ஒரே மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 37 ஆயிரம் கோடி முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது. தொழில்துறை அமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களிடமும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களையும் சந்தித்து ஆலோசித்து இருக்க வேண்டும்.
ஏற்கனவே முதலீடுகளை ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கு பணிகளை தொடங்குவதற்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய தவறியதன் விளைவாக 37,000 கோடி முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்றதன் மூலம் வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி அரசின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment