Thursday, December 11, 2025

திருப்பரங்குன்றம் மை மேல் GTS செய்த அளவீடு குறிகள் - RTI - காணொளி







கலைமகள் சபா சொத்து விற்க ஓய்வு -நீதிபதி


 

டாஸ்மாக் MDயிடம் தம்பி- சார் விபரங்கள் - ED விசாரணை தடை தொடரும்






 

 

அப்சரா ரெட்டியை அவதூறு வழக்கில் யூடுயூபர் விடுப்பு


 

ICC Cricket match rights high price - postponed


 

வடசென்னை மின்நிலையம் - 3மடங்கு விலையில் மறு டெண்டர்


 

செங்கல்பட்டு மருத்துவ மனை பரிதாப நிலை


 

தமிழக 2026 தேர்தல் - பாஜக 40 தொகுதிகள், EPS தோல்விக்கு ஏற்பு


 

ராகுல் காந்தி - கீழ்த்தரமாக‌ சுதந்திர போராட்ட சாவர்க்கர் பேச்சு- ஆதாரங்கள் ஏற்பு


 

திமுக பஞ்சாயத்து - முன்சிபாலிட்டி ஊழல்கள் - நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்


 

மெஸ்ஸி (Football)யோடு செல்பி ரூ.10 லட்சம்

 


 

DSPயை தவறாக PCR கைது உத்தரவு போட்ட நீதிபதி சஸ்பெண்ட்




 

 



மகாராஷ்டிரா மாநில கடன் அதீத வளர்ச்சி


 

கேரளா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன சிக்கல் - உச்ச நீதிமன்றம்



 

ச்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ( நீர்நிலை) பல அடுக்கு கட்டிட அனுமதி வழக்கு. தடை தொடரும். மத்திய அரசை வனம் ஏற்பு செய்யணும்


  

 
   




 

நீதிபதிகளை கேள்வி எழுப்புவதை தடுக்க மிரட்டல் - தலைமை நீதிபதி


 

குஜராத் ஐபிஎஸ் சஞ்சீவ் பட் 20 ஆண்டு ஜெயில் (போதை) தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்


 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - 2 ஆண்டு ஆகி முழுமை வசதிகள் இல்லை.


 

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாண் மீது விளக்கு ஏற்றக் கோரி உண்ணாவிரதம் - ஹைகோர்ட்


 

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் அருகே மணல் குவாரி - திமுக அரசிற்கு ஹைகோர்ட் தடை


 

திருப்பரங்குன்றம் மலை- கோவில் இடத்தில் புதிதாக பிறை கொடி - முருக பக்தர்கள் எதிர்ப்பு

'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், நிலா பிறை போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்ற வேண்டும்' என சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஹிந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.


https://www.hindutamil.in/news/tamilnadu/hindu-makkal-katchi-petition-to-remove-the-crescent-flag-tied-to-the-kallathi-tree-on-thiruparankundram-hill

திருப்பரங்குன்றம் மலையில் கல்லத்தி மரத்தில் பிறை கொடி: அகற்ற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

கி.மகாராஜன்  Updated on: 09 Dec 2025,

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டுள்ள பிறை கொடியை அகற்ற இந்து மக்கள் கட்சி மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் கோயில் அதிகாரியிடம் அளித்த மனுவில், "திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மலை மீதுள்ள தலைவிரிச்சான் கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இக்கொடியை அகற்றவும், திருக்கோயில் இடத்தையும், கல்லத்தி மரத்தையும் ஆக்கிரமிக்க திட்டமிடும் தர்ஹா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்லத்தி மரத்தை பாதுகாக்கும் விதமாக மரத்தின் மீது முருகனின் சேவல் கொடியை ஏற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பரங்குன்றம் மலையில் கல்லத்தி மரத்தில் பிறை கொடி


மண்தரையில் அமர்ந்து உயர்நிலைப் பள்ளி - ஊத்துக்கோட்டை


 

கிராம தலையாரி 65 கோடி சொத்து - திராவிட மாடல் கொடுமை



 

சௌதி அரேபியா - சாராயம் குடிக்கிறதுக்கு புது கண்டிசன்


 

ஓசூர் புதிய ஏர்போர்ட் - இன்னும் பரந்தூர் நிலம் வாங்கி முடிக்கவில்லை


 

ஸ்டாலின் அரசு அம்பானி நிறுவனத்துடன் சினிமா தயாரிக்க ஒப்பந்தமா


 

சென்னை பல்கலை ஊழியர் ஓய்வூதியம் 95 கோடி பாக்கி - UC உதயசந்திரன் நிதி செயலர் ஆஜராக ஹைகோர்ட்



 



அமெரிக்க விசா கேட்பவர் சமூக வலை தள விபரம் கட்டாயம்


 

இந்திய அரிசிக்கு வரி போடும் டிரம்ப் - மடத்தனம் தொடர்கிறது.



 

துபாய் எமிரைட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் & தங்கம் கடத்தலில் கைது

 


ஆப்பிரிக்கர்கள் அருவருப்பானவர்கள் - டிரம்பு தரக்குறைவான பைபிளிய இனவெறி பேச்சு