(Historical & Theological view based on International University researches)
Monday, December 22, 2025
மருதமலை - யானை வழித்தடம், ரிசர்வ் காடு பகுதியில் 160 அடி முருகன் சிலை?? - கோர்ட் நேரில் இன்ஸ்பெக்சன்
148 கோடியில்
மருதமலையில்
யானைகள் வழித்தடத்தில் அல்லது மிக அருகில். பெரிய முருகன் சிலை என்பதுஆகம விரோதமாகும் கோவில் நிதியில் செய்யக் கூடாது
ஒரு மதச்சார்பற்ற அரசு தன்னுடைய வரிப்பணத்திலும் செய்யக்கூடாது எல்லாவற்றைப் பற்றியும் ஒரு வெள்ளை அறிக்கை நீதிமன்றம் கேட்க வேண்டும்
Sunday, December 21, 2025
மக்கள் வரிப் பணம் வக்கீல் கட்டணத்தில் அதீத செலவு - ஹைகோர்ட்
லாயருக்கு ரொம்ப செலவழிக்கிறீங்க! நபிகள் வாக்கியத்தை கூறி! தமிழக அரசிடம் நீதிபதி சுவாமிநாதன் கேள்வி
https://tamil.oneindia.com/news/chennai/you-are-spending-a-lot-of-money-for-few-of-counsels-and-lawyers-says-justice-gr-swaminathan-759510.html
https://www.facebook.com/photo.php?fbid=2645202599194625&set=a.121082231606687
திருப்பரங்குன்றம் - உள்ளூர் 48 கிராம தமிழர் போராட்டம் மீறி அன்னிய ஆக்கிரமிப்பு தர்கா விழாவாம்
திருப்பரங்குன்றம் மலை மீது சித்தர் சமாதியையே முஹம்மதியர் ஆக்கிரமித்து சிக்கந்தர் தர்கா -இந்து அறநிலையத்துறை நூல்
1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .
சிக்கந்தர் பாதுஷா கல்லறை உள்ள மதுரை கோரிபாளையம் தர்கா - தமிழக அரசின் சுற்றுலாத் துறை
அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் .
ஆக மலைமீது இருந்தது சித்தர் அடக்க இடம் என்பதை ஏற்கனவே நமது பதிவுகளில் போகர் 7000 சப்தகாண்டம் புத்தகத்தில் உள்ளது படி மலைமீதுள்ள சித்தர் ஆலயத்தில் திருவேலடியார் மற்றும் சிக்கிந்தா ரிஷியின் சமாதிகள் இருந்ததாகவும் .அதன்மீது #ஜோதிலிங்கம் மற்றும் #வாயுலிங்கம் இருந்ததையும் பதிவு செய்திருக்கிறோம்.அதை உறுதிபடுத்தும் வகையில் அறநிலையத்துறை 1960ல் வெளியிட்டுள்ள இப்புத்தகமும் உள்ளது .
மேலும் இப்புத்தகத்தில் வருடத்திற்கொரு முறை சுப்பிரமணிய ஸ்வாமி கைகளில் இருக்கும் வேலை எடுத்துச்சென்று மலைமேல் வைத்து திருவிழா செய்ததையும் . இந்த வழிபாடு குகைக்குள் அடைபடட்உ இருந்த நக்கீரரை காக்க முருகன் செல்வதாக ஐதீகம் என்றும் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த விழா புரட்டாசி திங்கள் நவராத்திரிக்கு முன்பு நடப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த வழிபாடுகள் மலைமீது எங்கு நடந்திருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை தானே ?
இறுதியாக மலைமீது உள்ளது ஆக்கிரமிப்பு சமாதி தானே தவிர அந்த கட்டுமானம் நம் இந்து தர்மப்படி உருவாக்கப்பட்டது .
என்பதற்கான ஆதாரமாக நமக்கு இரண்டு ஆவணங்கள் உள்ளது .
1.போகர் 7000 சப்தகாண்டம்
2.திருப்பரங்குன்றத்_தலவரலாறு. நன்றி.
திருப்பரங்குன்றம் மலை மீது சித்தர் சமாதியையே முஹம்மதியர் ஆக்கிரமித்து சிக்கந்தர் தர்கா -இந்து அறநிலையத்துறை நூல்
1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .
சிக்கந்தர் பாதுஷா கல்லறை உள்ள மதுரை கோரிபாளையம் தர்கா - தமிழக அரசின் சுற்றுலாத் துறை
அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் .
ஆக மலைமீது இருந்தது சித்தர் அடக்க இடம் என்பதை ஏற்கனவே நமது பதிவுகளில் போகர் 7000 சப்தகாண்டம் புத்தகத்தில் உள்ளது படி மலைமீதுள்ள சித்தர் ஆலயத்தில் திருவேலடியார் மற்றும் சிக்கிந்தா ரிஷியின் சமாதிகள் இருந்ததாகவும் .அதன்மீது #ஜோதிலிங்கம் மற்றும் #வாயுலிங்கம் இருந்ததையும் பதிவு செய்திருக்கிறோம்.அதை உறுதிபடுத்தும் வகையில் அறநிலையத்துறை 1960ல் வெளியிட்டுள்ள இப்புத்தகமும் உள்ளது .
மேலும் இப்புத்தகத்தில் வருடத்திற்கொரு முறை சுப்பிரமணிய ஸ்வாமி கைகளில் இருக்கும் வேலை எடுத்துச்சென்று மலைமேல் வைத்து திருவிழா செய்ததையும் . இந்த வழிபாடு குகைக்குள் அடைபடட்உ இருந்த நக்கீரரை காக்க முருகன் செல்வதாக ஐதீகம் என்றும் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த விழா புரட்டாசி திங்கள் நவராத்திரிக்கு முன்பு நடப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த வழிபாடுகள் மலைமீது எங்கு நடந்திருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை தானே ?
இறுதியாக மலைமீது உள்ளது ஆக்கிரமிப்பு சமாதி தானே தவிர அந்த கட்டுமானம் நம் இந்து தர்மப்படி உருவாக்கப்பட்டது .
என்பதற்கான ஆதாரமாக நமக்கு இரண்டு ஆவணங்கள் உள்ளது .
1.போகர் 7000 சப்தகாண்டம்
2.திருப்பரங்குன்றத்_தலவரலாறு. நன்றி.
Subscribe to:
Comments (Atom)



.jpg)




.jpeg)













