Monday, December 22, 2025

Uttarkhand state Govt allows Land grab - Supreme court

 


Liquor Scam - CM son got 200 crores

 


Poli drug- CBI _NIA ordered

 


Russian Military general killed by Ukraine Terroist act

 

  



Govt Workers strike

 


Bangladesh - Anti Indian Politician killed -another Political killing

 



Sonia rahul National Herald

 




DMK commission

 


Merinaa

 




Thiruparangkundram

 

 


Contempt TN DGP, Home secretary must attend

 


America Visa

 


Gold Prices

 


தமிழக மாணவருக்கு- தகுதியான ஆசிரியர் அரசு உதவி பெறும் மதவெறியர் பள்ளிகளில் தேவை இல்லை- ஸ்டாலின்

 தமிழக மாணவருக்கு- தகுதியான ஆசிரியர் அரசு உதவி பெறும் மதவெறியர் பள்ளிகளில் - தமிழர் வரிப்பணத்தில் 


டெட் தேர்வில் திருப்பம்! மதவாத கும்பல்  சிறுபான்மை நிர்வாக பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து! Suresh Manthiram  Published : Dec 21 2025 

https://tamil.asianetnews.com/gallery/career/tn-cm-stalin-4-big-announcements-for-minority-schools-uc5z61o?photo=6  சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர் நியமனம் மற்றும் TET தேர்வில் முதல்வர் ஸ்டாலின் 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முழு விவரம் உள்ளே. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 20, 2025 திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டார். இவ்விழாவில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக நான்கு மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.   

நிர்வாகிகளே ஆசிரியர்களைத் தேர்வு செய்யலாம்

முதல் அறிவிப்பாக, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் புதிய அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில், அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெற்று ஆசிரியர்களைத் தேர்வு செய்யலாம். இதற்கான அரசாணையில் கையெழுத்திட்ட பின்னரே தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.      
           

வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் புதுப்பிப்பு

இரண்டாவது அறிவிப்பாக, இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் அமைந்துள்ள மூக்கையூர் கிராமத்தின் மிகவும் பழமையான புனித யாக்கோபு தேவாலயத்தை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலயம் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் அரசால் புனரமைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். 

TET தேர்வு சிக்கலுக்குத் தீர்வு - 1,439 பேர் நியமனம்

மூன்றாவதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரத்தில் சிறுபான்மை நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றது. இந்த நடவடிக்கையின் பயனாக, தற்போது வரை சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை முதல்வர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான சட்டக் கேள்வியை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.  

கிறிஸ்துமஸ் பரிசு: 470 ஆசிரியர்களுக்கு பணி ஆணை

நான்காவது மற்றும் முக்கிய அறிவிப்பாக, புதிய விதிமுறைகள் வருவதற்கு முன்பே நியமிக்கப்பட்டு, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் 470 ஆசிரியர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆணைகள், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள்ளாகவே வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.  

திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்

இறுதியாகப் பேசிய முதல்வர், "எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற இயேசுவின் எண்ணத்திற்கு இலக்கணமாக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்குத் தமிழ்நாடு ஒருபோதும் இடமளிக்காது" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Megha Engineering and Infrastructure Limited

 The biggest donor to electoral trusts is not Ambani or Adani, but Megha. The Hyderabad-based company is one of the two owners of the TV9 network of channels, and has won big engineering and infrastructure contracts since it launched @TV9Bharatvarsh  in 2019. @bsindia @ArchisMohan



‘TV9 Network’ co-owner Megha Engineering and Infrastructure Limited (MEIL), was the third highest corporate donor in 2020-21. It is the No.1 donor in 2022-23. MEIL and its partner My Home also donated Rs 11 crore to the Ram Temple Trust in Ayodhya.

Megha engineering was awarded the zojilla tunnel work at a cost of >4500 crores in 2020 after financial collapse of earlier contractor IL&FS. Other qualifying bidders were IRCON and L&T. Was Megha engineering given favor in technical qualification stage by NHIDCL ?

 The US and white Christian West is yet to understand that Islam divides the world into three parts: 





𝗗𝗮𝗿-𝗔𝗹-𝗔𝗺𝗮𝗻 ~ when they are less than 10% of the population. There they live quietly, sweet talk on secularism and human rights for minorities; while silently waiting for their numbers to increase in order to start jihad. Eg : US. 𝗗𝗮𝗿 𝗔𝗹-𝗛𝗮𝗿𝗯 ~ the war zone. It’s when Muslim population is around 20% and they have a sizeable population to do jihad against then non-Muslim populace. Eg : India 𝗗𝗮𝗿 𝗔𝗹 -𝗜𝘀𝗹𝗮𝗺 - land ruled by Islam. Complete Islamic domination and systematic eradication of all non-Muslim population. Eg : Pakistan, Bangladesh, etc. Lebanon is an example of a nation that has seen all three stages of Islamic conquest in recent times. Muslims come masquerading as ‘refugees,’ in order to change demographics and increase their population, so that nations can move from Dar al- Aman to Dar al- Harb to finally Dar al- Islam. White political leaders are infact helping Muslims achieve Dar -Al Islam in the white western nations.

அரேபிய அல்லாஹ் தெய்வத்தின் தேவன் -முஹம்மது நபி மல்யுத்தம் செய்து வெற்றி

Muhammad said that one night a jinn came to interrupt his prayer. He wrestled him, overpowered him, and was about to tie him to a mosque pillar so people could see him. Then he remembered that King Solomon had prayed that no one after him would have the same power (and in the Qur’an, Solomon ruled over the jinn). So Muhammad released him.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்:

 அரேபிய அல்லாஹ் தெய்வத்தின் தேவன் (ஜின்) ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது – என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் – அதன் மீது அல்லாஹ் எனக்கு  மல்யுத்த சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது ‘இறைவா! எனக்குப் பின்வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக’ (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.

ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘எனவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்’ என்றும் இடம் பெற்றுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65 (புகாரி: 4808)



بَابُ قَوْلِهِ: {هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي، إِنَّكَ أَنْتَ الوَهَّابُ} [ص: 35]

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

إِنَّ عِفْرِيتًا مِنَ الجِنِّ تَفَلَّتَ عَلَيَّ البَارِحَةَ – أَوْ كَلِمَةً نَحْوَهَا – لِيَقْطَعَ عَلَيَّ الصَّلاَةَ فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، وَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ، حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ: {رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي}، قَالَ رَوْحٌ: فَرَدَّهُ خَ


https://tamil.quranandhadis.com/bukhari-4808/


Narrated Abu Huraira: The Prophet said, Last night a demon from the Jinns came to me (or the Prophet said, a similar sentence) to disturb my prayer, but Allah gave me the power to overcome him. I intended to tie him to one of the pillars of the mosque till the morning so that all of you could see him, but then I remembered the Statement of my brother Solomon:--'My Lord! Forgive me and bestow on me a kingdom such as shall not belong to any other after me.' (38.35) The narrator added: Then he (the Prophet) dismissed him, rejected. 'Nor am I one of the pretenders (a person who pretends things which do not exist).' (38.86)


டிசம்பர்- 25 கீழவெண்மணி

கீழவெண்மணி 44 பட்டியல் சமூக தொழிலாளிகள் குடும்ப குழந்தைகள் பெண்களை உயிரோடு எரித்த(1968 25 டிசம்பர் ) நாயுடு ஜமீந்தார், குற்றம் நிருபிக்காமல் தப்ப விட்ட திராவிட மலக்கூட்டம்



 

"கந்தன்மலை படம்- Writer Charithraa's


"கந்தன்மலை படம் ரிலீஸாச்சே இன்னிக்கு..?" என்று மின்னல் வெட்டியதில் Youtube-ஐ திறந்தால் 1000+ கமெண்ட்கள்.

முதல் கமெண்ட்டே,
"உலகத்துலேயே Youtube ல படம் ரிலீஸ் பண்ண மொத ஆளு நம்ம தலைவன்தான்..!"
பாக்கி 999+ கமெண்ட்களும்,
"நடிப்பு அரக்கன் ராஜா..."
"நடிப்பு சூறாவளி தலைவன்.."
"அகில உலக சூப்பர்ஸ்டார் எச் ராஜா..."
"ஆஸ்கர் நாயகன் ராஜா..."
"ராஜா கைய வெச்சா.....!"
Jokes apart, படத்தின் பெயர் கந்தன்மலை என்பதும், மையக்கரு திருப்பரங்குன்றம் மலை vs முஸ்லீம்களின் தர்கா சார்ந்த பிரச்சனைகள் என்பதும் வெட்ட வெளிச்சம். தவிர படத்தின் கட்சி/மத சார்பும் அனைவர்க்கும் தெரிந்ததே.
படத்திலும் கந்தன்மலை விவகாரம் ஆரம்பத்திலிருந்து ஒரு ஓரமாக நகர்ந்துகொண்டே தான் இருக்கிறது.
"என்னது ஓரமாவா...?"
"எஸ்..."
"அப்போ கதை...?"
படத்தின் இயக்குனர் வீரமுருகன் நமது தர்மப்போராளியிடம் கதை சொல்லும்போது,
"அய்யா....படத்தோட மெயின் ப்ளாட் கந்தன்மலை விவகாரம்தான்...ஆனா மத்த படங்கள்ல இந்த குறியீடு வைப்பாங்கள்ல....அது மாதிரி....ஏதாச்சும்...வைக்கலாமாய்யா....?"
"குறியீடா..? அப்படின்னா....?"
"அதாங்கய்யா...இந்த புத்தர் சிலை வெக்கிறது, அம்பேத்கர் போட்டோ காட்டுறது, "நா ஆண்ட பரம்பரடானு வில்லன் சொல்லிகிட்டே நாயி, பன்னிக்குட்டின்னு விலங்குகளை அடிக்கற மாதிரி காட்டுறது....இப்படி ஒரு க்ரூப்பும், அவங்களுக்கு எதிரா இன்னொரு க்ரூப் நாடகக்காதல்...வில்லன்கள் பன்னிக்கறி சாப்புடறது....பச்சை பச்சையா பேசறது....சாதி பெரியவங்க போட்டோ பெருசா காட்டுறது, பாட்டு வெக்கிறது...இப்படி....இன்னொரு பக்கம்னு...வைக்கலாமா...?"
"யோவ்.....குறியீடாவது மயிராவது..! எல்லாத்தையும் அப்படியே நேரா காட்டு...!"
"இல்ல...பிரச்சனை வந்திருமே...ன்னு..."
"என்ன பயந்து பயந்து படம் எடுக்குற நீ...யு ஆர் அன் ஆன்ட்டி இந்தியன்..!"
Probably, இந்த சம்பாஷணையின் வெளிப்பாடாக படம் இருந்திருக்கலாம் போல.
ஒருசில வசனங்களும் காட்சிகளும்-
---------------
குடித்துவிட்டு பொண்டாட்டியை அடிக்கும் குடிகாரன் ஒருவனிடம்,
"இனிமே குடிப்பியா..?"
"ஆமா..எனக்கென்ன கவலை..?? எங்க அப்பா ஆட்சி நடக்குது..எங்கப்பா ஆட்சில....." அவன் சொல்லுமுன்னேயே சப்ப்ப்பென்று அறை.!
-----------------
காதல் ஜோடிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உட்கார்ந்திருக்க,
"டேய்..நம்ம வீட்டு பொண்ணோட அந்த நாயி உக்காந்திருக்கு பாரு..!"
"இவனுங்கள எல்லாம் ஊருக்குள்ள விட்டதே தப்பு..!"
------------------
குடியும் போதையுமாய் இளசுகள் உக்காந்திருக்க அவர்களைப்பார்த்து ஒருவன்,
"டேய்..சுகமா இருக்கா..? இப்புடித்தான்டா..மேப்படியான் ஊட்டு பொண்ணுங்கள காதலிச்சு அவளுங்க வயித்த ரொப்பணும்..! அப்பதான்டா சாதி ஒழியும்..!"
---------------------
கூட்டத்தின் நடுவே ராஜா உக்காந்திருக்க, குண்டாய் கருப்பாய் ஒரு பெண் சாராய வியாபாரி வருகிறாள்-
"ஓ...நீ இந்த அடங்க மறு அத்து மீறு கூட்டம்தானே..!"
"யோவ்..ஒழுங்கா பேசு..! நிக்க வெச்சு பேசுறியா என்ன...?"
"உக்கார சொல்லலாம்..ஆனா இங்க பிளாஸ்டிக் சேர் இல்லியே.!!"
(By the way, அவரே பிளாஸ்டிக் சேரில் தான் உட்கார்ந்திருப்பார்!)
--------------------
அதே காட்சியில்,
"பன்னி மேய்க்கிற கூட்டம்தானே நீங்க..?"
"யோவ்..! அது எங்க குலத்தொழில்...!"
"ஓஹோ..நீங்க குலத்தொழில் பண்ணலாம்..ஆனா அதையே நாங்க பண்ணினா..விஸ்வகர்மான்னு சொல்லிக்கிட்டு குடும்பத்தொழில் பன்றானுங்கன்னு நக்கல் பண்ணுவீங்க..?"
------------------------
கோவில் பணத்தை கணக்குக்கேட்டு வந்து கோவில் நிர்வாகியை அடிப்பவர்களிடம்,
"யாருயா நீங்கல்லாம்...?"
"இந்து அறநிலையத்துறை ஆளுங்க..!"
"ம்ஹ்ம்ம்....யோவ்..நீங்கதான் இந்துக்களே இல்லங்கறீங்களே...அப்புறம் என்ன அதுக்கு ஒரு இலாகா..? இந்துவே இல்லன்னும்பானுங்க..ஆனா அதுக்கு ஒரு அறநிலையத்துறை வெச்சு காச சுருட்ட வேண்டியது.!"
------------------------
பஞ்சாயத்து காட்சி ஒன்றில்..
"நல்ல வேலை...ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கோம்..பெரியார் மட்டும் இல்லனா....."
"வந்துட்டானுங்க..கருப்பு சட்டை மாட்டிகிட்டு அடுத்தவன் குடியை கெடுக்க...! உடுமலைப்பேட்டைல செத்துப்போன ஒருத்தன் பொண்டாட்டிக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி வெச்சானுங்க..அப்புறம் அத்து விட்டானுங்க..இப்ப அவ எவன்கூட இருக்கா ன்னு எவனுக்குமே தெரில..!"
------------------------------
குடியால் கணவனை இழந்த பெண் தன்னிடம் வந்து முறையிடும்போது,
"என்கிட்டே ஏம்மா கேக்கறீங்க..? இனி விதவைகளே தமிழ்நாட்டுல இருக்காது...தீவிர மதுவிலக்கு கொண்டு வருவோம்னு உங்ககிட்டலாம் உருட்டி எம்.பி ஆனாளே தேன்மொழி(தேன்..?)....அவகிட்ட போயி கேளுங்க.!!!!"
------------------------------
இதுபோல் நிறைய காட்சிகள்/வசனங்கள். மற்றபடி குறியீடு, போட்டோ, Symbolism, Metaphor, அவ்வளவு ஏன்...கதை திரைக்கதை என்று கூட எதுவுமே காட்டவில்லை.
சொல்ல வரும் ஒரே விஷயம்,
"எங்ககிட்டயும் ஆளு இருக்கு.!"
---------------------------
ரொம்ப ரொம்ப Observe பண்ணிப்பார்த்தால், ஒரே ஒரு குட்டி விஷயம் நெஞ்சைத் தொட்டது. ஹீரோயினை காதலிக்கும் அந்த தலித் பையன், தன்னை கொலை செய்யப்போகும் தன்னுடைய ஆட்களிடமே இப்படிச்சொல்லுவான்-
"அண்ணா..சாதி ஒழியணும்னு தான் காதல் பண்ணேன்..மனசார காதல் பண்ணேன்...அவ வயித்தை ரொப்புறதுக்காக இல்ல.!
அடுத்த காட்சியில் அவன் ரயில் தண்டவாளத்தில் கிடப்பான்.
-------------------------

பைபிள் கதைகளை தினமும் படிக்கும் பாஸ்டர்கள் செயல்- ரெவரெண்ட் சாட்சி







 



 

அவதார்- 3 கொலைகார வில்லன்களுக்கு திமுக கருப்பு சிவப்பு- கதறும் உபிகள்

 James Cameron மீது குண்டாஸ் பாய உள்ளதாக நக்கீரன் பிரகாஷ் செய்தி.


மருத்துவ (பல்) கல்லூரி சேர்க்க தகுதி மதிப்பெண் குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்


 

திராவிட ஆட்சியில் தமிழ் படிக்க ஆளில்லை - பல்கலைக்கழகங்கள் அவலம்

 




சௌதி அரேபிய அதிக சம்பளம் வாங்கினால் சாராயம் குடிக்க அனுமதி

சவுதி அரேபியா: ரூ.12 லட்சம் சம்பாதித்தால் மதுபானம் அருந்த அனுமதி


ADDED : டிச 11, 2025

https://www.dinamalar.com/news/world-tamil-news/saudi-arabia-drinking-alcohol-is-allowed-if-you-earn-rs-12-lakh/4102900