Monday, December 29, 2025

கார்த்தி சிதம்பரம் - சீன விசா பெற்றுத் தர 400 கோடி லஞ்சம் -குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு

 சீன விசா முறைகேடு வழக்கு: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு  

https://www.dinamalar.com/news/india-tamil-news/bribe-for-chinese-visa-trouble-for-congress-mp-karthi/4111784

புதுடில்லி: சீன விசா பணமோசடி வழக்கில், காங்., - எம்.பி., கார்த்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டில்லி சி.பி.ஐ., நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

'வேதாந்தா' குழுமத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி.எல்., நிறுவனம், கடந்த 2011ல் பஞ்சாபில் அனல்மின் நிலையம் அமைத்தது. இந்த பணிகளுக்காக, சீன ஊழியர்கள் 263 பேருக்கு விதிமீறி விசா வாங்க முயன்றது. இதற்காக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தியை அணுகியதாக கூறப்படுகிறது.

அவருக்கு நெருக்கமாக இருந்த பாஸ்கரராமன் என்பவர் மூலம், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, சீன ஊழியர்களுக்கு விசா பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, 2020ல் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., கடந்த 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


அதில், தற்போதைய சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, அவரது உதவியாளர் பாஸ்கரராமன், விரால் மேத்தா, அனுப் அகர்வால், மன்சூர் சித்திக் மற்றும் சேத்தன் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது பெயர்கள் சேர்க்கப் பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கு டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் இருந்து சேத்தன் ஸ்ரீவஸ்தவா மட்டும் விடுவிக்கப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில், கார்த்தி மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சீன விசா பணமோசடி வழக்கிலும் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Court orders charges against Karti Chidambaram in Chinese visa case


 December 23, 2025 

A Delhi court on Tuesday ordered the framing of charges for criminal conspiracy and corruption against Congress MP Karti P Chidambaram and six others in connection with the Chinese visa scam case, saying there was a prima facie case against them.

In October 2024, the Central Bureau of Investigation had filed a charge sheet against Karti Chidambaram and others in connection with alleged bribery in facilitating visas of Chinese nationals for a power company, Talwandi Sabo Power Limited (TSPL), in 2011, when his father, P Chidambaram, was the Union home minister.

The court, however, discharged one accused, Chetan Shrivastava, saying there was no evidence against him. 

Besides Karti Chidambaram, the Lok Sabha MP from Sivaganga, the CBI had named his alleged close associate and chartered accountant, S Bhaskararaman, Talawandi Sabo Power Ltd (TSPL), a subsidiary of Vedanta, and Mumbai-based Bell Tools, through which bribes were allegedly routed.

In a 98-page order, special judge Dig Vinay Singh underlined that at the stage of framing charges, a mini-trial was not required, and the court had to only consider whether the material collected by the investigating agency reflected a strong suspicion or a prima facie case against the accused persons.

"At this stage of framing the charge, the approver's statement must be accepted without questioning its authenticity, as that will be examined during trial. The material presented by the prosecution must be accepted at face value at this stage," the court said.

It said that no doubt the evidence of an accomplice was of tainted character and very weak, but the court could accept it as substantive evidence and enquire, provided it was materially corroborated.

Noting the allegations against Karti Chidambaram, the court said that the approver approached him in Chennai to obtain 800 additional Project Visas for TSPL, believing he had contacts in the Union Ministry of Home Affairs (MHA) because of his father.

It noted that the approver allegedly met Karti Chidambaram and S Bhaskaraman in Karti's Chennai office in June 2011 to discuss the visa requirements, following which Karti Chidambaram instructed the approver to discuss the necessary details with Bhaskaraman.

The court said that, according to the allegations, Bhaskaraman subsequently demanded and obtained a bribe, and after a bribe of Rs 50 lakh was paid, the approver even called Karti Chidambaram to thank him, following which he affirmed that the payment had been received.

It noted that Chidambaram had allegedly received through emails a copy of the request letter sent by TSPL to the MHA, an attachment containing the request letter for visa reuse submitted by the approver, and the MHA approval letter for the re-use of visas.

These emails were sent or forwarded by his chartered accountant, the court said, noting the allegations.

It said, "The above-mentioned facts of Accused 2 (Karti Chidambaram) meeting the approver in the presence of Accused 1 (Bhaskaraman) at Chennai, and telling the approver to explain his requirement, followed by the subsequent demand and payment and telephonic conversations regarding receipt of amount, as well as exchange of crucial documents, are cited (by the CBI) as demonstrating a meeting of minds to achieve a common objective."

The court said that the conspiracy between both was evident, and the law did not require a conspirator to interact with every other conspirator.

It said that the recovery of the money from Chidambaram was not necessary at the present stage, nor was there any requirement to trace the alleged bribe amount.

"The defence arguments, including the claim that Accused 2 (Karti Chidambaram) did not read the emails, or that there is no substantiated proof of the alleged meeting in Chennai or the telephonic call, do not help his case, as the strong suspicion is supported by the approver's statements and the case against him is not based solely on email confirmation," the court said.

It said that other issues raised by the defence, including a lack of prior appointments, tickets, vouchers, location data, or the ability to collect call detail records (CDRs), had to be considered during the trial.

"The approver's statement makes it clear that accused 2 guided the approver to accused 1 to disclose his requirement and details, and thereafter, accused 1 demanded and received the bribe. The material establishes a strong suspicion against accused 2; therefore, his prayer for discharge is rejected," the court said.

It said "prima facie" there was sufficient material to frame charges against Karti Chidambaram for the substantive offence under IPC Sections 120 B (criminal conspiracy) and under Sections 8 (taking gratification, in order, by corrupt or illegal means, to influence a public servant) and 9 (taking gratification, for exercise of personal influence with public servant) of the Prevention of Corruption (PC) Act.

It also ordered framing similar charges against Bhaskararaman along with IPC Section 204 (destruction of document to prevent its production as evidence) for the alleged deletion of emails containing incriminating evidence.

The court also directed that charges be framed for the offence of criminal conspiracy and under PC Act provisions against TSPL, M/s Bell Tools Ltd, Viral Mehta, Anup Agarwal and Mansoor Siddiqi.

It, however, discharged the eighth accused, Chetan Shrivastava, saying there was no evidence to prove that he was involved in the conspiracy.

The court trashed the argument of the defence claiming absence of grave suspicion, saying, "It is not a case where the material suggests mere suspicion. Instead, it suggests grave suspicion about the conspiracy and the commission of an offence."

The court also said that it was not necessary for each conspirator to communicate with all others, nor was each conspirator required to know every detail of the scheme or to participate in every stage.

It said, "What is essential is that they agree on the design or purpose of the conspiracy."

Also rejecting the argument that there was no motive in the case, the court said, "Motive must be inferred from surrounding circumstances in a specific case, especially considering the context at the time the offence was committed, as in the present case."

"Direct evidence of motive is hard to obtain. The accused persons, particularly those from TSPL, only knew the driving force and motive for offering a bribe."

The court, however, said that the penal offences of cheating, forgery for cheating, using as genuine a forged document as genuine, and falsification of accounts were not made out in the case.

The CBI had filed the charge sheet after two years of probe into its FIR registered in 2022, where it had alleged that the Punjab-based TSPL was setting up a 1980 MW thermal power plant and the work was outsourced to Chinese company Shandong Electric Power Construction Corp (SEPCO).

The project was running behind schedule, and the company was allegedly facing the prospect of a penalty.

The CBI FIR, which contained findings of the investigating officer who undertook the preliminary inquiry, alleged that an executive of TSPL approached Karti Chidambaram through his "close associate/front man" Bhaskararaman.

"They devised a back-door way to defeat the purpose of the ceiling (maximum of project visas permissible to the company's plant) by granting permission to re-use 263 project visas allotted to the said Chinese company's officials," the agency had said after the registration of FIR and searches.

Project visas were a special type of visa introduced in 2010 for the power and steel sector, for which detailed guidelines were issued during P Chidambaram's tenure as home minister, but there was no provision for the re-issue of project visas, the FIR had alleged.

A TSPL executive allegedly submitted a letter to the home ministry on July 30, 2011, seeking approval to reuse the project visas allotted to his company, which was approved within a month and the permission was issued, the FIR had alleged.

"On August 17, 2011, the executive, on being directed by Bhaskararaman, sent a copy of the above letter dated July 30, 2011 to him through e-mail which was forwarded to Karti... Bhakaskararaman after discussion with P Chidambaram, the then home minister, demanded an illegal gratification of Rs 50 lakh for ensuring the approval," the FIR had alleged.

The FIR also alleged that the payment of the said bribe was routed from TSP to Karti Chidambaram and Bhaskararaman through Mumbai-based Bell Tools Ltd with payments camouflaged under two invoices raised for consultancy and out-of-pocket expenses for Chinese visas-related work.

The TSPL executive had later thanked Karti Chidambaram and Bhaskararaman on emai, it alleged.

Payment against the invoices was made by TSPL to Bell Tools Limited through cheque and then the said amount was paid in cash to Bhaskararaman, it had alleged.

 'கஞ்சா' போதையில் (பள்ளி) 4மாணவர்கள் வெறியாட்டம் - ரீல்ஸ் எடுக்க வட மாநில இளைஞர் கொடூரமாக கத்தியால் வெட்டியுள்ளனர்

  ஈவெரா மண்-ரவுண்ட் கட்டி வெட்டிய சிறுவர்கள்.. விட்டுடுங்க.. விட்டுடுங்க கதறிய வட மாநில இளைஞர்..!

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள், வடமாநில இளைஞர் ஒருவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவியதை அடுத்து 4 சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். 
 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அதில், வெட்டுப்பட்ட இளைஞர் மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் பகுதியை சேர்ந்த சுராஜ் (34) என்பது தெரியவந்தது. இவரை அதே ரயிலில் கஞ்சா போதையில் இருந்த கத்தியால் வெட்டியுள்ளனர்

இதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நந்தகோபால் (17), விக்கி என்கின்ற விக்னேஷ் (17) சந்தோஷ் என்கின்ற குல்லு (17), சந்தோஷ் (17) உள்ளிட்ட 4 சிறுவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, பொது இடங்களில் மக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகளில் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

https://tamil.asianetnews.com/tamilnadu/four-children-beat-north-indian-man-under-influence-of-ganja-articleshow-hegw55s


இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் டாப் 10 பட்டியலில் மதுரைக்கு முதலிடம்! சென்னை மூன்றாமிடம்

 இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் டாப் 10 பட்டியலில் மதுரைக்கு முதலிடம்!

Authored by: முஹம்மது முஸம்மில்|Samayam Tamil

தூய்மை ஆய்வு 2025' பட்டியலில், இந்தியாவின் மிக அசுத்தமான நகரமாக டாப் 10 பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்தது. சென்னை மூன்றாம் இடத்திலும், பெங்களூரு ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

முக்கிய அம்சங்கள்:

  • மதுரை இந்தியாவின் மிக அசுத்தமான நகரம்
  • சென்னை, பெங்களூரு பட்டியலில் இடம்பெற்றன
  • இந்தூர், சூரத் நகரங்கள் தொடர்ந்து சுத்தம்

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட 'தூய்மை ஆய்வு 2025' ( Swachh Survekshan 2025 ) அறிக்கையின்படி, இந்தியாவின் முக்கிய நகரங்கள் பல சுகாதாரச் சவால்களை எதிர்கொள்வது வெளிப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழகத்தின் மதுரை முதலிடத்தில் இருப்பதோடு, தலைநகர் சென்னையும் முதல் பத்து அசுத்தமான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் 10 அசுத்தமான நகரங்கள்

தூய்மைக் கேடு, கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுகாதாரம் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட நகரங்களின் பட்டியல் பின்வருமாறு அமைந்துள்ளது

1மதுரைதமிழ்நாடு
2லூதியானா (Ludhiana)பஞ்சாப்
3சென்னைதமிழ்நாடு
4ராஞ்சி (Ranchi)ஜார்கண்ட்
5பெங்களூரு (Bengaluru)கர்நாடகா
6தன்பாத் (Dhanbad)ஜார்கண்ட்
7ஃபரிதாபாத் (Faridabad)ஹரியானா
8கிரேட்டர் மும்பை (Greater Mumbai)மகாராஷ்டிரா
9ஸ்ரீநகர் (Srinagar)ஜம்மு & காஷ்மீர்
10டெல்லி (Delhi)டெல்லி


தமிழக நகரங்களின் மோசமான செயல்பாடு

இந்த அறிக்கையில், தமிழகத்தின் முக்கியப் பண்பாட்டு மையமான மதுரை முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது (மதிப்பெண்: 4,823). மாநிலத் தலைநகரும் பெருநகரங்களில் ஒன்றான சென்னை மூன்றாவது இடத்தில் (மதிப்பெண்: 6,822) இருப்பது, நகர்ப்புற சுகாதாரம் குறித்த தமிழகத்தின் முயற்சிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆய்வு முடிவுகள், வேகமாக நடைபெறும் நகரமயமாக்கலுக்கேற்ப அடிப்படை குடிமை வசதிகளையும், கழிவு அகற்றும் அமைப்புகளையும் மேம்படுத்தத் தவறியதன் விளைவையே காட்டுவதாக நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


மற்ற முக்கிய நகரங்களின் நிலை

நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூரு ஐந்தாவது அசுத்தமான நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது (மதிப்பெண்: 6,842). முறையற்ற கழிவுப் பிரிப்பு மற்றும் அமலாக்கக் குறைபாடுகளே இதற்குக் காரணம் என ஆய்வுகள் சுட்டுகின்றன. நாட்டின் நிதி தலைநகரமான கிரேட்டர் மும்பையும் (8வது இடம்), தலைநகர் டெல்லியும் (10வது இடம்) இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம், இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை போன்ற நகரங்கள் தங்களின் சுத்தமான நகரங்களின் புகழைத் தக்க வைத்துக் கொண்டு, தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக, பெரிய பெருநகரங்களைக் காட்டிலும் ராய்ப்பூர் மற்றும் ஜபல்பூர் போன்ற நடுத்தர நகரங்கள் தூய்மையில் சிறந்து விளங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை, இந்தியா தூய்மையான, நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை அடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.


ஈவெரா- மணியம்மாள் திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

  ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈரோட்டுப் பண்டார சன்னதிகள்!-எழுதியவர்: கி.ஆ.பெ. விசுவநாதம்

பதிவு: கதிர்நிலவன் தமிழன்      https://www.facebook.com/100003215659804/posts/25537189319304906/


( 1949 இல் ஈவெரா - மணியம்மையார் திருமணம் நடைபெற்ற போது திராவிடர் கழகத்திலிருந்த பலரும் ஆத்திரப்பட்டார்கள். தமிழர் கழகம் நடத்திக் கொண்டிருந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களிடமும் தங்கள் கருத்தை கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். 

திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் "தமிழர் நாடு" இதழில் விடையிறுத்தார்.

பெரியார் யார்? என்பதை நான் முன்னே கண்டேன்: நீங்கள் பின்னே காண்கிறீர்கள். அவ்வளவுதான் எனக்கும் உங்களுக்குமுள்ள வேறுபாடு என்று பதில் தந்தார்.

ஈவெராவின் கிழமணத்திற்கு ஆத்திரப்படும் நீங்கள் பல கட்டங்களில் இயக்கத்தை சீர்குலைத்த ஈவெரா மீது ஏன் ஆத்திரம் வர வில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.

ஈவெரா இயக்கத்திற்கு செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு "ஈரோட்டுப் பண்டார சன்னதிகள்" என்ற தலைப்பில் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய கட்டுரை இது.)

பெரியார் ஈ.வெ.ரா. திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல கடிதங்கள் எனக்கு வந்தும், வந்து கொண்டும் இருக்கின்றன. வந்துள்ள கடிதங்கள் பலவற்றிலும் "அவருடைய செயலைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்றே கேட்கப்பட்டிருக்கிறது. கேட்டிருந்த அன்பர்களுக்கு அதுபற்றிய கருத்தோ, கவலையோ ஏதும் எனக்கு இல்லை என்று வெளிப்படையாகக் கூறிவிட்டேன்.

மழுப்ப வேண்டாம் என்றும், மறைக்க வேண்டாம் என்றும். தட்டிக்கழிக்க வேண்டாம் என்றும் பல கடிதங்கள் சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்செங்கோடு, வேலூர் முதலிய இடங்களிலிருந்து வந்து கொண்டே யிருக்கின்றன.

சேலத்திலிருந்தும். தஞ்சையிலிருந்தும் வற்புறுத்துக் கடிதங்கள் சில வந்தன.

அக்கடிதங்களில் பெரியாரைப் பற்றிய வசைச் சொற்கள் வரம்பு கடந்து காணப்படுகின்றன. சிலர் அதிக ஆத்திரப்படுகிறார்கள் என்றும் தெரிகிறது. இவர்கள் அனைவரும் திராவிட கழகத்தாராகவே இருப்பதை அறிந்து வியந்தேன்.

அவர்கள் அனைவரையும் நோக்கிக் கூறுவது இதுதான்.

பெரியார் யார்? என்பதை நான் முன்னே கண்டேன்: நீங்கள் பின்னே காண்கிறீர்கள். அவ்வளவுதான் எனக்கும் உங்களுக்குமுள்ள வேறுபாடு.

ஈ.வே.ரா. தவறு செய்யும் ஒரு பெரியார் என்பதை நான் மனமாரக் கண்டேன். என் முடிவை அப்படியே தமிழ் மக்களுக்கு அறிவிப்புகள் மூலமும், இராஜினாமா அறிக்கை மூலமும்,பல பத்திரிகைகள் மூலமும் வெளியிட்டேன். 

திருச்சி திராவிடர் கழக ஆண்டு விழாவில் தொடங்கி சேலம் மாநாட்டிலிருந்து சென்னை புலவர் மாநாட்டுவரை பெரியாரை அருகில் வைத்துக் கொண்டே அவருடைய தவறுகளை வெளிப்படையாக எடுத்துக்காட்டினேன். அதுவும் அப்போதெனும் அவர் திருந்தமாட்டாரா? என்ற ஆசையினாலேயே ஆகும். நீங்கள் அப்போது அதை ஒப்பினீர்களா? என்பது எனக்குத் தெரியாது.

நீங்கள் வாழ்த்தும் போது நானும் வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள். நீங்கள் தூற்றும் போது நானும் தூற்ற வேண்டுமென்று ஆசைப் படுகிறீர்கள். பலரும் கல்லால் அடிக்கும்பொழுது நானும் கல்லால் அடிக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுவது நேர்மையும் ஆகாது; அறமும் ஆகாது.

ஒரு தோழர் ஈரோட்டுப் பண்டார சன்னதிகளைப் பற்றிய தங்கள் கருத்து என்ன என்று கேட்டிருக்கிறார். "நீங்கள் தம்பிரான்களாக இருந்து வந்தது தவறு" என்பதுதான் எனது கருத்து.

பெரியாருடைய திருமணத்தைப் பற்றி இவ்வளவு பெரிய எதிர்ப்பும், கிளர்ச்சியும் தோன்றியதைக் கண்டு உள்ளபடியே நான் வியப்படைந்தேன். தள்ளாத வயதில் தனக்கு ஒரு துணை வேண்டுமென்று அவர் எண்ணினார்.

அவர் வயதை, நிலையை, நிலைமையை நன்கு அறிந்தும் ஒரு பெண் துணைவியாக இருக்க ஒப்பினாள். இதில் குறுக்கிட மற்றவர்களுக்கு என்ன உரிமை உண்டு என்பது எனக்கு விளங்கவில்லை.

என்னை அழைத்திருந்தால் நானே இத்திருமணத்தை நடத்திக் கொடுத்திருப்பேன். ஆனால் அதற்கு முதல் நிமிடத்தில் பொதுப்பணம் அனைத்தும் அவரிடமிருந்து பிரிக்கப்பெற்று இயக்கப் பொது நிதியாக ஒரு பாங்கிக்குப் போயிருக்க வேண்டும். இன்றேல் நானும் ஒப்பமாட்டேன். பணம் அவரிடமிருந்து பிரிக்கப்பெற்ற பிறகு மணம் நடந்திருக்குமா? நடக்காதா? என்பது எனக்குத் தெரியாது. அது அவர்களின் நட்பைப் பொறுத்தது.

ஈ.வே.ரா. அவர்களின் வாழ்வில் கிழ மணம் அவர் செய்த ஒரு சிறிய தவறு. இதில் ஆத்திரப் படக்கூடியது எதுவும் இல்லை. அரசாங்க திருமணப் பதிவாளரிடம் தன் கிழமணத்தை மட்டும் அவர் பதிவு செய்யவில்லை. தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்பதையும் சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார். அதைக் கண்டு வேண்டுமானால் வெட்கப்படலாம். பகுத்தறிவு வாதி என்ற சொற்றொடரை விலக்கும்படி வாதிடவும், வழக்கிடவும் பகுத்தறிவாளர்களுக்கெல்லாம் உரிமை உண்டு. இதைத்தவிர வேறு ஆத்திரப்படக்கூடியது எதுவும் இக்கிழ மணத்தில் இல்லை.

பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தை மூடி, சாத்தான்குள இராகவனை வெளியில் அனுப்பிவிட்டு, கழகப் பங்கு பணங்களையும், நூற்பதிப்புக் கழகத்தையும் அவரே உரிமையாக்கிக் கொண்டார். என்றபொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

"விடுதலை" பத்திரிகை நட்டத்தில் நடைபெறுகிறதென்றும், 

கட்சி வேலை செய்வதற்குப் பணம் இல்லையென்றும், பணக்காரர்களிடம் போய் பணம் வசூலித்து வந்து, வந்த பணத்தைப் பத்திரிகையில் வெளியிடாமல் இருந்தபொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

கட்சிப் பணத்தைக் கட்சியின் பேரால் எந்த பாங்கியிலும் போடாமல் கட்சிக்கு என்று பொருளாளரையும் ஏற்படுத்தாமல், மாநாட்டில் ஏற்படுத்தும் கட்சிக் காரியதரிசிகளிடம் கூட பணமோ, கணக்கோ ஒன்றும் கொடாமல் அவற்றை அவர் சொந்தமாகக் கருதி வைத்து வந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.

திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களிடம் மாதாமாதம் ரூபாய் 100. முதல் தேதியன்று செக் மூலம் வாங்கிக் கொண்டிருந்தபொழுது அவரை வாழ்த்தியும், அதை அவர் நிறுத்திவிட்டபொழுது தூற்றியும் வந்தபொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.

கட்சித் தொண்டர்கள் கட்சிப் பணக்காரர்கள் மேல் குறை சொல்லும்பொழுது "என்ன பண்ணுகிறது. அவர்களை மெல்ல மெல்லதான் ஒழித்துக்கட்டவேணும்" என்று கூறுவதும், பிறகு பணக்காரர்களிடம், அவர் பண வசூலுக்குப் போகும்போது அவர்கள் கட்சித் தொண்டர்கள் மீது குறை சொன்னால் "அந்த அன்னக்காவடிப் பசங்களைப்பொருட்படுத்தவேண்டாம், அவன்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?" என்று கூறுவதுமாக இருந்து வந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.

ஜஸ்டிஸ் கட்சிக்குச் சொந்தமான "விடுதலை" பத்திரிகை, பிரஸ், மெஷின், சொத்து முதலியவைகளை தான் வைத்துக்கொண்டு, அக்கட்சியை அடியோடு ஒழித்து, அதன் பெயரையே திராவிடர் கழகம் என மாற்றிவிட்டு பிரஸைத் திரும்பக் கேட்ட ஐஸ்டிஸ் கட்சிக்காரனை நோக்கி "அதைக் கேட்க நீ யார்?" என்று துணிந்து கேட்டபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும், வரவில்லை.

கட்சிப் பத்திரிகையாகிய 'விடுதலை' பத்திரிகையை கட்சிக்காக என்று நடத்தாமல் அதை அரசாங்கத்திற்கு வாடகைக்கு விட்டு மாதம் ஒன்றுக்கு ரூ.750 வாடகை வாங்கிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்த பொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

"விடுதலை" பத்திரிகைக்குத் திடீரென அதன் சொந்தக்காரியாக K. அரசியல் மணி அம்மையாரை நியமித்தபொழுது, அதை ஒரு ஆண் என நம்பி சிலர் ஏமாறட்டும் என்று எண்ணி சூழ்ச்சியாக K.A. மணி என்பவரால் அச்சியற்றி வெளியிடப்பட்டது என்று 'விடுதலை'யிலேயே வெளியிட்டபொழுதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.

திருவாளர்கள் ஆர்.கே.சண்முகம், W.P.A. சௌந்திரபாண்டியர், V.V.இராமசாமி, பி.டி.இராஜன் போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்களையெல்லாம் தூற்றியபொழுதும், மறைமலை அடிகள், உமா மகேசுவரம், M.L.பிள்ளை, S.S.பாரதியார். நாட்டாரய்யா ஆகிய தமிழ்த் தலைவர்களையெல்லாம் தூற்றியபொழுதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

பொதுப்பணத்தைத் திரட்டி சொந்தப் பெயரில் சொத்து வாங்கி சொந்தப் பெயரால் வாடகைக்கு விட்டு வருமானம் தேடத் தொடங்கிய போதே உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.

சென்னை மாகாண தமிழர் சங்கத்தின் பேரால் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில், பண முடிப்புகளை சொந்த முடிப்புகளாக வாங்கிக் கொண்டு, பணமுடிப்பு வேலை முடிந்ததும் இந்தி எதிர்ப்பு தமிழர் சங்கத்தை மறைத்து ஒழித்தபோதும், தமிழ்க் கொடியைத் தூற்றி அழித்தபோதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதைத் தடுத்து ஒழித்தபோதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.

"தமிழ், தமிழர், தமிழரசு என்று கூறுகிறவர்கள் அயோக்கியர்களாக இருக்கவேண்டும். அல்லது பித்தலாட்டக்காரர்களாக இருக்கவேண்டும். அவர்களைக் கருங்காலிகள் என்றே கூறுவேன்" என்று கூறியபொழுதும் அவற்றைக் கொட்டை எழுத்தில் "விடுதலை"யில் வெளியிட்டபொழுதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

ஆரிய நாட்டிலிருந்து அடியோடு பிரிக்கப்பெற்ற தனித்து இயங்கப் போகின்ற திராவிட நாட்டுக்கு ஒரு வாரிசு நியமிப்பது எப்படி என்று ஆரியரிடமே போய் ஆலோசனை கேட்டு மீண்டு வந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

'அடைந்தே தீருவோம் திராவிட நாடு' என்று அடிக்கடி கூறிக்கொண்டே அரசியல் கழகமல்ல திராவிடர் கழகம் என்று அடுத்தடுத்துக் கூறிவந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

தன்னை சர்வாதிகாரி என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டே பொய்யாக ஒரு நிர்வாகக் கமிட்டியை தானே உண்டாக்கி வைத்துக் கொண்டு கழகம் என்றும், கமிட்டி என்றும், தீர்மானம் என்றும் சொல்லி ஏமாற்றிக்கொண்டும், அத்தகைய கமிட்டியில் கூட வரவு செலவு கணக்குகளை மாதா மாதாம் ஒப்புவிக்காமலும் இருந்து வந்தபொழுது உங்களுக்கு ஆத்திரம் தோன்றியிருக்க வேண்டும். தோன்றவில்லை.

ஆச்சாரியார் அவர்களோடு அந்தரங்க நட்புகொண்டு, மறைமுகமாக உறவாடிக்கொண்டே தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டுத் தலைவர்களை ஒன்றுசேர விடாமல், தமிழ்நாட்டு அரசியலை வளரவிடாமல், தேர்தலிலும் நிற்க விடாமல் செய்து கொண்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் உணர்ச்சியைத் தவறான வழியில் திருப்பிப் பாழாக்கி வந்ததைக் கண்டு உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.

ஆந்திரம், கேரளம், கன்னடம், துளுவம் சேர்ந்துதான் திராவிடநாடு என்று கூறிக்கொண்டே அவர்களின் ஒப்புதல் கேளாமல் திராவிட நாடு பிரிந்துவிடும் என்று ஒருபுறம் கூறுவதும், மறுபுறம் தமிழ்நாடு தான் திராவிடநாடு, திராவிட நாடுதான் தமிழ்நாடு என்று கூறி தமிழ்நாட்டிற்கு வேறு பெயரும், தமிழனுக்கு மாறு பெயரும் வைத்து அழைப்பதும் கண்டு உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

சுயமரியாதை இயக்க வேலைகளை அவர்விட்டு விட்டதாலும், இயக்கத்தில் ஒழுங்குமுறை இல்லாததாலும் சுயமரியாதைத் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டிவீரன்பட்டியில் ஒன்றுகூடி இயக்கத்தை பதிவு செய்து வேலை செய்ய முன் வந்தபோது அவர்களை போலிகள் என்றும், இயக்கத்தைப் போலி சுயமரியாதை இயக்கம் என்றும் பழிதூற்றி திருச்சியில் சுயமரியாதை மாநாடு நடத்தி, அவர்களையும் வேலைசெய்ய விடாமல், தானும் செய்யாமல் அவர் சுயமரியாதையை, இயக்கத்தை மறைத்து விட்டதைக் கண்டு உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.

"என்னைப் பின்பற்றுகிறவர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டியதில்லை; முட்டாள்களாகத் தான் இருக்க வேண்டும்; பகுத்தறிவைக் கூட கொஞ்சம் அடகுவைத்து விட்டுதான் என்னைப் பின்பற்ற வேண்டும்" என்று தூத்துக்குடி மாநாட்டில் துணிவாகக் கூறியபொழுது உங்களுக்கு ஆத்திரம் உண்டாயிருக்கவேண்டும். உண்டாகவேயில்லை.

'நாட்டில் நம் கழகத்திற்குத்தான் செல்வாக்கு இருக்கிறது' என்று ஒரு புறம் கூறிக்கொண்டே மறுபுறம் அதே கூட்டத்தில் 'எவன் நம்மை மதிக்கிறான்; எவன் நம்மை மதிக்கிறான்' என்று கூறிக்கொண்டும் இருந்தபோது நீங்கள் ஆத்திரப்பட்டிருக்க வேண்டும். ஆத்திரப் படவில்லை.

திராவிட நாட்டில் யோக்கியன் ஒருவனும் இல்லை என்று எழுத்திலும், சொல்லிலும் வெளிப்படையாகக் கூறிக்கொண்டே திராவிட நாட்டை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்கப் போகிறேன் என்று கூறியபொழுது "அந்த நாட்டை எந்த அயோக்கியனுக்காகப் பிரிக்கப்போகிறீர்கள்?" என்று ஆத்திரமாகக் கேட்டிருக்கவேண்டும் கேட்கவில்லை.

இதற்கெல்லாம் உங்களுக்கு உண்டாகாத ஆத்திரம் இக்கிழமணத்தைக் கண்டு உண்டாவது வியப்புக்கு உரியதாக யிருக்கிறது.

இத்தனைக்கும் சும்மாயிருந்த நீங்கள் இதைக் கண்டும் சும்மாயிருக்கலாகாதா? 

பெரியார்கள் பலரும் சும்மா இருப்பதே சுகம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.

இப் பெரியாரும் சும்மா இருக்க வேண்டுமென்றுதான் உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீங்களும் சும்மாயிருந்து பாருங்கள். ஆனால் அவர் சும்மா இருக்கமாட்டார்!

=================================

-தமிழர் நாடு இதழ்

1 ஆவணி 1980 (17.08.49)

நன்றி: பேராசிரியர் கோ.வீரமணி தொகுத்த " கி.ஆ.பெ.வி.யின் தமிழர் நாடு"

காவ்யா பதிப்பகம் ( முதல் பதிப்பு 1995)

===================================

திராவிடத்தின் முகத்திரை கிழிக்கும் செய்திகள் படிக்க:

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயர் நீக்கம்- - தமிழர் உரிமையைப் பறித்து சட்ட விரோதமாக அன்னிய மதத்தினருக்கு உதவிடவே

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயர் நீக்கம் - வானதி சீனிவாசன் கண்டனம்  

https://www.hindutamil.in/news/tamilnadu/1365418-vanathi-srinivasan-condemns-removal-of-the-name-hindu-from-caste-certificates.html பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில், இந்து மறவர், இந்து வேளாளர், இந்து நாடார் என ஜாதிக்கு முன் ‘இந்து’ என்ற வார்த்தை இடம் பெறும். ஆனால் தற்போது ஆன்லைன் வழியாக பெறப்படும் ஜாதி சான்றிதழ்களில், நேரடியாக ஜாதி பெயர், அது பிற்படுத்தப்பட்ட பிரிவா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவா என மட்டும் குறிப்பிடப்படுகிறது.

‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் உள்ளன என்பதற்காகவே, அந்த ஜாதிகளுக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், ஜாதி பெயருடன் இந்து என்ற வார்த்தை சேர்க்கப்பட்டால் மட்டுமே அவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியும். அப்படியிருக்கும் போது, ஏன் இந்து என்ற பெயரை திமுக அரசு நீக்குகிறது என்பது தெரியவில்லை. 

முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய சில சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின, பழங்குடியின இட ஒதுக்கீட்டை வழங்கும் தீய உள்நோக்கத்துடன் இந்த சதி வேலை செய்யப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, சான்றிதழ்களில், ஜாதி பெயருக்கு முன்பு இந்து என்ற வார்த்தையை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான இந்த செயலை திமுக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில்- விருந்தோம்பல் என அரபிகள்- வணிகம் பெயரில் வந்து முஸ்லிம் வீட்டில் குடுத்தனம் செய்தனராம்

சுமார் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கோழிக்கோடு முதல் காசர்கோடு வரையுள்ள பகுதிகளில் உள்ள முஸ்லிம் வீடுகளில் சீசன் காலங்களில் இரண்டு மூன்று அரபிகள் தங்குவது வழக்கம். LINH Here

அவர்களை ஊர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது விருந்தோம்பல் பண்பு கொண்ட இவர்களுக்கு ஒரு பெருமையான விஷயமாக இருந்தது. இன்றைய காலத்து பென்ஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்களைப் போல அன்று அவர்களுக்கு அரபிகள் ஒரு கௌரவச் சின்னமாகத் திகழ்ந்தனர்.
​மிளகு மற்றும் ஏலக்காய் வாங்குவதற்காகப் பணத்துடன் வருபவர்களே இந்த அரபிகள்.
ஒவ்வொரு சீசனிலும் இந்த அரபிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். பழைய நபர் போய் புதிய நபர் வருவார்.
ஆறு மாத காலம் கேரளவில் வியாபாரத்திற்காகத் (விதை விதைப்பு) தங்க வேண்டிய இந்த அந்நியர்களுக்கு, அன்பான இந்த வீட்டார் தங்களின் சகோதரிகள் மற்றும் மகள்கள் போன்ற வயதுக்கு வராத சிறுமிகளைக் கூட நிக்காஹ் செய்து கொடுத்து விருந்தோம்பலுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தனர். விதவையான தனது தாயைக் கூட இப்படி வழங்கிய முன்மாதிரிகளும் இருந்தனர். இருப்பினும், விவரமில்லாத பிற சமுதாயத்தினர் இந்த உதாரணங்களைப் பின்பற்றவில்லை.
​வீட்டில் சிறுமிகள் இல்லாத சில 'கோயா'க்கள் (பெரிய மனிதர்கள்), தங்களின் மனைவியைத் தற்காலிகமாக விவாகரத்து (மொழிச்சொல்லி) செய்துவிட்டு அவளை அரபிகளுக்கு நிக்காஹ் செய்து கொடுத்தனர். அரபிகள் அவளுடன் வாழ்ந்த பிறகு, மத விதிகளின்படி அவர் அவளை மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை நடந்ததாக வரலாறு கூறுகிறது. தனது சொந்த உணர்ச்சிகளை விட விருந்தினரின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் இஸ்லாத்தின் மகத்துவத்தை உலகுக்குக் காட்டிய உத்தமர்கள் அவர்கள்!
​இன்றைய இஸ்லாமியச் சமூகத்தின் நிறத்திற்கு (வெளுப்பு நிறம்) இந்த அரபிகளுடனான தொடர்பு அளித்த பங்களிப்பு மிகப்பெரியது. "வெளுப்பாக இரு, ஓடு" (Belthitt Paareda) என்ற முழக்கத்தை முதன்முதலில் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தீர்க்கதரிசிகள் எழுப்பினார்கள். என்ன ஒரு தொலைநோக்கு பார்வை!
​பணத்திற்காகத்தான் இதையெல்லாம் செய்தார்கள் என்பது வெறும் அடிப்படை ஆதாரமற்ற வாதமாகும். ஏனெனில் இஸ்லாமிய சகோதரத்துவம் மட்டுமே இதற்கு அடிப்படையாக இருந்தது, வேறொன்றுமில்லை!

Australia- Indian Pastor killed in Church by stabbing with shout "Indian cannot run Mass"

Kerala Christian priest stabbed in Australia by an Italian Christian who shouted, "You are an Indian, you cannot say mass."


The priest, Tomy Mathew, was stabbed in the neck with a kitchen knife by the Italian man during the mass conducted at a Catholic church in Melbourne.
Moral of the story: you can convert to the religion of your former masters and accept their religion, name and attire, but you will never be them. Not even if you get a skin transplant.
Around 20 years ago, a Kerala Christian priest got a job to conduct the Sunday mass at a white church in Auckland, New Zealand. However, the parishioners complained they couldn't understand a word of what he was saying, and so he got the sack. This wasn't racism; just language barrier. He then joined another denomination, but there too he faced the same problem. The thick Mallu accent can be hard on the ears of Westerners.
Last heard, the priest had given up priesthood and become a used car salesman - the perfect job for an ex priest.
Kerala Christian priest stabbed in Australia by an Italian Christian who shouted, "You are an Indian, you cannot say mass."

The priest, Tomy Mathew, was stabbed in the neck with a kitchen knife by the Italian man during the mass conducted at a Catholic church in Melbourne.

Moral of the story: you can convert to the religion of your former masters and accept their religion, name and attire, but you will never be them. Not even if you get a skin transplant.

Around 20 years ago, a Kerala Christian priest got a job to conduct the Sunday mass at a white church in Auckland, New Zealand. However, the parishioners complained they couldn't understand a word of what he was saying, and so he got the sack. This wasn't racism; just language barrier. He then joined another denomination, but there too he faced the same problem. The thick Mallu accent can be hard on the ears of Westerners.

Last heard, the priest had given up priesthood and become a used car salesman - the perfect job for an ex priest

இந்தியா - சீனாவின் 15 ஆசிய-பசிபிக் நாடுகளிடையே RECP RECPயை மீறி எல்லா நாடுகளுடன் ஒப்பந்தம்

RECP (Regional Comprehensive Economic Partnership) என்பது உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் குறிக்கும் ஒரு வழிமுறை. இதில் சீனா ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளது, இது 15 ஆசிய-பசிபிக் நாடுகளிடையே (ASEAN + சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) வரிகளைக் குறைத்தல், வர்த்தக விதிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் நோக்கம் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டிற்கான ஒருங்கிணைந்த தரநிலைகளை உருவாக்குதல், பிராந்திய வர்த்தகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு பயனளிப்பதாகும்.

இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், இந்த RECP அமைப்பு முழுக்க முழுக்க சைனாவின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றுன்னு.
சரி நாம தற்போதைய நிலைமையையும் இதில் இந்தியாவின் வழிமுறையையும் பார்ப்போம்.
சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பை தவிர்த்து பின்கதவு வழியாக இந்தியாவில் நுழைவதை தவிர்ப்பதற்காக, 2019ம் ஆண்டில் இந்தியா RCEP-யிலிருந்து விலகிச் சென்றது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவைத் தவிர கிட்டத்தட்ட ஒவ்வொரு RCEP உறுப்பினருடனும் இந்தியா வரியில்லா ஒப்பந்தங்களை செய்து கொண்டு விட்டது.
இந்தியா-நியூசிலாந்துடனான வரியில்லா உடன்படிக்கையுடன், இந்தியா 15 RCEP நாடுகளில் 14 உடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது சீனாவை வெளியே நிறுத்தி இன்ன பிற நாடுகளின் சந்தையை எளிதாக இந்தியா அணுகுகிறது.
சீனாவுடன் பொத்தாம் பொதுவான மெகா ஒப்பந்தத்திற்குப் பதிலாக, இந்தியா இருதரப்பு வரியில்லா ஒப்பந்தங்களை இறுக்கமான பாதுகாப்புகளுடன் வடிவமைத்தது இந்தியா.
சீனாவின் இறக்குமதி அபாயத்தை புறந்தள்ளி ஆனால் அதே நேரத்தில் RECPயின் நன்மைகளை வெகு எளிதாக பெற்ற இந்த நிகழ்வு நம்மை ஆள்பவர்கள் எந்த அளவிற்கு பாரதத்தின் நலனை சிந்திக்கிறார்கள் என்பதை நமக்கு தெளிவாக படம் போட்டு காட்டுகிறது.
பொருளாதாரத்தில் பின்கதவு வழியாக இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

china muslim children

2019

 

இந்து சமய அறநிலையத் துறை கையகப் படுத்திய 46000 கோவில்களில் 35000 கோவில்கள் ஒரு வேளை பூஜைக்கு வழி இல்லாத நிலை

 தமிழகத்தில் நிறைய வருமானம் & சொத்துகள் உள்ள கோவில்களை என 46000 கோவில்களை TN-HRCE எனும் இந்து சமய அறநிலையத் துறை கையகப் படுத்தியது.

அதில் 35000 கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கும் கீழே;
20 ஆயிரம் கோவில்களில் ஒருவேளை விளக்கு ஏற்ற வழி இல்லாமல் ஆக்கி உள்ளனர்

திமுக ஆட்சியில் அரசாங்கம் விளம்பரத்துக்கு செலவு இரண்டு மடங்கு அதிகம்

 திமுக ஆட்சியில் அரசாங்கம் விளம்பரத்துக்காக செய்யும் செலவு இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்று தகவல்..

2016-2021 அதிமுக ஆட்சியின் மொத்த "செய்தி மற்றும் விளம்பர" (Information and Publicity) செலவு ₹628+ கோடி.
அதாவது, சராசரியாக வருடத்துக்கு ₹126 கோடி செலவு.
2021-2025 திமுக ஆட்சியின் மொத்த "செய்தி மற்றும் விளம்பர" செலவு (2025-26 பட்ஜெட் செய்யப்பட்ட தொகையும் சேர்த்து) ₹1275 கோடி.
அதாவது, சராசரியாக வருடத்துக்கு ₹255 கோடி செலவு.

கேரளா- கொச்சி மேயராக தீப்தி மேரி வெர்கிஸ் ஹிந்துவை மணந்தவர் என்பதால் சர்ச் மிரட்டலுக்கு பயந்து பதவி இல்லை

கேரளா- கொச்சி மேயராக சொல்லப்பட்ட தீப்தி மேரி வெர்கிஸ் ஹிந்துவை மணந்தவர் என்பதால் சர்ச் மிரட்டலுக்கு பயந்து பதவி இல்லை

Hindu Woman VK Minimol Married to Christian Man is Okay as Mayor of Kochi, but Christian Woman Deepthi Mary Varghese Married to a Hindu is Not Acceptable. This is secularism Kerala style.




- by Rakesh Krishnan Simha
1. The appointment of VK Minimol as Kochi's Mayor by the Congress party reveals the hypocrisy in how interfaith marriages and community identities are treated in Kerala which loudly claims to be an upstanding secular state. In reality, secularism means humiliation of Hindus and appeasement and enriching of Christians and Muslims.

https://www.thehindu.com/news/national/kerala/deepthy-declines-to-stoke-controversy-ahead-of-mayoral-election/article70439001.ece
2. Minimol, born into an Ezhava (Hindu) family, is married to a Christian. This interfaith marriage appears to be viewed favorably by party leaders and is supported by Roman Catholic priests, making her acceptable for the role in a city with a significant Christian population (around 38%).
3. In contrast, Deepthi Mary Varghese, a Mar Thoma Christian and KPCC General Secretary, was sidelined despite being a strong contender and the projected mayoral face during the 2025 local body elections. Deepthi is married to a Hindu and openly wears sindoor — a Hindu marital symbol — which some within the party see as making her "not Christian enough."
4. This is the double standard of secularism in Kerala. An incoming interfaith marriage (Hindu woman to Christian man) is kosher, because it aligns with Christian community demands. But an outgoing one (Christian woman to Hindu man) leads to rejection. Pressure from the Latin Catholic community clearly played a role, as Deepthi isn't from that subgroup.
5. Kochi's demographics show Hindus at 44%, Christians at 38%, and Muslims at 17%. Despite being nominally the majority, Hindus are treated shabbily because they have swallowed the pill of secularism. On the other hand, the Latin Christians care a rat's tail about secularism. They are adamant about having a Christian mayor. As my ex friend Francis Bastian, a Latin Catholic, told me during my university days: "We Christians make no compromises when it comes to our religion." With both the local MLA and MP being Latin Catholics, the Congress prioritised Christian appeasement and chose Minimol over Varghese.
6. The Church will of course deny intervening, but the optics suggest otherwise — the clergy backed Minimol because she appears co-opted whereas Varghese is gulity by association and tainted by sindoor.
7. This isn't just about one appointment; it's how Kerala's distorted "secularism" works. Their slim majority notwithstanding, Hindus in Kochi, and many parts of Kerala, are effectively disenfranchised. This is due to the Hindu vote splitting three ways - Congress, CPM and BJP. Whereas the Christians (and Muslims) vote as a bloc. Even the most educated among them vote as per the orders of the church.
8. Parties like the Congress lecture on secularism nationally but practice a perverse version of it in Kerala that is tailored to local demographics. This is the kind of appeasement politics that makes right thinking people sick. If the BJP is rising in Kerala it is because some Hindus have stopped swallowing the Secularism Pill.

கார்த்தி சிதம்பரம் - சீன விசா பெற்றுத் தர 400 கோடி லஞ்சம் -குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு

  சீன விசா முறைகேடு வழக்கு: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு   https://www.dinamala...