/photo/?fbid=2777065819295455&set=a.109301142738616
ஊத்தங்கரை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்து, அவரது மனைவி 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து தப்பிய மர்மநபரை போலீசார்தேடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகாவலசை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன் (75). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அவரது மனைவியான 70 வயது மூதாட்டி வீட்டிற்குள் படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் நிர்வாண கோலத்துடன் வந்துள்ளார்.

வீட்டிற்கு வெளியே படுத்திருந்த கண்ணப்பனை, திடீரென கல்லால் கடுமையாக தாக்கி உள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி கதவை திறந்து வெளியே வந்தார். உடனே,கல்லை கீழே போட்டு விட்டு, மூதாட்டி மீது பாய்ந்து பலாத்காரம் செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். அதனைக்கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

ரவிக்குமார் என்பவன் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளான்!

No comments:

Post a Comment