Monday, December 8, 2025

தூத்துக்குடி இஞ்ஞாசியார் சர்ச் பாதிரி பெண்களுக்கு பாலியல் தொல்லை




 

எல்லா கோவில், சர்ச் & மசூதி உட்பிரிவு புகாரை விசாரணை செய்யலாம். கிறிஸ்துவ அறநிலையத்துறை - ஹைகோர்ட்

 

https://www.thehindu.com/news/national/tamil-nadu/hrampce-department-can-inquire-into-maladministration-of-denominational-temples-too-rules-madras-high-court/article70371598.ece

 


19ம் நூற்றாண்டு GTS சர்வே கருவிகள் - சமூக விரோதிகள் பொய் முழுமையாக காலி

 



 

திருப்பரங்குன்றம் மலையின் GTS சர்வே முழு காணொளி.

 https://x.com/i/status/1998010726863221121






திமுக 2026 தேர்தல் வெற்றி பெற Mam.துர்கா ஸ்டாலின்ஒட்டக பூஜை


 

ஜேவிசி ஸ்ரீராம் -100 சட்டசபை தொகுதிகளில் 2026 தமிழக தேர்தல் கருத்து கணிப்பு

 சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சென்னை, வடக்கு மண்டலம், கொங்கு மண்டலத்தில் உள்ள 100 சட்டசபை தொகுதிகளில் எந்தெந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக தொகுதி வாரியாக ஜேவிசி போல் (JVC Poll) கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை துல்லியமாக கணித்த இந்த அமைப்பு வரும் தமிழக சட்டசபை தேர்தலில் சென்னையில் திமுகவுக்கு, விஜயின் தவெக கட்சி ஷாக் கொடுக்கும் எனவும், வடக்கு மற்றும் கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஜேவிசி போல் (JVC Poll) என்ற அமைப்பு கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.


இந்த கருத்து கணிப்பில் தொகுதி வாரியாக யார் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற விவரம் பின்வருமாறு: 

 


கும்மிடிப்பூண்டி - திமுக
பொன்னேரி - தவெக
திருத்தணி - திமுக
திருவள்ளூர் - திமுக
பூந்தமல்லி - தவெக
ஆவடி - தவெக
மதுரவாயல் - தவெக
அம்பத்தூர் - தவெக
மாதவரம் - தவெக
திருவொற்றியூர் - தவெக
ஆர்கே நகர் - திமுக
பெரம்பூர் - தவெக
கொளத்தூர் - திமுக (முதல்வர் ஸ்டாலின் தொகுதி)
வில்லிவாக்கம் - தவெக
திருவிக நகர் - திமுக
எழும்பூர் - திமுக,
ராயபுரம் - தவெக
துறைமுகம் - திமுக
சேப்பாக்கம் - திமுக (துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி)
ஆயிரம் விளக்கு - திமுக
அண்ணாநகர் - திமுக
விருகம்பாக்கம் - தவெக
சைதாப்பேட்டை - திமுக
தி நகர் - தவெக
மைலாப்பூர் - தவெக
வேளச்சேரி - தவெக
சோழிங்கநல்லூர் - திமுக
ஆலந்தூர் - திமுக
ஸ்ரீபெரும்புதூர் - அதிமுக
பல்லாவரம் - தவெக
தாம்பரம்- தவெக
செங்கல்பட்டு - தவெக
திருப்போரூர் - அ.தி.மு.க
செய்யூர் - அ.தி.மு.க
மதுராந்தகம் - அ.தி.மு.க
உத்திரமேரூர் - அ.தி.மு.க
காஞ்சிபுரம் - தவெக
அரக்கோணம் - அ.தி.மு.க
சோளிங்கர் - அ.தி.மு.க
காட்பாடி - அ.தி.மு.க (அமைச்சர் துரைமுருகன் தொகுதி)
ராணிப்பேட்டை - தி.மு.க (அமைச்சர் எம்ஆர் காந்தி தொகுதி)
ஆற்காடு - தி.மு.க
வேலூர் - தி.மு.க
அணைக்கட்டு - அ.தி.மு.க
கே.வி.குப்பம் - அ.தி.மு.க
குடியாத்தம் - தி.மு.க
வாணியம்பாடி - அ.தி.மு.க
ஆம்பூர் - தி.மு.க
ஜோலார்பேட்டை - அ.தி.மு.க
திருப்பத்தூர் - அ.தி.மு.க
ஊத்தங்கரை - அ.தி.மு.க
பர்கூர் - தி.மு.க
கிருஷ்ணகிரி -அ.தி.மு.க
வேப்பனஹள்ளி - அ.தி.மு.க
ஓசூர் -அ.தி.மு.க
தளி - அ.தி.மு.க
பாலக்கோடு - அ.தி.மு.க
பென்னாகரம் - அ.தி.மு.க
தருமபுரி - அ.தி.மு.க
பாப்பிரெட்டிப்பட்டி - அ.தி.மு.க
அரூர் - அ.தி.மு.க
செங்கம் - அ.தி.மு.க
திருவண்ணாமலை - தி.மு.க
கீழ்பென்னாத்தூர் -அ.தி.மு.க
கலசப்பாக்கம் - தி.மு.க
போளூர் - அ.தி.மு.க
ஆரணி - அ.தி.மு.க
செய்யாறு - அ.தி.மு.க
வந்தவாசி- டி.வி.கே
செஞ்சி - தி.மு.க
மயிலம் - அ.தி.மு.க
திண்டிவனம் - அ.தி.மு.க
வானூர் - அ.தி.மு.க
விழுப்புரம் - தி.மு.க
விக்கிரவாண்டி - அ.தி.மு.க
திருக்கோவிலுார் - தி.மு.க (அமைச்சர் பொன்முடி தொகுதி)
உளுந்தூர்பேட்டை - அ.தி.மு.க
ரிஷிவந்தியம் - அ.தி.மு.க
சங்கராபுரம் - அ.தி.மு.க
கள்ளக்குறிச்சி- அ.தி.மு.க
கங்கவல்லி - அ.தி.மு.க
ஆத்தூர் - அ.தி.மு.க
ஏற்காடு - அ.தி.மு.க
ஓமலூர் - அ.தி.மு.க
மேட்டூர் - அ.தி.மு.க
எடப்பாடி - அ.தி.மு.க (எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதி)
சங்ககிரி - அ.தி.மு.க
சேலம் மேற்கு - அ.தி.மு.க
சேலம் வடக்கு - டி.வி.கே
சேலம் தெற்கு - அ.தி.மு.க
வீரபாண்டி - அ.தி.மு.க
ராசிபுரம் - அ.தி.மு.க
சேந்தமங்கலம் - அ.தி.மு.க
நாமக்கல் - அ.தி.மு.க
பரமத்திவேலூர் - அ.தி.மு.க
திருச்செங்கோடு - அ.தி.மு.க
குமாரபாளையம் - அ.தி.மு.க
ஈரோடு கிழக்கு - தி.மு.க
ஈரோடு மேற்கு - தி.மு.க
மொடக்குறிச்சி -அ.தி.மு.க

போட்டியிட்டால் வெற்றி பெறும் மொத்தமுள்ள 100 தொகுதிகளில் 53 தொகுதிகிளில் அதிமுக வெற்றி பெறும் எனவும், திமுக 26 தொகுதிகளிலும், விஜயின் தவெக 21 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிலர் சென்னை சட்டசபை தொகுதிகளை பற்றி பலரும் கூடுதல் விவரங்களை கேட்கின்றனர் எனக்கூறி ஜேவிசி ஸ்ரீராம் விளக்கம் அளித்துள்ளார்.


https://tamil.oneindia.com/news/chennai/tvk-shocks-dmk-in-chennai-and-admk-rocks-northern-and-kongu-jvc-poll-tracker-tamil-nadu-assembly-el-755323.html

பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதித்த மாணவி ஜீன் ஜோசப்(திமுக) - பட்டம் நீக்கம்?: ஐகோர்ட்

பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதித்தது ஏற்புடையதல்ல: ஐகோர்ட் நமது சிறப்பு நிருபர்  UPDATED : டிச 08, 2025 05:15 PM

மதுரை: ''பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல,'' என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா, இந்தாண்டு ஆக.,13ம் தேதி நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி, பட்டச்சான்றுகளை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.

அப்போது முனைவர் பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப், கவர்னர் ரவியிடம் பட்டம் பெறாமல், அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச்சான்றை காட்டி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அனைவரது முன்னிலையில் சபை நாகரிகம் இன்றி அவர் நடந்து கொண்ட இந்த சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

'கவர்னர் ரவி, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை' என்றும் ஜீன் ஜோசப் தெரிவித்தார். விசாரணையில், அவர் நாகர்கோவில் நகர திமுக துணை செயலாளர் ராஜன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து, பல்கலை வேந்தரான கவர்னரிடம் பட்டம் பெற மறுத்து அவமதித்த மாணவி ஜீன்ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, 'மாணவி இவ்வாறு நடந்தது ஏற்புடையதல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க பல்கலை சட்டத்தில் வழிவகை உள்ளதா' என்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.

https://www.youtube.com/watch?v=ux06vjV76Dg



தமிழகத்தின் கற்பனைக் கதைகளால் புனைந்துள்ள தர்காகள்- திருச்சி நத்தர்ஷா வலி தர்கா

 திருச்சி நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?

 திருச்சி நகரில் சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது அரேபிய வழியான முஹம்மதிய நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?

நாம் தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் திருச்சி தர்கா யார் பெயரால் எப்போது கட்டப் பட்டது என்பதைக் காண்போம்



நத்தர்ஷா வலி தர்கா
நத்தர் ஷா தர்கா என்பது திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான மசூதியாகும், இது சூஃபி அறிஞர் சுல்தான் சையத் பாபய்யா நத்தர் ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த தர்கா வளாகம், பிரதான மசூதி,  கூட்டு துவா மண்டபம், கல்லறை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
சுல்தான் சையத் பாபய்யா  நத்தர் ஷாவின் நினைவு தினத்தை நினைவுகூரும் புகழ்பெற்ற வருடாந்திர உர்ஸ் திருவிழாவின் போது இந்த தர்காவில் கூட்டம் அதிகமாக இருக்கும். அச்சமயத்தில் தமிழக பல பகுதியிலிருந்து விசுவாசிகள் மத சடங்குகள், கவாலிகள் (சூஃபி பக்தி இசை) மற்றும் ஆறுதல் பெற தர்காவில் கூடுகிறார்கள். 

அபுல் ஹசன் நத்தர் என்றும் அழைக்கப்படும் நாதர் ஷா, 15 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி மற்றும் பிரபல சூஃபி குருவான க்வாஜா பண்டா நவாஸ் கெசுதராஸின் முக்கிய சீடர் ஆவார்.

நாதர் ஷா தனது ஆன்மீக விதியைத் தேடி இன்றைய பாகிஸ்தானில் உள்ள டெல்ஃபி என்ற நகரத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தார். அவர் மணப்பாறையில் குடியேறினார், அங்கு அவர் அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் போதனைகளைப் போதிக்கத் தொடங்கினார். அவர் தியானம் செய்து ஆன்மீக ஞானம் பெற்ற இடம் இப்போது  நத்தர் ஷா தர்காவின் தாயகமாக உள்ளது.

Hazrath Nathervali Darga popularly known as NatharSha Pallivasal is located in Tiruchirappalli, Tamil Nadu.

https://goo.gl/maps/gW3eeBSpzBbbQFa4A

A brief History on Trichy Thable Alam Badhusha Nathervali Oliyullah –

Hazrat Nathar vali Sha Baba born in 956 A.D. in a place called Bahannis near Baiplas City in Syria modern day Lebanon.

He was the king of Dimishk (now Damascus) for 18 Years.

One day Prophet Muhammed (Peace) ordered Natharsha valiyullah in a dream to reach Trichy and preach the religion of peace (Islam).

He came to India with 900 Qalandars and settled in Tiruchirappalli.

During his time in Trichy, many pious persons visited Baba’s Kanqah. Among them Great Chola king Raja Raja Cholan (Ponniyin Selvan), his sister Kundavai, Sithar Bogar and his disciples were attracted by Nathar Vali sha’s preaching and it is said that they have turned to Islam.

This video will give you enough information on the complete life history of the Great Sufi Saint Hazrath Thable Alam Nathar vali Badhusha (r.a.)  https://www.netsufi.com/38/


இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் வலம் வருகின்றன.

நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காத போதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றி விடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவு..!

முதலில் இது பற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வு நூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.

1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.

2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.

3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.

4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.

5. குந்தவை நாச்சியார் மதம் மாறியதால் மாரியம்மன். மதம் விட்டு நீங்கியதால் காளியம்மன்.

6. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.

7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.

இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்து சென்றுள்ளார் ஆசிரியர்.

சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன…!

இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும்.

குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை…!

பொ.ஆ 1004 வரை தான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல் தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார்.

இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது. அது என்ன?

பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப் பணிகள் மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 – 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார்.

இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே!

வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மத மாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள் மீது காட்டியுள்ளார்.

ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே

-திருமந்திரம்.

12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததைத் திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இது கொடு மணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,

“கண்ணன் ஆதன்”

இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது.

அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்…!

அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்துள்ளார் என்பதைத் தான் “தம்மை” என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறதே அன்றி “தம்மை” என்றால் தனக்குத்தானே என்று பொருள் அல்ல.

இதை “தம் அம்மை” அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள் தான் அந்நூலில் இடம் பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை!

-பா இந்துவன்

படித்ததில் பிடித்தது!!

குந்தவை நாச்சியார் இஸ்லாத்துக்கு மாறினாரா?

குந்தவை இசுலாமியர் தொடர்பு சோழர் இசுலா நத்தார் ஆலம்

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
 
பெறுநர்: எனக்கு
 
குந்தவை அடக்கமான இடம் எது?
ஸ்ரீ ரங்கம் கோயிலொழுகு கூறும் செய்திகள், சமயபுரம் கோயில் தலபுராணம் கூறும் செய்திகள், ஸ்ரீ ரங்கம் கோயில்,சமயபுரம் கோயில் அமைவிடங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்தால் குந்தவை  நாச்சியார் மதம் மாறிய இடம்,சமயப்புரட்சி செய்த இடம் சமயபுரமாக  இப்போது அழைக்கபட்டுவருகிறது என்பதையும் ஆதியில் சமயபுரத்தின் பெயர் கண்ணனூர்,கண்ணபுரம் என்றே"கோயில் புராணம்" சொல்வதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், குந்தவையின் மதமாற்றத்துக்கு பிறகே, இப்பெயர் வந்திருக்கும் என்பதையும் நாம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்!
குந்தவை இஸ்லாம் மதத்துக்கு மாறி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்துள்ளார்.!
அவர் இறந்து, அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதியும் கூட திருச்சியிலேயே தான் இருக்கிறது!
அவரது சமாதி, இஸ்லாமிய ஞானியும்,குந்தவையின் வளர்ப்பு தந்தையுமான "ஹஜரத் தபலே ஆலம் பாதுஷா, நத்தார் வலியாரின்" அடக்க இடமான தர்காவிலேயே குந்தவையும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! இன்றும் இவரது சமாதி, நத்தாரின்  தர்காவில் இருந்து வருகிறது!
குந்தவை நாச்சியார் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி, நத்தர்வலி தர்கா இவரது சமாதியை "மாமா ஜிகினி" என்றபெயரிலும், "சோழ ராஜாகி பேடி'  என்றும் அழைத்துவருகிறார்கள்!
"மந்தாகினி" என்ற குந்தவையின் மற்றொரு பெயரே, "மாமா ஜிகினி" என்று மருவி அழைக்கப்பட்டு வருவதாக நெல்லிக்குப்பம.'ஹைதர் அலி' என்ற இஸ்லாமிய அறிஞரும், பன்னூலாசிரியரும்  கருத்து தெரிவிக்கிறார்!
"ஜிகினி" என்பதற்கு பிரகாசம், ஒளிரும் என்று பொருள் என்றும், மிகவும்
"பிரகாசமானவர்',"மிக பிரசித்தி பெற்றவர்" குந்தவை என்பதால், "மாமா
ஜிகினி" என்ற பெயர் வந்தது என்றும் சிலர் கருதுகிறார்கள்!
1998 -ஆம் ஆண்டு, திருச்சி நத்தார் தர்காவின் ஆயிரமாண்டு நினைவுநாள்
நடத்தப்பட்டது! தர்கா வெளியிட்டுள்ள  ஆயிரமாண்டு மலரில் "மாமா ஜிகினி"
என்பதற்கு காரணமான ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டு உள்ளது!
சிறுவயதில், நத்தாரின் பாதுகாப்பில் குந்தவை வளர்ந்தபோது,ஒருநாள்
மின்மினிப் பூச்சி ஒன்றைபிடிக்க  குந்தவை முயன்று அது முடியாமல்
போனாதால், அழுததாகவும், அவரது அழுகையைப் போக்க நத்தார் வலியார்
அவர்கள்,குந்தவியைச் சுற்றிவருமாறு மின்மின்ப் பூச்சிகளை செய்ததாகவும்,
அப்படி மின்மினிப் பூச்சிகள் சுற்றிவரும்போது ஏற்பட்ட வெளிச்சத்தைப்
பார்த்து,குந்தவை வியந்து "மாமாஜிகினி" என்று கூறியதால்,அவரை அப்படியே
இஸ்லாமியர்கள் அழைத்துவந்தனர் என்கிறது. மின்மினி வெளிச்ச்ச்தில்
மிகபிரகாசமாக குந்தவை தோன்றியதால் அவருக்கு அந்தபெயர் வந்தது என்றும்
கூறுகிறார்கள்!
எது எப்படியோ! ,எத்தனையோ அறிய வெற்றிகளுக்கு,சாதனைகளுக்கு சொந்தமான
ராஜராஜனின் சமாதி, அடக்க இடம் எது ? எனபது குறித்து சர்ச்சைகள் இன்றும்
நிலவிவரும் நிலையில்....,
குந்தவை என்று அறியாமலேயே,அவரது சமாதியை, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
இன்றுவரை இஸ்லாமியர்கள் பேணிக் காத்து வருகிறார்கள் எனபது வியப்பளிக்கும்
உண்மையாகும்!
குந்தவை எப்போது மதம் மாறியிருப்பார்? எனபது குறித்தும், அவர் தொடர்பான
முக்கிய செய்திகளையும் அடுத்து பார்க்கலாம்!
கடுங்கோன் பாண்டியன் 30 April 2013 at 03:59
Hosur rajan sir,
Please tell me your address sir.I am also in hosur.
I have a book on 'Kundhavai naachchiyaar' written by 'ayoththi thaasan'. He quoated you in his book review. I want more information on Kundhavai naachchiyaar history. Please send me your phone/address
details to tryponraj@gmail.com

நத்தார் வலியார் தர்கா சிரியா இசுலாமியர் முஸ்லீம் 


பெத்லஹெம் நேட்டிவிட்டி சர்ச்- பிற கடவுள் ஆலயத்தை 4ம் நூற்றாண்டில் கைப்பற்றி உருவானதே


பெத்லஹெம் நேட்டிவிட்டி சர்ச்- பிற கடவுள் ஆலயத்தை 4ம் நூற்றாண்டில் கைப்பற்றி உருவானதே  – 4ஆம் நூற்றாண்டின் ரகசியங்கள்

ஆசிரியர் குறிப்பு: இந்தப் பதிவு, கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு முக்கிய இடமான பெத்லஹெம் நேட்டிவிட்டி தேவாலயத்தின் (Church of the Nativity) பின்னணியை ஆராய்கிறது. இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாகக் கருதப்படும் இந்த இடம், உண்மையில் பழங்கால பேகன் (பேகன் – ரோமன்-கிரேக்க பலதெய்வ வழிபாடு) கோயிலாக இருந்ததை கிறிஸ்தவர்கள் 4ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்ததாகக் கூறுகிறது. இதற்கான முதன்மை ஆதாரம், ஜோன் இ. டெய்லர் (Joan E. Taylor) அவர்களின் 1993இல் வெளியான புத்தகம் "Christians and the Holy Places: The Myth of Jewish-Christian Origins". இந்தப் பதிவு, வரலாற்று ஆதாரங்கள், அகழாய்வுகள் மற்றும் அறிஞர்களின் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்தவ யாத்திரீகர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் இது ஒரு சுவாரஸ்யமான பயணமாக இருக்கும்!

அறிமுகம்: பெத்லஹெம் – புனிதமான பிறப்பிடமா, ஆக்கிரமிப்பின் சின்னமா?

பெத்லஹெம், ஜெருசலேமிலிருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய நகரம். இங்கேயே, கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதும் நடிவிட்டி க்ரோட்டோ (Nativity Grotto) உள்ளது. இது உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான கிறிஸ்தவ வழிபாட்டிடங்களில் ஒன்று. ஆனால், இந்த இடத்தின் வரலாறு அத்தனை சரளமானதல்ல. 2ஆம் நூற்றாண்டில் இது ஒரு பேகன் கோயிலாக மாற்றப்பட்டது, 4ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களால் "மீட்கப்பட்டது". இது உண்மையான புனித இடமா, அல்லது அரசியல்-மத ஆக்கிரமிப்பின் விளைவா?

ஜோன் இ. டெய்லர் அவர்களின் புத்தகத்தில், "பல யூத, சமரியன் மற்றும் பேகன் இடங்கள் கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்றப்பட்டன" என்று கூறப்படுகிறது. பெத்லஹெம் நடிவிட்டி தேவாலயம் அதற்கு சரியான உதாரணம். இந்தப் பதிவில், இந்தக் கதையை வரிசைப்படி ஆராய்வோம்.

பெத்லஹெமின் பழங்கால வரலாறு: யூத-கிறிஸ்தவ காலம்

பெத்லஹெம், பழைய ஏற்பாட்டில் (Old Testament) தாவீத் ராஜாவின் பிறப்பிடமாகக் குறிப்பிடப்படுகிறது (1 சாமுவேல் 16:1). இயேசு பிறந்த காலத்தில் (கி.பி. 1ஆம் நூற்றாண்டு), இது ஒரு சிறிய யூத கிராமமாக இருந்தது. மத்தேயு (2:1) மற்றும் லூக்கா (2:4-7) நற்செய்திகளில், இயேசுவின் பிறப்பு இங்கே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த இடம் 1ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வழிபாட்டிடமாக இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

2ஆம் நூற்றாண்டில், ரோமானிய 황ர் ஹேட்ரியன் (Hadrian, கி.பி. 117-138) ஆட்சியில், பார்கோக்பா கிளர்ச்சி (Bar Kokhba Revolt, 132-135) அடக்கப்பட்டது. இந்தக் கிளர்ச்சியைத் தண்டிக்க, ஹேட்ரியன் யூத மற்றும் கிறிஸ்தவ இடங்களை பேகன் கோயில்களாக மாற்றினார். ஜெருசலேமை "ஏலியா கபிடோலினா" என்று மாற்றி, அங்கு ஜூபிடர் கோயில் கட்டினார். அதேபோல், பெத்லஹெமில் உள்ள நேட்டிவிட்டி க்ரோட்டோ (ஒரு இயற்கை குகை) மீது, அடோனிஸ் (Adonis) தெய்வத்துக்கான கோயில் கட்டினார்.

அடோனிஸ் யார்? அவர் கிரேக்க-பேனிஷியன் தெய்வம், தம்மூஸ் (Tammuz) என்ற யூத-பேபிலோனியன் தெய்வத்துடன் தொடர்புடையவர். அடோனிஸ், இளைஞன் தெய்வமாக, இறப்பு மற்றும் மீண்டும் பிறப்பை குறிக்கிறார் – இது பிறக்கும் காலத்தில் (குளிர்காலம்) வழிபடப்பட்டது. ஹேட்ரியன் இந்தக் கோயிலை கட்டி, கிறிஸ்தவ மற்றும் யூத வழிபாட்டை மறைத்தார். இது கிறிஸ்தவத்தை அழிக்கும் ஒரு திட்டமாக இருந்தது.

3ஆம் நூற்றாண்டில், திருச்சபைத் தந்தை ஓரிகன் (Origen, 185-254) தனது "Contra Celsum" புத்தகத்தில் (1.51) இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: "பெத்லஹெமில் உள்ள குகை, இயேசு பிறந்த இடமாகக் காட்டப்படுகிறது. ஆனால், அந்நியர்கள் (பேகன்கள்) இங்கு அடோனிஸை வழிபடுகின்றனர். அவர்கள் இந்தக் குகையில் அடோனிஸின் இறப்பை ஏங்குகின்றனர்." இது, குகை ஏற்கனவே புனிதமான இடமாக இருந்தாலும், பேகன் வழிபாட்டால் மாசுபட்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது.

4ஆம் நூற்றாண்டு: கான்ஸ்டான்டைனின் ஆக்கிரமிப்பு மற்றும் தேவாலய கட்டுமானம்

கி.பி. 306இல் ரோமானிய 황ர் கான்ஸ்டான்டைன் (Constantine the Great) ஆட்சிக்கு வந்தார். அவர் கிறிஸ்தவத்துக்கு சாதகமானவராக மாறினார் (மில்வியன் பாலம் போரில் சிலை வழிபாட்டுக்குப் பின்). 313இல் மிலான் அறிக்கை (Edict of Milan) மூலம் கிறிஸ்தவத்துக்கு சுதந்திரம் அளித்தார். அவரது தாய் ஹெலினா (Helena, 250-330) 325-326இல் புனித நிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டார்.

ஹெலினா, பெத்லஹெமை அடைந்தபோது, நடிவிட்டி க்ரோட்டோ மீது அடோனிஸ் கோயில் இருந்தது. அவர் குகையை அகழ்ந்து, பேகன் கோயிலை அழித்து, கிறிஸ்தவ தேவாலயம் கட்ட உத்தரவிட்டார். 339இல் நடிவிட்டி தேவாலயம் (Basilica of the Nativity) அர்ப்பணிக்கப்பட்டது. இது கான்ஸ்டான்டைனின் கட்டளையின்படி கட்டப்பட்ட முதல் கிறிஸ்தவ பெரு தேவாலயம்.

ஜோன் இ. டெய்லரின் புத்தகத்தில், இது "ஆக்கிரமிப்பின் சிறந்த உதாரணம்" (a fine example of appropriation) என்று விவரிக்கப்படுகிறது. டெய்லர் வாதிடுகிறார்: "கிறிஸ்தவ புனித இடங்களின் யூத-கிறிஸ்தவ தோற்றம் ஒரு கட்டுக்கதை (myth). உண்மையில், இவை கான்ஸ்டான்டைன் காலத்தில் உருவாக்கப்பட்டன." பெத்லஹெமில், பேகன் கோயில் அழிக்கப்பட்டு, அதே இடம் இயேசுவின் பிறப்பிடமாக மாற்றப்பட்டது. இது அரசியல் மதமாற்றத்தின் (state-sponsored conversion) விளைவு.

தேவாலயத்தின் கட்டமைப்பு:

  • கான்ஸ்டான்டைன் காலம் (4ஆம் நூற்றாண்டு): ஒரு பெரிய பேசிலிக்கா (basilica), நான்கு நடைபாதைகள், குகைக்கு இணைந்து.
  • ஜஸ்டினியன் காலம் (6ஆம் நூற்றாண்டு): தீப்பிடித்தால் அழிந்தது; மீண்டும் கட்டப்பட்டது, இன்றைய அமைப்பு இதுவே.
  • இன்று: யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் (2012இல் பதிவு). கத்தோலிக்க, கிரேக்க ஆர்த்தடாக்ஸ், அர்மேனியன் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.

ஜோன் இ. டெய்லரின் பகுப்பாய்வு: ஏன் இது முக்கியம்?

டெய்லர், கிங்ஸ் காலேஜ் லண்டன் பேராசிரியரும் (இப்போது எமெரிடஸ்), கிறிஸ்தவ தோற்றங்கள் நிபுணையும் ஆவார். அவரது புத்தகம், பாலஸ்தீனாவின் புனித இடங்களை (ஜெருசலேம், பெத்லஹெம், நாசரேத் போன்றவை) ஆராய்கிறது. முக்கிய வாதங்கள்:

  • பேகன் ஆக்கிரமிப்பு: ஹேட்ரியனின் அடோனிஸ் கோயில், கிறிஸ்தவத்தை அழிக்கும் முயற்சி. ஆனால், இது தற்செயலாக இயேசு பிறப்பிடத்தை அடையாளம் காட்டியது.
  • கிறிஸ்தவ மறுஆக்கிரமிப்பு: கான்ஸ்டான்டைன் காலத்தில், பேகன் இடங்கள் கிறிஸ்தவமாக்கப்பட்டன. இது யாத்திரை (pilgrimage) பணியைத் தூண்டியது.
  • அகழாய்வு ஆதாரங்கள்: 2014-2015 அகழாய்வுகளில் (ஜோன் டெய்லர் ஈடுபட்டவர்), 1ஆம் நூற்றாண்டு பெத்லஹெம் கிராம சான்றுகள் கிடைத்தன, ஆனால் புனித இடம் 4ஆம் நூற்றாண்டில் உருவானது.

டெய்லர் கூறுகிறார்: "இந்த ஆக்கிரமிப்பு, கிறிஸ்தவத்தின் வெற்றியை குறிக்கிறது, ஆனால் அது யூத-கிறிஸ்தவ தொடர்ச்சியை மறுக்கிறது." இது, கிறிஸ்தவ வரலாற்றை மறுபார்வை செய்ய வைக்கிறது.

சவால்கள் மற்றும் சர்ச்சைகள்

இந்தக் கதை சர்ச்சைக்குரியது. சில கிறிஸ்தவ அறிஞர்கள், 2ஆம் நூற்றாண்டிலிருந்தே இடம் புனிதமானது என்று வாதிடுகின்றனர் (ஜஸ்டின் மார்டிரின் குறிப்புகள்). ஆனால், டெய்லரின் அறிவியல் அணுகுமுறை, அகழாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பேகன் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. இன்று, இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலால், தேவாலயம் அரசியல் இடமாகவும் மாறியுள்ளது.

முடிவுரை: புனிதத்தின் பின்னால் அரசியல்

பெத்லஹெம் நடிவிட்டி தேவாலயம், கிறிஸ்தவத்தின் சின்னமாக இருந்தாலும், அதன் வரலாறு ஆக்கிரமிப்பு, அழிப்பு மற்றும் மறுஉருவாக்கத்தை சொல்லுகிறது. ஹேட்ரியனின் பேகன் கோயிலிலிருந்து கான்ஸ்டான்டைனின் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு, இது மதங்களின் போராட்டத்தை பிரதிபலிக்கிறது. ஜோன் இ. டெய்லரின் புத்தகம், இந்த ரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தக் கதை, வரலாறு எப்படி மதங்களை வடிவமைக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.

உங்கள் கருத்துகளை பகிருங்கள்: இது உண்மையான புனித இடமா, அல்லது உருவாக்கப்பட்டது மட்டுமா? கிறிஸ்துமஸ் காலத்தில், இந்த இடத்தை யாத்திரை செய்ய விரும்புகிறீர்களா?

ஆதாரங்கள்

  1. Joan E. Taylor, Christians and the Holy Places: The Myth of Jewish-Christian Origins (Oxford University Press, 1993).
  2. Origen, Contra Celsum (3ஆம் நூற்றாண்டு).
  3. UNESCO World Heritage Site: Birthplace of Jesus, Church of the Nativity (whc.unesco.org).
  4. Biblical Archaeology Review: "OnSite: Bethlehem’s Church of the Nativity" (2022).
  5. Custodia di Terra Santa: "Bethlehem – Basilica of the Nativity" (2024).

(இந்தப் பதிவு தகவல் நோக்கத்திற்காகவே; மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை. மேலும் விவரங்களுக்கு, புத்தகத்தை படியுங்கள்!)


  கிறிஸ்துவ பைபிள்  தொன்மக் கதைகளை   பரப்பி மதம் மாற்ற ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் வருகின்றன, அட்தோடு இஸ்ரேலில் உள்ள பல முக்கிய சர்ச் செல்வது என்பது கிறிஸ்த்வர்கள் வழக்கமாய் உள்ளது, இஸ்ரேலின் மொத்த வருமானத்தில் இந்த கிறிஸ்துவ மத டூரிஸ்டு பணம் 12% தாண்டுகிறது.

https://schradershistoricalfiction.blogspot.com/2017/12/the-church-of-nativity-in-bethlehem.html?spref=fb

At the time of his birth Jesus was not of particular importance, hence his birthplace was not in any way noted, marked or honored. It was only after he had died that some of his followers sought to locate the place where he had been born. Since this occurred within the living memory of many of his friends and family, it is not improbable that the house in which Joseph and Mary had stayed--and the stables attached to it--could be accurately identified.   

Following the Jewish uprising of 132-135, Hadrian ordered Roman temples erected on top of all Jewish and Christian holy sites. Over the cave in Bethlehem, revered by the small but significant Christian community still resident in Palestine, a temple to Adonis was built. Although certainly an insult to Christians at the time, it was a fortuitous development for later generations since it effectively marked a location that might otherwise have been lost from memory.




In 312, Constantine became Roman Emperor and raised his mother Helena to the rank of Empress. Helena had converted to Christianity and within a year of coming to power, Constantine issued an edict that ended the persecution of Christians.  Thereafter and throughout his reign, Constantine was to protect and serve as a patron of the Christian church, without, however, fully suppressing pagan rites.   

Emperor Constantine - Wall Mosaic in Hagia Sophia, Istanbul (Constantinople)
Helena, however, had been an early convert to Christianity and after her son’s rise to ultimate power, she traveled to Palestine in search of the sites of Christ’s passion. According to Christian traditions, she located the site of the crucifixion, excavated the cross on which Christ had been crucified, and also found the tomb in which Christ had been buried. While her son commissioned the construction of a church over the Holy Grave (the Church of the Holy Sepulcher in Jerusalem), Helena is credited with commissioning the construction of a church on the site of Christ’s birth to replace the temple to Adonis.




Helena’s church was a five-aisled basilica, the mosaics of which are still visible to this day. However, in  529, this church was destroyed in a revolt by the Samaritans.

கிறிஸ்துவ சமயம் என்பது பெரும்பான்மையால் ஏற்கப் படாதது, பொஆ30ல் ஏசு இறந்துவிட்டார், 40 வாக்கில் 1000 கிறிஸ்துவர், 100 வாக்கில் ரோம் ஆட்சியில் 5.5 கோடி மக்களில் காரணமில்லை 



ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பக வெளியீட்ட நூல் - "கிறுஸ்துவர்களும் இஸ்ரேலின் முக்கிய சர்ச்சுகளும், யூதக் கிறிஸ்துவ தொடக்க கட்டுக் கதைகள்"

யூதக் கிறிஸ்துவ தொடக்கம் மற்றும் தொல்லியல் எனும் பெயரில் முனைவர் பட்டம் பெற்ற லண்டன் கிங்'ஸ் கல்லூரி யூதம், கிறிஸ்துவம் தொல்லியல் பேராசிரியர் ஜோன் எலிசபெத் டெய்லர் (1)நூல்

இயேசு பெயரிலான இஸ்ரேலின் முக்கிய சர்ச்சுகள் கிறிஸ்துவம் ஆக்கிரமித்த மாற்று மத வழிபாட்டு தலங்களேபெத்லஹேமில் உள்ள ஏசு பிறப்பு குகை சர்ச்

 

 The basilica and grounds as they were depicted to appear in a work published in 1487 AD இஸ்ரேலில் நடந்த புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளின்படி பெத்லஹேமில் உள்ள நேடிவிடி சர்ச் எனக் காட்டப்படும் இடம் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனா கனவினால் அடையாளம் காட்டி கட்டுமுன்னர் அது கடவுள் அதோனிஸ் ஆலயமாய் இருந்தது என்பது தெளிவாக நிருபமாயுள்ளது.  http://archaeologynewsnetwork.blogspot.in/2011/07/adonis-and-jesus-christ.html#.VNcm8-aUfGC

கிறிஸ்தவ மதம் என்பது இஸ்ரேலில் வாழ்ந்த இயேசு என்ற மனிதன் இறந்த மனிதனை தெய்வம் என நம்பும் ஒரு தொன்மக் கதையின் அடிப்படையில் ஏற்பட்ட மதம்கிறிஸ்துவ விவிலியம கீழுள்ள இரண்டு வசனங்களை புரிந்து கொள்ள வேண்டும்

 உபாகமம்  24.16 “பிள்ளைகள் செய்தக் பாவத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.  
யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிn yooniyil பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்? 6. அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்! 
பெத்லஹேமில் உள்ள ஏசு பிறப்பு குகை சர்ச்

  
 The basilica and grounds as they were depicted to appear in a work published in 1487 AD இஸ்ரேலில் நடந்த புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளின்படி பெத்லஹேமில் உள்ள நேடிவிடி சர்ச் எனக் காட்டப்படும் இடம் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனா கனவினால் அடையாளம் காட்டி கட்டுமுன்னர் அது கடவுள் அதோனிஸ் ஆலயமாய் இருந்தது என்பது தெளிவாக நிருபமாயுள்ளது.  http://archaeologynewsnetwork.blogspot.in/2011/07/adonis-and-jesus-christ.html#.VNcm8-aUfGC

 பெத்லகேம் (Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறித்து பிறந்த இடமாகும். இது பாலஸ்தீனாவில் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. எருசலேமிலிருந்து 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் .

பெத்லகேம் நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם‎) என்று வரும். அரபியில் அதன் பொருள் புலால் வீடு (House of Meat) என்றும் எபிரேயத்தில் அப்ப வீடு (House of Bread) என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது.

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27. பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.