Sunday, January 28, 2018

தமிழர் விரோதிகளின் தாலி அவிழ்ப்பும் தன் வீட்டு கல்யாணத்தில் தாலி கட்டலும்

தமிழை காட்டு மிராண்டி பாஷை, திருக்குறளை மலம் என்ற திராவிடர் கழக தமிழர் விரொட்த திராவிட நயினா ஈ.வெ.ராமசாமி கும்பல் செய்த அராஜக அட்டூழியம்
  
தாலி அவிழ்ப்பு செய்தோர் பெரும்பாலும் தமிழர் இல்லை, தமிழ் பண்பாட்டிலிருந்து விலகிய பன்றித்தன கிறிஸ்துவராய் காணப்பட்டனர்.
 
 அம்பேத்கார் பிறந்த நாளில் அருவருக்கத் தக்க வகையில் தாலி அவிழ்ப்பு - மாட்டுக் கறி உண்ணுதல் விழாவில் தமிழர் விரோத இன்னொரு சாதித் தலைவரான விசிக திருமாவளவனும், ரவிக்குமாரும் இருந்து இந்த பன்றித்தனமான தமிழர் விரோத காரியத்திற்கு ஆதரவு தந்தனர். ஈ.வெ.ராமசாமி பிறந்தநாள் அன்று ஏன் இம்மாதிரி விழா இல்லை எனக் கேட்கும்    ஆண்மையும் இல்லை

விசிக ரவிக்குமார் இல்லத் திருமணத்தில் திருமா தாலி எட்த்து தர ஐயர் மந்திரம் ஓத திருமணம்.

இது போலவே வேறு திருமணங்களிலும் திருமா தாலி தருதல் உண்டு

  

முக ஸ்டாலின் 60ம் கல்யாணத்தில் தாலி கட்டுவது

 தாலி அவிழ்த்த தம்பதிகளை தமிழ் பற்றுள்ள அண்டைவீட்டினர் அருவருப்போடு கேலி செய்ய பெரும்பாலோர் மீண்டும் வேறுவகை தாலி அணிந்தனர்.

 

தமிழர் விரோத திராவிடர் எனும் கூட்டம் ஒதுக்கப்பட்டால் தான் தமிழகம் விடியும்.
நாம் மேலே பார்த்த தாலி அவிழ்த்தல் அருஅவருப்பில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள், எவரும் தமிழ் பண்பாடு மேல் நம்பிக்கை கொண்டு இல்லை.
விடுதலை சிறுத்தை தலைவர் பன்றித்தனமாய் இந்துக் கோவில்கள் உடைப்பேன் எனப் பேசினார்.
விசிக கிறிஸ்துவப் பன்றிகள் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் கடவுள் படம் அழித்தனர்.
 

ஒரு பக்கம் தமிழர் விரோதிகளாய் கிறிஸ்துவ முஸ்லிம்களோடு பன்ற்த்தனம் செய்யும் இவர்களை அடியோடு தோற்கடித்து விரட்ட வேண்டும்




வைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்

தமிழ் பகைவர்களான திராவிடர் கழக வழி காமரச சினிமா பாடலாசிரியர் வைரமுத்து இஸ்லாமிய கவிஞர் விழாவில் போய் தன் மூட நம்பிக்கையை, தன் பைத்தியக்காரத்தனாமான  பிதற்றல் பாட்டு ஒன்றையும் சொல்லி கீழ்த்தரமாய் மனித நேயமற்ற ஒரு ஜந்துவாய் வெளிக் காட்டிக் கொண்டார்.


 தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்றவர் திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி, அவர் தமிழர் பண்பாட்டை மிகவும் அருவருப்பாய் கீழ்த்தரமாய் விமரிசித்தவர்.

கம்பன் விழாவில் பெசியுள்ளார், தினமணி சார்பில் கம்பன், வள்ளுவர் பற்றி பேசு உள்ளார். 
சங்க இலக்கியம்  தன் அழுவாச்சி பொய் மறுப்பு காணொளியில் பேசினார்.

ஆய்ச்சியர் குரவை -சிலப்பதிகாரம் 
மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்பதம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடியதொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
கேளாத செவி என்ன செவியே?

 "மூவுலகும்...செவியே" மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடிய - முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம், தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து - தாவி அளந்த அச்சிவந்த அடிகள் நடத்தலாற் சிவக்கும் வண்ணம் தம்பியாகிய இலக்குவனோடுங் காட்டிற்குச் சென்று, சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த - சோ வென்னும் அரணமும் அவ்வரணத்துள்ளாரும் போரின்கண் தொலையப் பழமையான இலங்கை நகரின் காவலினையும் அழித்த, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே - வீரனுடைய புகழினைக் கேளாத செவி என்ன செவியாகும், திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அத் திருமாலினுடைய சிறப்பினைக் கேளாத செவி என்ன செவியாம்;
மாயவனைபேர் உலகம் எல்லாம்
                   விரி கமல உந்தி உடை விண்ணவனைகண்ணும்,
                   திருவடியும்கையும்திரு வாயும்செய்ய
                    கரியவனைகாணாத கண் என்ன கண்ணே?
   கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே

 "பெரியவனை ... கண்ணே" பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தியுடை விண்ணவனை - எல்லாத் தேவர்க்கும் பெரியோனை மாயங்களில் வல்லவனை பெரிய உலகங்கள் யாவற்றையும் விரிக்கின்ற நாபிக் கமலத்தை உடைய வானவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே - கண்களும் திருவடிகளும் கைகளும் அழகிய வாயும் சிவந்து தோன்றுங் கரு நிறமுடையோனைக் காணாத கண்கள் எப் பயனைப் பெற்ற கண்களாம், கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே - காணுங்கால் கண்களை இமைத்துக் காண்பாருடைய கண்கள் என்ன கண்களோ ;

மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 

கடந்தானைநூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
 

படர்ந்து ஆரணம் முழங்கபஞ்சவர்க்குத் தூது
 

ஏத்தாத நா என்ன நாவே 

நாராயணா!’ என்னா நா என்ன நாவே?
 

 "மடந்தாழும் ......... நாவே" மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை - நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்னா நா என்ன நாவே - நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்;

திருக்குறளும் அடியளந்தான் என திருமாலின் வாமன அவதாரம் பேசுகிறது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவது  
 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                  - குறள் - 2  கடவுள் வாழ்த்து


தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.  

வைரமுத்து தொல்காப்பியத்தையோ, திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ - தமிழரின் வரலாறு கூறும் இலைக்கியத்தை கற்றாரா? இல்லை கிறிஸ்துவக் கைகூலியாய் தமிழர் விரோதியாய் பன்றித்தனமான கருத்துக்களை சொன்ன திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி சொன்ன குப்பைகளைக் கற்றார்.

ராமர் அவதாரம் எனில் பெண் வயிற்றில் பிறந்திருக்கக் கூடாது எனும் பைத்தியக்கார பன்றித்தன கருத்தை வைரமுத்து சொல்கின்றார். அவர் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் எதையுமே கற்கவில்லை, படித்து வீசி உள்ளார். 


தமிழர் பகைவராய் ஈ.வெ.ரா குப்பைகளை கற்று, எச்சை பிரியாணி, எச்சை அப்பம் பின்னால் ஒதுங்கி உள்ளார்.
ஒரு சினிமா பாடலில் பைபிள் தொன்மக் கதை நாயகன் இனவெறியர் ஏசுவைப் பற்றி புகழ்ந்து தள்ளி பாட்டு எழுதி உள்ளார்.
படம் : மின்சாரக் கனவு
இசை : A.R. ரஹ்மான்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
லூக்கா 12:49  இயேசு சொன்னார், “உலகத்தில் அமைதியை அல்ல நெருப்பைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். ப்புமி ஏற்கெனவே பற்றி எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

Vatican nativity does away with the manger

http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html


பைபிள் தொன்மக் கதைகளின் அடிப்படை, கானான் மண்ணிற்கு அன்னியரான வந்தேறிகள் பாபிலோனைச் சேர்ந்த ஆபிரகாம் வாரிசுகள் வெளியிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆக்கிரமிப்பு. இஸ்ரேலியர் எனும் எபிரேயர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த போது மோசஸ் தலைமையில் மீட்கப் பட்டதாய் கதை. இதே கதை குரானிலும் உள்ளது. 
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 மற்றும் 117.
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்

Image may contain: 2 people, text



Indian Express Paper goes in a Prostitute way of Reporting - Padmavibushan to Ilayaraja called Dalit appeasement

 When Legendery Music Dierecto of Tamil Masero Ilayaraja was given 2nd highest civilian award Padma Vibushan - the Colonial Chirstian mindset showed in first page 

Social Media went in to fire and Express was attacked for this Fasict Christian Shit way of approach and the next day - it has to publish apology in the first page.

The word Dalit is said as Derogatory and Court Judgements are their against usage


Saturday, January 27, 2018

வைரமுத்து -இயேசு சினிமா பாடலில் சுவிசேஷக் கதைகளை தப்பாய் பாட்டு

 திராவிடர் கழக வழி காமரச சினிமா பாடலாசிரியர் வைரமுத்து இஸ்லாமிய கவிஞர் விழாவில் போய் தன் நம்பிக்கையை கூறியது - பெண்ணின் வயிற்றில் கருப்பையில் தங்கி பிறந்தால் மனிதன் மட்டுமே அப்படி பிறந்த மனிதனுக்கு வழிபாட்டு தலம் தேவை இல்லை

ஒரு சினிமா பாடலில் பைபிள் தொன்மக் கதை நாயகன் இனவெறியர் ஏசுவைப் பற்றி புகழ்ந்து தள்ளி பாட்டு எழுதி உள்ளார்.
படம் : மின்சாரக் கனவு
இசை : A.R. ரஹ்மான்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

ஏசு நான் அன்பையோ சமாதானத்தையோ கொண்டுவரவில்லை என்கிறார்.
லூக்கா 12:49  இயேசு சொன்னார், “உலகத்தில் அமைதியை அல்ல நெருப்பைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். ப்புமி ஏற்கெனவே பற்றி எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  

மத்தேயு 15:24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே தவிர மற்றவர்களுக்கு அல்ல என அனுப்பினார்” என்று கூறினார்.

மத்தேயு 10:1இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். 

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) மட்டும் செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 
ஏசு அகிலத்திற்காக இல்லை,  இல்லை, அன்பிற்கோ சமாதனத்திற்கோ வரவில்லை
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே
மத்தேயு கதையில் பெத்லஹேமில் வசித்த தாவீது பரம்பரையின் 40வது தலைமுறை யாக்கோபு மகன் ஜோசப் வாரிசாய் வீட்டுனுள் பிறந்தார்.

லுக்கா கதையில் நாசரேத்தில் வசித்த தாவீது பரம்பரையின் 56வது தலைமுறை ஏலி மகன் ஜோசப் வாரிசாய் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்,
 பைபிள் சுவிசேஷக் கதைகளை புஅனிந்து உருவாக்கியது ரோமன் வாடிகன் சபை தான், அவர்களே மத்தேயு சுவி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மாட்டுத் தொழுவத்தை நீக்கினர் - எனும் பத்திரிக்கை செய்தி

Vatican nativity does away with the manger

http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜா மட்டுமே, இஸ்ரேல் எனும் அந்தப் பாலைவனப் பகுதியினரின் தொன்மக் கதையின்படி அன்னிய வந்தேறிகளான ந்பிரேயர் கானான் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆகிரமித்தனர், இது தெய்வீக உரிமை என்றிட பாசீச இனவெறியராய் இஸ்ரேலின் கடவுள் எனும் அருவருப்பு யாவே எனும் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள், தேர்ந்தெடுக்கப் பட்ட நாடு எனும் அரசியல் கதையை தொன்மக் கதையாய் பைபிள் கதைகள் உருவாக்கினர்.
ரோம் ஆட்சியில் கீழ் அடிமையாய் இருந்த போது இஸ்ரேலை மீட்க தாவீது ராஜா ( பலர் மனைவியை அபகரித்து கற்பழித்து கணவர்களைக் கொன்றவன்) பரம்பரையில் யூதர்களின் ராஜா (மேசியா -கிறிஸ்து) வருவார் எனும் மூட நம்பிக்கையே கிறிஸ்து என்பது
யோவான் 18: 3 யூதாஸ்  ஒரு ரோமன் படைவிரர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். 
12 பிறகு ரோமன் போர்ச்சேவகரும் அவர்களின் 1000 படைவீரர் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். 
யோவான் 19:9 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. 
கைது செய்ய சென்றது ரோமன் 1000 படைவீரர் தலைவர் மற்றும் ரோமன் படைவீரர், தண்டனை ரோமன் முறைப்படி அம்மணமாய் தூக்குமரத்தில் தொஙுதல், தூக்கு மரத்தில் நிருப்பிக்கப் பட்ட குற்ற அட்டை ரோம் கவர்னர் தான் எழுதினார்.

பைபிள் தொன்மக் கதைகளின் அடிப்படை, கானான் மண்ணிற்கு அன்னியரான வந்தேறிகள் பாபிலோனைச் சேர்ந்த ஆபிரகாம் வாரிசுகள் வெளியிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆக்கிரமிப்பு. இஸ்ரேலியர் எனும் எபிரேயர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த போது மோசஸ் தலைமையில் மீட்கப் பட்டதாய் கதை. இதே கதை குரானிலும் உள்ளது. 
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 மற்றும் 117.
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்

Image may contain: 2 people, text



தமிழ் பகைவர்கள் பொங்கல் வைக்கிறார்களாம் - பன்றித்தனம் ஷூ காலுடன்


தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்றவர் திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி, அவர் தமிழர் பண்பாட்டை மிகவும் அருவருப்பாய் கீழ்த்தரமாய் விமரிசித்தவர்.
அவர் வழி வந்த அண்ணாதுரை முதலியாரும் தெலுங்கரே - தமிழர் பண்பாட்டு பகைவரே.
கருணாநிதி திமுக கட்சியை கருணநிதி சர்ச் ஆக மாற்றி பரம்பரை பேராயராய் தன் குடும்ப சொத்தாய் மாற்றி விட்டார். கருணநிதி, மு.க.ஸ்டாலின்  இருவருமே தமிழ் பகைவர்களே.
திருமா வளவன் எனும் ஜாதிக் கட்சி தலைவரும் தமிழினப் பகைவர்களே, கோயில்களை இடிக்கலாம் என பன்றிகளோடு சேர்ந்து கூச்சலிட்டவர் தான்.






தமிழ் பகைவர் ஈ.வெ.ராமசாமி வழியினர் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்யும் மடமை

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அறியாமல் தப்பும் தவறுமாய் பாடிய திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சர் சுப்பு லக்ஷ்மி ஜெகதீசனும்
தமிழை காட்டுமிராண்டி பாஷை என்ற ஈ.வெ.ராமசாமி தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலப் படுதியும் பேசி உள்ளார். 

தமிழை காட்டுமிராண்டி பாஷை என்ற, தமிழ்த்தாய் வாழ்த்தை முட்டாள்தனம்- சொன்ன தமிழர் பகைவர் ஈ.வெ.ராமசாமி சிலைகள் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 


ஆட்சிக்கு வந்தால் மேம்பாலங்களை இடிப்போம்: தமிழ்த்தாய் வாழ்த்தை கொளுத்துவோம் - செபாஸ்டியன் சைமன் ஆவேசம்.  

தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி வேறு நான் இயற்றுவேன் என சினிமாவில் முக்கல் முனகல் காமரசனை டேக்இட் ஈசி என பச்சை திராவிடத் தமிழ்  பாடலாசிரியர்  வைரமுத்து பிதற்றி உள்ளார்.




நாம் முன்னாள் முதல்வர் கருணாந்தியுடைய கருத்துக்கள் பெரும்பாலும் தமிழர் விரோதம் தான் எனிலும் அவர் தள்ளாத வயதில் தேசியகீதத்திற்கு எழுட்ந்து நின்று மரியாதை வணக்கம் செய்தார் ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்தின் போது அமர்ந்தே இருந்தார்.
 

 

                                         
தமிழ் பண்பாடு ஏற்காது, அரேபிய கதை நூல் குரானையும் கட்டுக்கதை அல்லாஹ் ஏற்போரின் பன்றித்தனம்.  

தமிழ்தாய் வாழ்த்தை மட்டும் இல்லாமல் தேசிய கீதம், வந்தே மாதரம் எல்லாவற்றையும் பழிக்கும் தமிழர் விரோத முஸ்லிம்கள். முஸ்லிகளின் குரான் கதையில் உள்ள பெரும்பாலான கதைகள் முழுதும் வெற்று பொய் என தொல்லியல் சந்தேகமின்றி நிருபித்துவிட்டது. கடவுளை அறியாத ஆடு - மாடு மேய்த்த எபிரேய யூதர்கள் புனைந்த பைபிள் கதைகளைத் தழுவியே குரான் தொன்மம் உருவானது.
இஸ்ரேலில் எவ்வித இறை வெளிப்பாடும் இல்லை என்கிறார் இஸ்ரேல் தொல்லியல் இயக்குனரும் - டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை இயக்கினர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டீன்
தமிழ்த் தாய் வாழ்த்து என இப்பாடலை அறிவித்த அரசாணையில் எழுந்து நிற்க வேண்டும் என ஆணை இல்லவே இல்லை.
 






Friday, January 26, 2018

விளம்பர வெறியர்களின் விளையாட்டு - வேசித்தன்மான வைரமுத்து -ஜெயகாந்தன்


     (ஒரு விழாவில் கமல்ஹாஸன், ஜெயகாந்தன், வைரமுத்து) 

குமுதத்தில் வந்த கடிதம்:

கவிஞர் வைரமுத்துவும், மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனும் இலக்கிய நண்பர்கள். இலக்கிய உலகில் ஒரு எழுத்தாளரின்  நூலுக்கு இன்னொரு எழுத்தாளர் பாராட்டி அணிந்துரை தந்து கொள்வது என்பது புதிய விஷயமன்று. அந்த வகையில், குமுதம் (27.04.2015) வார இதழில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் பாராட்டி எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. அத்தோடு அதுதான் ஜெயகாந்தனின் கடைசி எழுத்தும் என்று சொல்லி இருந்தார்கள்.



பேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் :

விஷயம் அத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால் இது விஷயமாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி அவர்கள், அப்படி ஒரு கடிதம் அப்பா எழுதவில்லை, அப்பாவே பாராட்டி கையெழுத்து போட்டது போன்று வெளியிட்டு விட்டார்கள் என்பதாகும். இதற்கு அவர் சொல்லும் காரணம், கடந்த ஓராண்டு காலமாகவே எழுத்தாளர் ஜெயகாந்தன் எதனையும் நினைவில் வைத்துக் கொள்ளவோ எழுதவோ அல்லது வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்தார் என்பதுதான். தீபா லட்சுமி அவர்கள் தனது பேஸ்புக்கில் (FACEBOOK)https://www.facebook.com/deepajoe கொடுத்த விளக்கம் இது.




விளம்பர வெறியர்களின் விளையாட்டு


For my blog



letterJayakanthan-1

நக்கீரனும் வைரமுத்துவும்- வேலிக்கு ஓணான் சாட்சி….!


ழுத்தாளர் மறைந்த ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்து வார்த்தை வியாபாரி வைரமுத்து அம்பலப்பட்டு நாறிப்போன நிலையில் அவரைக் காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறது துருப்பிடித்த போர்வாள் நக்கீரன்.

இந்த இதழில் இரண்டு பக்க மேட்டர். இதுதான்.




இதைப்படித்தால் சில சந்தேகங்கள் எழுகின்றன.

நாம் தீபலட்சுமியிடம் நடந்தவைகளைக் கேட்டோம் என்று ஆரம்பித்து அவர் கருத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டவை முழுக்க முழுக்க ஏற்கனவே அவர் முகநூலில் சொல்லியவை தான். புதிதாய் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. ஆனால் அவரிடம், இவர்கள் தனியாக கருத்துக் கேட்டது போல எழுதியிருக்கிறார்கள். இது மட்டுமல்ல காட்டமாக சொன்னார் என பக்கத்தில் அமர்ந்து கேட்டு எழுதியது போலவோ,தொலைபேசியில் பேசியது போலவோ காரம் தடவியிருக்கிறார்கள்.

தன்னிடமோ தனது குடும்பத்தினரிடமோ எவ்விதக் கருத்தும் கேட்கவில்லை என இதழ் வந்த அன்று மதியமே ஜெயகாந்தனின் மகள் நக்கீரனுக்கு முகநூலில் சூடு வைத்திருக்கிறார். 



அதானே பொய்க்கு அலங்காரப்பூச்சு செய்வதற்கு நக்கீரனுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும் ? கைவந்த கலை தானே அவர்களுக்கு.

அடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவின் பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர் ’உருக்கமாக’ பேசினாராம்,நக்கீரன் சென்டிமென்ட் தூவுகிறது. படிப்பவர்கள் மத்தியில் தவறு வைரமுத்துவிடம் இல்லை என உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது இதன் நோக்கம்.

வைரமுத்து தன் தரப்பு சாட்சியாக U.S.S.R. நடராஜன் என்பவரை முன்னிறுத்தி தப்பிக்கிறார். (யார்றா அது?) U.S.S.R.நடராஜன் என்பவரோ ஜெயகாந்தனின் பாராட்டுக் கடிதம் உண்மை என்று சூடம் அடித்துச் சத்தியம் செய்கிறார்,அது மட்டுமல்ல கடிதம் கிடைத்த உடன் தொலைபேசி மூலம் ஜெயகாந்தனுக்கு வைரமுத்து நன்றி சொன்னார் எனவும் சொல்கிறார்.
(ஆனால் கவிஞரின் கூட்டுக் களவாணியான ’குமுதம்’ இதழோ கடிதம் கிடைத்தவுடன் வைரமுத்து வீடு தேடிச்சென்று நன்றி சொன்னார் என ஏற்கெனவே எழுதியுள்ளது. எந்தக் கூட்டாளி சொல்வது உண்மை..?)

அத்துடன் இல்லாமல், U.S.S.R. நடராஜன், ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி கவுசல்யாவுக்கு எல்லாம் தெரியும் என ஜெயகாந்தனின் வீட்டிலிருக்கும் முக்கிய உறவினை தனது தரப்பு ஆதாரமாய் முன் நிறுத்துகிறார். இது மிக முக்கியமான செய்தி.

றைந்த ஜெயகாந்தன் பாராட்டுக் கடிதத்தை மோசடியாக வைரமுத்து தயாரித்தார் என்னும் குற்றச்சாட்டை எழுப்பியவர் அவரது மகள் தீபலட்சுமி.

குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவோ தனது தரப்பு சாட்சியாக U.S.S.R.நடராஜன் என்பவரைக் கைகாட்டி தப்பிக்கிறார். U.S.S.R.நடராஜனோ, ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி திருமதி கவுசல்யா அம்மையாருக்கு எல்லாம் தெரியும் எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல் குற்றச்சாட்டைக் கூறிய அவரது மகள் தீபலட்சுமி மாடியில் வசிப்பதால் அவருக்கு எதுவும் தெரியாது எனவும் பதில் குற்றம் சாட்டுகிறார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த பிரச்சினையும் ஜெயகாந்தன் மனைவி திருமதி.கவுசல்யா அவர்களின் பதிலில் தான் இருக்கிறது. அவர் பதில் தான் மோசடிக்கடிதமா என்னும் வினாவுக்கு உரிய விடையைத் தரும்.

அல்லது செத்துப்போன ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்தது போல் உயிருடன் வீட்டில் அமைதியாய் இருக்கும் ஜெயகாந்தனின் மனைவியின் பெயரை வைத்து அடுத்த சுற்று ஏமாற்றுக்கு வைரமுத்து கோஷ்டி தயாராகி விட்டதா என்பது தெரியவரும்.ஆனால் நக்கீரனோ திருமதி.ஜெயகாந்தனின் கருத்து எதையும் வாங்கிப்பதிவு செய்யவில்லை. வைரமுத்துவுக்கு ஆதரவான கருத்துடன் மேட்டருக்கு  சுபம் போட்டு  விட்டது.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், வழக்கிற்கு தொடர்பற்ற மூன்றாம் தரப்பான க. அன்பழகன் கருத்தை கேட்டுத்தான் நீதிபதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் நக்கீரன் இங்கோ, வழக்குத் தொடர்ந்த, பாதிக்கப்பட்ட தரப்பு கருத்தையே கேட்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தையே  தீர்ப்பாகச் சொல்லி விட்டது. 

இது பித்தலாட்டமன்றி வேறென்ன..? மாடியில் வசிக்கும் மகள் தீபலட்சுமியின் கருத்தை வாங்கியதாய்ச் சொல்லும் நக்கீரன் கீழ் வீட்டில் வசிக்கும் ஜெயகாந்தனின் மனைவி கருத்தை வாங்கத் துப்பில்லையா..? ஒருவேளை வாங்கினால் வைரமுத்துவின் அடுத்த மோசடிச்சுற்றும் அம்பலமாகி விடும் என்னும் பயமா தெரியவில்லை. இதுவே தனக்குப் பிடிக்காத நபர்கள் தொடர்புடைய விஷயமாய் இருந்தால் அதில் நக்கீரன் என்னவெல்லாம் செய்திருக்கும் ? சம்பந்தப்பட்ட நபர் கருத்து சொல்லாவிட்டாலும் தன் தரப்பை கிசுகிசு பாணியில் எழுதி விட்டு அவரது ’நட்பு’ வட்டாரங்கள் சொல்கின்றன என்றோ ’நம்பத்தகுந்த’ வட்டாரங்களில் இருந்து தகவல் எனவோ கூச்சமில்லாமல் எழுதுவது தானே நக்கீரன் பாணி.? இங்கோ உண்மையை கோணிப்பையில் போட்டு மூட முயற்சிக்கிறது.

மேலும் இதில் ’நமது நிருபர்’ என பைலைன் வேறு. உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய மிக முக்கியமான செய்திப்பதிவை எழுதியிருந்தாலோ அல்லது தரக்குறைவான செய்தியாக இருந்தாலோ ’நமது நிருபர்’ என்று பைலைன் போடுவது சரி. ஆனால் ஊரறிந்த பிரச்சனையில் கருத்துச் சொன்னவர்கள் எல்லாரும் முகம் காட்டியிருக்க நக்கீரனோ பதிவை எழுதியவருக்கு ’நமது நிருபர்’ என்று முக்காடு போட்டுள்ளது.

மோசடி செய்து அம்பலப்பட்ட வைரமுத்து,அவர் தரப்பு சாட்சி ஆகியோருடன் கைகோர்த்து அவர்கள் சொன்னதை எல்லாம் எந்த வரைமுறையும் இன்றி வெளியிட்டு ஜெயகாந்தன் குடும்பத்தினர் மீதே சந்தேகத்தை நக்கீரன் எற்படுத்தியுள்ளது. தங்களது திமுக குடும்பத்தின் மூத்த வணிக உடன்பிறப்பு வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு இனி நீர்த்துப்போகும் என்பது நக்கீரனின் மூட நம்பிக்கை போலும். 

வைரமுத்துவின் மோசடிக் கடிதம் அதனால் எழுந்த சர்ச்சை என எதையும் பேசாமல் ஒட்டுமொத்த பிரச்சனையையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் இப்படி மொக்கையாக முடிக்கிறது நக்கீரன்.

  //இறந்த பிறகும் அச்சு வாகனத்தின் நாயகனாகவே இருக்கிறார் ஜெயகாந்தன்//

ஆனால் படித்துப் பார்த்தால்

எப்பொழுதும் பொய்மையின் புகலிடமாகவே இருக்கிறது நக்கீரன்

இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி