Saturday, January 27, 2018

தமிழ் பகைவர் ஈ.வெ.ராமசாமி வழியினர் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்யும் மடமை

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அறியாமல் தப்பும் தவறுமாய் பாடிய திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சர் சுப்பு லக்ஷ்மி ஜெகதீசனும்
தமிழை காட்டுமிராண்டி பாஷை என்ற ஈ.வெ.ராமசாமி தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலப் படுதியும் பேசி உள்ளார். 

தமிழை காட்டுமிராண்டி பாஷை என்ற, தமிழ்த்தாய் வாழ்த்தை முட்டாள்தனம்- சொன்ன தமிழர் பகைவர் ஈ.வெ.ராமசாமி சிலைகள் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 


ஆட்சிக்கு வந்தால் மேம்பாலங்களை இடிப்போம்: தமிழ்த்தாய் வாழ்த்தை கொளுத்துவோம் - செபாஸ்டியன் சைமன் ஆவேசம்.  

தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி வேறு நான் இயற்றுவேன் என சினிமாவில் முக்கல் முனகல் காமரசனை டேக்இட் ஈசி என பச்சை திராவிடத் தமிழ்  பாடலாசிரியர்  வைரமுத்து பிதற்றி உள்ளார்.




நாம் முன்னாள் முதல்வர் கருணாந்தியுடைய கருத்துக்கள் பெரும்பாலும் தமிழர் விரோதம் தான் எனிலும் அவர் தள்ளாத வயதில் தேசியகீதத்திற்கு எழுட்ந்து நின்று மரியாதை வணக்கம் செய்தார் ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்தின் போது அமர்ந்தே இருந்தார்.
 

 

                                         
தமிழ் பண்பாடு ஏற்காது, அரேபிய கதை நூல் குரானையும் கட்டுக்கதை அல்லாஹ் ஏற்போரின் பன்றித்தனம்.  

தமிழ்தாய் வாழ்த்தை மட்டும் இல்லாமல் தேசிய கீதம், வந்தே மாதரம் எல்லாவற்றையும் பழிக்கும் தமிழர் விரோத முஸ்லிம்கள். முஸ்லிகளின் குரான் கதையில் உள்ள பெரும்பாலான கதைகள் முழுதும் வெற்று பொய் என தொல்லியல் சந்தேகமின்றி நிருபித்துவிட்டது. கடவுளை அறியாத ஆடு - மாடு மேய்த்த எபிரேய யூதர்கள் புனைந்த பைபிள் கதைகளைத் தழுவியே குரான் தொன்மம் உருவானது.
இஸ்ரேலில் எவ்வித இறை வெளிப்பாடும் இல்லை என்கிறார் இஸ்ரேல் தொல்லியல் இயக்குனரும் - டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை இயக்கினர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டீன்
தமிழ்த் தாய் வாழ்த்து என இப்பாடலை அறிவித்த அரசாணையில் எழுந்து நிற்க வேண்டும் என ஆணை இல்லவே இல்லை.
 






No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி