Thursday, October 15, 2020

இஸ்ரேலின் பிற்கால அரை சேக்கல் நாணயமும், ப்ரதர்.வெங்கடேசன் பொய், மோசடிகளும்

 இஸ்ரேல் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட அரை சேக்கல் நாணயம்- இது பொஆ முதல் நூற்றாண்டில் எழுந்த யூதர் – ரோமன் போருக்குப் பின்பாக எழுந்த யூதத் தூய்மை என்ற அடிப்படையில் ரோமன் காசுகள், யூத ஜெருசலேம் ஆலயத்தினும் பயன்படுத்தலைத் தவிர்க்க 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. இது யூதர்கள் வழிபடும் கர்த்தர் எனும் தெய்வம் யூதர்களுக்கு மட்டுமே, என்பது யூதரின் இனவெறியையும் உறுதி செய்யும்.

இஸ்ரேல் தொல்லியல் துறை இயக்குனர் நூல் மிகத் தெளிவாக பழைய ஏற்பாடு தொன்மக் கதைகளை முழுவதும் மனிதக் கற்பனை, பைபிள் கதை சம்பவங்கள்படியாக யூதேயா, இஸ்ரேல் என பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் இருந்ததே இல்லை எனத் தெளிவாக சொல்கிறது.

ப்ரதர் வெங்கடேசன் எனும் மை கோயம்புத்தூர் எனும் பாதிரி, கிறிஸ்துவர் என்றாலே பொய் பித்தலாட்டம் செய்பவர் என்பதை அப்பட்டமாக நிருபிக்க போட்ட பதிவு

                                      

நண்பர் ப்ரதர் வெங்கடேசன் எனும் மை கோயம்புத்தூர் 20 வருடம் முன்பு இந்திய சர்ச் விடும் கதையான தோமா வருகை கப்சா என்பதை விவாதிக்கையில் ஆதாரம் கொடுத்தபின் ஏற்றது 


சுவிசேஷக் கதை ஏசுவின் காலத்திற்கு பின்பு – ரோமன் சீசர் காசை ஜெருசலேம் யூதர் தெய்வ ஆலயம் உள்ளே  – ரோமன் காசை பயன்படுத்தலை தடுக்க உற்பத்தி செய்யப்பட்டவை 



 ப்ரதர்.வெங்கடேசன் பைபிள் கதையின் ஜெருசலேமைப் பற்றி இந்தக் காசை வைத்து கப்சா விடுவதால் அவருக்கு கேள்வி யூதர்களின் மிக முக்கியமான ஜெருசலேம் சீயோன் எப்படி எப்போது யூதர் கீழ் வந்தது?

 யூதாஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள்வென்றது யோசுவா

யோசுவா 10 : எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம்...யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர்.                       

இவர் காலத்திற்கு 200 வருடம் பின்பு கானானியர்கள் ஆள இப்போது தான் வென்றனர். ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள்வென்றது   யூதா கோத்திர மனிதர்கள்.  

நியாயாதிபதிகள் 1 :8யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். 

[ix] இல்லை மேலும் 200 வருடம் பின்பு ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது தாவீது ராஜா 

2 சாமுவேல் 5:4 தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது. எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)

கிறிஸ்துவம் என்றாலே பொய்யர்கள் என்பதை அப்பட்டமாக நிருபிக்கும் சகோ.வெங்கடேஷ் கடவுளை நம்பாமல், வழி தவறி அன்னிய சர்ச் அடிமையாகி எவ்வளவு கீழ்த்தரமாய் இறங்கினார் எனக் காட்டியமைக்கு நன்றி. ஏசு கதை காசிலும் இதே பிரச்சனை தான்.


 






சுவிசேஷக் கதை இயேசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு வந்தாரா? மாற்கு 16: 9 - 20 புனையப்பட்டது எப்போது

 சுவிசேஷக் கதையின் இயேசு சீடர்களை யூதர்களிடம் மட்டுமே செல்லுங்கள், யூதரின் பிரிவான சமாரியரிடமோ, யூதர் அல்லாத புற இனத்து (உலகை படைத்த கடவுளை வணங்கும்) மக்காளிடம் செல்லாதீர்கள்; நான் யூதர்களுக்கு மட்டுமே என்றார். இயேசு சீடரோடு இயங்கியதான் பகுதிகள் முழுவதுமே அடிப்படைவாத யூதரிடம் மட்டுமே எனவும் காண்போம்.

இயேசுவை ரோம் ஆட்சியின் கவர்னரின் ஆயிரம் படை வீரர் தலைவர் கீழான படை கைது செய்திட, கவர்னர் பொந்தியூஸ் பிலாத்து விசாரித்து, ரோமன் கிரிமினல் தண்டனையான தூக்கு மரத்தில் அம்மணமாக மரணதண்டனையில் ஏசு செத்துப் போனார் எனக் கதை. ஆயினும் செத்துப் போன இயேசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்தார் எனவும் கதை, ஆனால் அந்த செத்தபின்பு வந்த இயேசு - பொத்வான எவருக்குமே காட்சி இல்லை என்பது சுவி கதையில் இயேசுவின் போதனைக்கு முரணே. செத்துப் போன இயேசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்தார் எனும் கதை பரவ ஒரு சிறு குழு உலக முடிவு காலம் என நம்பிட அதில் மிகச் சில யூதர் மட்டும் ஏற்ற நிலையில் பவுல் என்பவர் ஏசு கதையை யூதர் அல்லாதவர்களிடம் கொண்டு சென்றாராம். பவுல் பற்றியோ, ஏசு பற்றியோ வரலாற்று ஆதாரம் ஏதும் இன்று வரை இல்லை.
சுவிசேஷக் கதைகள் புனையப்பட்ட வரலாறு.
இயேசு கதைகளை சுவிசேஷம் என புனையப்பட்டதில் முதலில் புனையப்பட்டது மாற்கு இது பொஆ 70 ௭5, மாற்கு கதையை வைத்து தான் மற்ற சுவிகள் எழுந்தன என பைபிளியல் கூறுகிறது.                          மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைலண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்   அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,The Conclusion usually (and I think rightly) drawn from their Comparative study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, and that two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.

ஆனால் மாற்கு சுவிசேஷத்தின் மிகத் தொன்மையான கிரேக்க ஏடுகள் எல்லாவற்றிலும் கடைசி அத்தியாயம் 16:8 உடன் முடிகிறது.

மாற்கு16:8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ERV -மாற்கு 16:8 சில பழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்துவிடுகிறது.

மாற்கு16:8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.(Caatholic) 16:9-20 * அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் மட்டுமே காணப்படுகின்றன.   

The Manuscript tradition indicates that the Gospel of Mark ended at 16:8, but the longer ending that is incorporated in the vulgate was latter added becoming widely accepted in the course of the 5th century.            

While many MSS dating from the 5th century and later support the longer ending of the Vulgate 116: 9-20, other important 4th century witness, principally Codices Sinaiticus, Vaticanus, Bobiemis and the Sinaitic Syriac that contain the old Syriac version end the Gospel at 16:8. Page-240, Vol-9; New Catholic Encyclopedia  

சுவிசேஷக் கதாசிரியர்கள் யாரும் இஸ்ரேலையோ, செத்த ஏசுவையோ அறியாமல் எழுதிட, 4ம் நூற்றாண்டில் இன்று கல்வாரி சர்ச் என உருவாக்கிய இடம் ஏசுவின் செத்த உடல் வைத்த குகை இல்லையாம். ஏசு ரோமன் கிரிமினல் என செத்தபின் புதைத்த கல்வாரி கல்லறை என தற்போது பிணவறை சர்ச் (Church of sepulchre)இடம் தவறு என்பது பெரும்பான்மை பைபிளியல் - தொல்லியலாளர் ஒத்த முடிவு

Passion narrative, written from the point of view of those who believed in his resurrection, concluded, with Jesus burial in the Garden Tomb of Joseph of Arimathea, outside the northern wall of Jerusalem and debates have never succeeded in reaching a definite conclusion about the site of Calvary or the tomb of Christ.      

The tradition site, where the Church of Holy Sepulture stand today was authenticated by a vision of St.Helana, mother of Emperor Constantine, in the early 4th Century. The Subterrain near vaulats and substructure of the church date from the time of Constantine.                                              

Modern investigation have suggested a Site further to the North known as Gordon’s Calvary; but the repeated destruction  and rebuilding of walls of Jerusalem as it expanded during the following centuries, make certainty impossible.   Page- 452 Pictorial Biblical Encyclopedia

மாற்கு மூலசுவிசேஷக் கதையில் இல்லாத இயேசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு வந்து சீடரோடு பழகிய கதைகளை- சுவிசேஷக் கதாசிரியர்கள் தன்னிச்சையாக முந்தையபடியே புனைந்தவை தான் என பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

Mark generally, regarded as the earliest Gospel, originally contained no appearance stories, but merely pointed forward subsequent appearance in Galilee (16:7). Appearance stories has grown up as isolated units (periscopes) like the bulk of the Gospel material. Inevitably, what was originally indescribable came to be described in earthly terms. The risen Christ talked, walked and even ate with his Disciples as he had while on earth (Mt 28, Lk 24, Jn20 &21 and Mk 16:9 -20). Clearly the only way Post –Apostolic community could construct appearance stories was to model them as the stories from earthly ministry.    page 648, Oxford companion to bible.

கிறிஸ்துவ மத தொன்ம பைபிளை விமர்சிக்கும் தமிழ் பைபிளியல் நூல்கள்

 

 








யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் - இது பைபிளியல் அறிஞர் செண்பகப்பெருமாள் எழுதிய நூல், இது கிறிஸ்துவ மதத் தொன்மக கதை நூலான பைபிள் துணை கொண்டே கிறிஸ்துவத்தை விமர்சிக்கும் நூல் 

நூலாசிரியர் பல ஆண்டுகளாய் பைபிள் வகுப்புகள் எடுப்பவர் என்றும் பல கிறிஸ்துவ பாதிரிகளோடு இணைந்தே ஆன்மிகப் பணி செய்கிறார் எனவும் காட்டுகிறது

 
பழைய ஏற்பாடு
வரலாற்று ரீதியில் இஸ்ரேலில் பைபிள் தொன்மம் கூறும் ஏதும் நிகழவில்லை, அங்கு எந்த இறை வெளிப்பாடோ, அல்லது தீர்க்கம் என யாரும் பேசவோ இல்லை என இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed: பக்கம் 2 //The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.//      பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.

குரான் கதையின் ஒரு சுராவைத் தவிர அனைத்து சுராவிலும் -தௌரத்தை காப்பியடித்து எகிப்தில் இஸ்ரேலியர் வாழ்ந்தனர், இஸ்ரேலியரை மூசா தலைமையில் வெளியேறினர் என உள்ள கதையை இன்று உலகின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் ஏற்கவில்லை. முசா காலத்திற்கு 1000 வருடம் பின்பு கூட கானான் பகுதி மக்க்ள் குடியேற்றம் இல்லாத வரண்ட பகுதி தான் எனத் தொல்லியல் நிருபித்துவிட்டது
பக் 117 //And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.//
எபிரேயர்கள் யார் எனில்-இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள்.
 
தொல்லியல்படி இஸ்ரேல்- யூதேயா போன்றவை நாகரீகம் வளர்ச்சி அடைந்த மக்கள் வாழவில்லை, கானானிய நாடோடிகளே வாழ்ந்தனர், கிரேக்கர் - ரோமானியர் காலத்தில் தான் பெருமளவு மக்கள் குடியேற்றம் - நாகரீக வளர்ச்சி நிகழ்ந்தது

இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை தலைவர், மற்றும் வரலாற்று பேராசிரியர் மேலுள்ள நூல்கள் இணையத்தில் உள்ளவற்றை படித்தால் பைபிள் முழுவதும் மனிதக் கற்பனை என்பதில் தெளிவு வரும்

புதிய ஏற்பாடு.

மத்தேயு சுவிசேஷக் கதைப்படி ஏசுவிற்கு மரண தண்டனை நிறவேறி ஏசு செத்துப்போகும் முன்பே சீடர் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இறக்க, அவருக்கு தந்த லஞ்சப் பணத்தை யூதப்பாதிரிகள் எடுத்து நிலம் வாங்கினர்.
லுக்கா வரைந்த அப்போஸ்தலர் நடபடிகள் கதைப்படி  ஏசு செத்தபின்  அப்போஸ்தலர் யூதாசே அந்த லஞ்சப் பணம் கொண்டு நிலம் வாங்கி அடே நிலத்தில் நின்றிருந்த போது உடல் உப்பி வெடித்து இறந்தாராம்.

புதிய ஏற்பாடு கதை நாயகர் இயேசு வரலாற்று மனிதர் என்றிட மதம் பரப்ப புனைந்க சுவிசேஷக் கதைக்கு வெளியே ஆதாரம் இல்லை, சுவிசேஷ மூல ஏடுகளும் கிடையாது என அறிஞர்கள் கூறுவதைக் காண்போம்.

வரலாற்று ஏசு பற்றி ஹார்வர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-//“The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, becausethese stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. //P-64 V-II 
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
 
வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது: 

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel://“The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said;  Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters, the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”//

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
  
 A King from the line of David is expected as the Saviour of his people. He is to be a human King and the salvation is to be materialistic and National, not Spiritual and individual. Why did he have to be a descendant of David, not because of any theories of genetic inheritance but because it was highly important for this King to be legitimate, in the normal human sense, the throne have been promised to David’s family forever (2Sam 7:16).  Page -134 Bible as Literature

1966லேயே தமிழில் கூட தியாலஜி நூல்கள் பைபிள் கதை பொய் என்பதை இலை மறை காய் மறையாக கூறியே உள்ளது


“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60 இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை.செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாகஇருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49
நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.
 தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (Mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15
அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17


https://www.answering-islam.org/tamil/authors/umar/answering_ssp.html
http://isakoran.blogspot.com/2019/07/6.html

கி.பி. – கி.மு. என்பவை கைவிடப்பட்டு அவை பொதுக்காலம் பொ.கா. (பழைய கி.பி.) எனவும், கி.மு. பொதுக்காலத்திற்கு முன் (பொ.மு) எனவும் மாறி 70 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அனைத்து கலைக்களஞியங்களும், பெரும்பாலான பைபிள்களுமே இதைத் தான் பின்பற்றுகிறது.

https://www.exoticindiaart.com/book/details/christianity-and-its-contractions-tamil-MZG525/



காசிவேலு 
 

  



 
 

 


















 






சினிமா பாடலாசிரியர் காமக் கொடூர வைரமுத்து மேலும் ஒரு மாணவியை பாலியல் கொடுமை வெளிவந்தது.

 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வைரமுத்து...



தொடர்ந்து அருவருக்கத்தக்க விதத்தில் நடந்து கொண்ட வைரமுத்து....
அவருடைய மனைவியிடம் இது குறித்து கூறி தப்பி பிழைத்த இளம் பெண்....
ஆதாரங்களுடன் பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவு!
வைரமுத்து அப்படிப் பட்டவர் தான் என்று இசையமைப்பாளர் ரஹ்மான் தங்கை ரஹானே ஏற்கனவே கூறியுள்ளார்....
இவர்கள் கூறியது உண்மை என்றால் ஏன் இத்தனை காலம் வைரமுத்து வை அரசும் காவல்துறையும் விட்டு வைத்திருக்கிறது....
அசிங்கம் பிடித்த இந்த காமுகனை எப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவீர்கள்!
தமிழ்.... தமிழன் என்று கூறுபவர்கள் லட்சணம் சந்தி சிரிக்கிறது



தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வைரமுத்து உப்பு போட்டு சோறு துன்னும் தமிழனா



Sunday, June 14, 2020

கிறிஸ்துவப் பாதிரிகள் கற்பழிப்பு, கொள்ளையோடு டூவீலர் திருட்டிலும் உள்ளனராம்


பைபிள் தொன்மக் கதை பரப்பும் மதமாற்றப் பாதிரிகள் சர்ச் வரும் பெண்கள் – குழந்தைகளை கற்பழித்து சிக்கிய வழக்க்குகள் 500க்கும் மேல் உள்ளது, தெய்வப் பணி பாதிரிகள் சர்ச் சொத்து கொள்ளை வழக்கும் அதே போல ஆயிரக் கணக்கில். தற்போது ரோட்டில் உள்ள டூ வீலர் திருட்டாம்

 தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர், கிறிஸ்டின் பிரதர்ஸ் அசெம்பளி சர்ச் பாதிரியார் சாமுவேலை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
ஆகா தமிழர் வண்டிகளை திருடி கிறிஸ்துவ சர்ச் கதை வணங்கிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை

https://www.facebook.com/dhandapani.sankaran/videos/2999763120131269//