Sunday, March 8, 2026

பெட்ரோல், டீசல் விலைகளும் - ஏமாற்றும் திமுகவும் சில்லறை உபி எழுத்தாளர்களும்

எரிபொருள் விலைகளும் - ஏமாற்றும் திமுகவும் சில்லறை உபி எழுத்தாளர்களும்

                         திமுக காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலையை மக்களிடம் வசூலிக்காமல் வங்கிகளுக்கு Oil பாண்ட் என ₹.1.4 லட்சம் கோடி வாங்கியதை இந்த மோடி பாஜக ஆட்சி வட்டியோடு கட்டி வருகிறது. 

ஜிஎஸ்டி வந்த போது - பெட்ரோல் & திராவிட சாராய பானம் அதன் வெளியில் வைக்க மாநிலங்கள் கோரிக்கை. பெட்ரோல், டீசல் மீது மிக அதிகமான வரியை மாநில அரசுகள் போட்டு மக்கள் ரத்தத்தை உரிஞ்சுகின்றன.                                                                   

நீங்கள் பெட்ரோல் பங்க்கில் , பெட்ரோல், டீசல் போடும்பொழுது மாநில வரி என மாநில அரசுகள் வசூல் செய்கிறது. இதில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை விட தமிழ்நாடு உட்பட இண்டி கூட்டணி மாநிலங்கள் மக்களை ஏமாற்றியும், ரத்தம் குடித்தும், ரத்தம் சிந்த வைத்தும் ஆள்கின்றனர். 

பெட்ரோலியப் பொருட்கள் மீது ரோடு செஸ் என்ற கூடுதல் வரி முழுவதும் புதிதாக இந்தியா முழுவதும் சாலை வசதி போடப் பயன்படுகிறது.  

செஸ் உபரி வரி வருமானத்தை விட அதிகமாக மக்களுக்கு தேவையான கட்டமைப்பு திட்ட செலவு செய்யும் மத்திய அரசு

Centre spends more on key schemes than its cess proceeds

Importantly, states are the biggest beneficiaries of these projects that are partly-funded by this cess proceeds, including Prime Minister Awas Yojana, Sagarmala, the PM Gram Sadak Yojana, investment in NHAI and railway safety, said the source.

https://www.financialexpress.com/policy/economy-centre-spends-more-on-key-schemes-than-its-cess-proceeds-2537916/

No comments:

Post a Comment