தமிழக சட்டசபயில் முதல்வர் முன்பு உதயநிதி ஸ்டாலின் பயித்தியறிவு பேச்சு - சனாதன ஒழிப்பு அவை குறிப்பில் நீக்கம்
சனாதனம் என்றால் என்ன? தமிழர் மெய்யியல் வள்ளுவம் வழியில்
சனாதனம் என்றால் நிலையானது - என்றும் மாறாதது - எனப் பொருள். நாம் இந்த பூமியில் பிறந்து, இறந்து மீண்டும் பிறந்து, இறந்து எனத் தொடர்வதை பிறவி பெருங்கடல் ( குறள்௰) என்றவர் மேலும் தெளிவாக
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும் குறள் 349: துறவு
இதையே மிகத் தெளிவாக ஒரே உயிர்(ஆத்மா) மீண்டும் மீண்டும் பிறப்பதை நிலையாமை எனகிறார்
மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
பைபிளிய ஏசுவின் ஆணவ இனவெறி
லுக்கா கதாசிரியர் யூதர் இல்லை, கிரேக்க சிரியபெனிசிய பெண் கதை நிகழ்வில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்றதை- வீட்டினர் சிந்தும் எச்சிலை உண் என்பவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கினார் CompaniontoBible, Vol-2 Author Luke, Theological Publication India
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 118 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
குரான் கதையின் ஒரு சுராவைத் தவிர அனைத்து சுராவிலும் -தௌரத்தை காப்பியடித்து எகிப்தில் இஸ்ரேலியர் வாழ்ந்தனர், இஸ்ரேலியரை மூசா தலைமையில் வெளியேறினர் என உள்ள கதையை இன்று உலகின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் ஏற்கவில்லை. முசா காலத்திற்கு 1000 வருடம் பின்பு கூட கானான் பகுதி மக்க்ள் குடியேற்றம் இல்லாத வரண்ட பகுதி தான் எனத் தொல்லியல் நிருபித்துவிட்டது
எபிரேயர்கள் யார் எனில்-
இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள்.
மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திட்டவட்டம்
சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி.பிரபாகர் போட்டியின்றி நேற்று தேர்வானார். அவரை வாழ்த்தி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேரவையின் தலைவர் மற்றும் துணைத்தலைவராக தேர்வான இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
பேரவைத்தலைவர் 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளதால் தங்களுக்கு அவையின் மரபுகளும், விதிகளும் புதியது கிடையாது. எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, நீங்கள் நடுநிலையோடு செயல்படுவீர்கள் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். இந்த அவையில் எதிரி கட்சியாக இல்லாமல் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக நிச்சயம் செயல்படும்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகவும் செயல்பட வேண்டும். முதல்வர் விஜய்யும், நானும் ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள். ஒரே கல்லூரியில் நாம் படித்தாலும் அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேட்ச். 1967-லேயே ஆட்சிக்கு வந்தது திமுக.
ஆகவே, நாங்கள்தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களின் அறிவையும், அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்க நீங்களும் தயாராக இருங்கள். ஏனெனில் நமக்கு எப்போதுமே மாநிலத்தின் நலன்தான் முக்கியம்.
இம்முறை கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசையும் வலிமையாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த புதிய அரசை வழிநடத்த வேண்டும் என மக்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப எங்கள் பணிகள் நிச்சயம் இருக்கும்.
புதிய அரசு பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஆளுங்கட்சியும் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்துள்ள மேற்குவங்க மாநிலத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது வந்தே மாதரம் பாடல் பாடப்படவில்லை. ஆனால் இங்கே தமிழகத்தில் அது பாடப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி இருக்கிறார்.
அவர் இங்கே ஆளுநராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டுமென மரபையே மாற்றச் சொன்னார். அதை நாங்கள் உறுதியாக மறுத்ததால், 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் அவர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பேரவையில் மட்டுமல்ல, தமிழகத்தில் நடைபெறக்கூடிய எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்துக்கு தள்ளிப்போக விடக்கூடாது. இந்த அரசு அதற்கு அனுமதிக்கக்கூடாது. மிகவும் விழிப்போடு இருந்து நமது உரிமையை, மரபைப் பாதுகாக்க வேண்டும்.
தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்காமல் போனாலும், திமுக தலைமையில் தேர்தலைச் சந்தித்து வென்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள். மேலும், மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment