Wednesday, December 31, 2025

கீழடி கைவிடப்பட்டதற்கு பண்டைய வெள்ளம் காரணமா?

புதிய ஆய்வு: சுமார் 1155 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உயர் ஆற்றல் வெள்ளம் கட்டிடங்களை மண்ணால் புதைத்தது??



ஆசிரியர்: வசுதேவன் முகுந்த் (The Hindu அடிப்படையில்) தேதி: டிசம்பர் 31, 2025

தமிழ்நாட்டின் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடி அகழாய்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய நகர நாகரிகத்தின் கட்டிடங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உயர் ஆற்றல் வெள்ளத்தால் மண்ணால் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆய்வாளர்களுடன் இணைந்து புவியியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கீழடி கட்டிடங்களின் மேல் அடுக்குகளில் காணப்படும் மண் அடுக்குகள் ஒரு பெரிய வெள்ளத்தின் அடையாளங்களைக் கொண்டுள்ளன. இந்த வெள்ளம் சுமார் கி.மு. 1155ஆம் ஆண்டு (தற்போதைய காலத்திற்கு சுமார் 3179 ஆண்டுகளுக்கு முன்பு) ஏற்பட்டிருக்கலாம் என்று கார்பன் டேட்டிங் மற்றும் ஒளி தூண்டல் டேட்டிங் (OSL) முறைகள் காட்டுகின்றன.

ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:

  • கட்டிடங்களின் மேல் பகுதியில் திடீரென மண் அடுக்குகள் படிந்துள்ளன.
  • இந்த மண்ணில் குவார்ட்ஸ் துகள்கள் அதிக அளவில் உள்ளன, இது உயர் ஆற்றல் நீரோட்டத்தின் அடையாளம்.
  • வெள்ளத்திற்கு பிறகு அந்த இடம் கைவிடப்பட்டிருக்கலாம் அல்லது மக்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்திருக்கலாம்.

இந்த ஆய்வு கீழடியின் நாகரிகம் திடீரென மறைந்ததற்கான ஒரு இயற்கை காரணத்தை சுட்டிக்காட்டுகிறது. இது சங்க கால தமிழ் நாகரிகத்தின் தொடர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

ஆய்வு விவரங்கள் Current Science இதழில் அக்டோபர் 25, 2025 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

நாகர்கோவில் கோட்டார் மசூதி ஊழியர் தற்கொலை- மசூதி சொத்து கொள்ளைக்கு உதவவில்லை என 3 மாத சம்பளம் தரவில்லையாம்

 

பள்ளிவாசலில் முறைகேடு - ஊழியர் தற்கொலை - போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை - நாகர்கோயிலில் பரபரப்பு. !

by satheesh on | 2025-12-31 https://evidencenewstamil.com/news-details.php?nid=5719 

கன்னியாகுமரி ; நாகர்கோவில் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும் வருவதாக நீண்டகாலமாகப் புகார்கள் எழுந்து வந்தன. 

இது தொடர்பாகக் காவல்துறை, நீதிமன்றம் மற்றும் வக்ஃபு வாரியம் வரை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், முகமது ரஜினி தனது தற்கொலைக்கு முன்னதாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். 

அதில், வக்ஃபு வாரியத்தால் நியமிக்கப்பட்ட சையத் அகமது முஸ்தபா, எஸ்.எம். ஷா மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சுடலையாண்டி ஆகிய மூவர் குறித்தும் திடுக்கிடும் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசல் சொத்துக்களைக் கையாடல் செய்வதற்குத் தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், அந்த முறைகேடுகளுக்கு உடன்பட்டால் மட்டுமே சம்பளம் வழங்க முடியும் என்றும், கூடுதல் சம்பளம் தருவதாகவும் கூறி அவர்கள் தன்னை நிர்ப்பந்தித்ததாகக் கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார். அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, கோட்டார் இளங்கடை முஸ்லிம் ஜமாத், மாலிக் தீனார் பைத்துல்மால் ஜமாத் மற்றும் தைக்கா பள்ளி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கோட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள்: முகமது ரஜினியின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சையத் அகமது முஸ்தபா, எஸ்.எம். ஷா மற்றும் சுடலையாண்டி ஆகிய மூவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். 

முகமது ரஜினியின் உடலைக் கைப்பற்றிய கோட்டார் காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என ஜமாத் நிர்வாகிகளும் பொதுமக்களும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

 இது போன்ற முறையீடுகள் பல பள்ளிவாசல்களில் நடப்பதாகவும்,  போலீஸ் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். 

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

ஈரோடு -தமிழர் மயானத்துக்கு உரிமை கோரும் முஸ்லிம் வக்பு- கலெக்டருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்'

மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்' நமது நிருபர்  டிச 30, 2025 


சென்னை: ஈரோட்டில் உள்ள பனகஹள்ளி கிராம மயானத்துக்கு, வக்ப் வாரியம் உரிமை கொண்டாடுவதை எதிர்த்து மனுவுக்கு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பசவராஜு என்பவர் தாக்கல் செய்த மனு: மாவட்டத்தில் உள்ள பனகஹள்ளி, பாளையம் ஆகிய கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சர்வே எண் 99/2 என்பது அரசு நிலம். இது, மயானம். ஹிந்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 1800ம் ஆண்டு முதல் மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த ஆவணங்கள் இல்லாமல், தற்போது வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது.

எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், தாசில்தார் மற்றும் காவல்துறை உதவியுடன், கிராம மக்கள் மயானத்தை பயன்படுத்த முடியாதவாறு, வேலி அமைத்து உள்ளனர். மனு அளித்தும், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மயானத்தை மீட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி, மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.செந்தில்குமார் ஆஜராகி, ''கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம மக்கள் மயானமாக பயன்படுத்துகின்றனர். அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தை, தகுந்த ஆவணங்கள் இல்லாமல், திடீரென வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது,'' என்றார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த மனுவுக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர், கோவை வக்ப் வாரிய கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் தன் உத்தரவில், இந்த இடைப்பட்ட காலத்தில், கிராமத்தில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் யாரேனும் உயிரிழந்தால், அந்த மரணம் தொடர்பாக, உடனே ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.

அவர் உடனே நேரில் சென்றோ அல்லது அதிகாரி ஒருவரை அனுப்பியோ, மனுதாரரால் கோரப்பட்டபடி, உடலை அடக்கம், தகனம் செய்வதற்கான இடத்தை அடையாளம் காண வேண்டும்.விசாரணையில், அடையாளம் காணப்பட்ட இடத்தில், உடல்கள் பாரம்பரிய முறைப்படி அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது என்பது தெரியவந்தால், அதிகாரிகள் தங்கள் விசாரணைக்கு ஏற்ப, அந்தந்த இடங்களில் உடலை அடக்கம் செய்யப்படுவதையோ அல்லது தகனம் செய்யப்படுவதையோ உறுதி செய்ய வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.

https://www.dinamalar.com/news/premium-news/high-court-notice-to-waqf-collector-claiming-ownership-of-graveyard/4116323 

இந்திய வங்கிகளின் வாராக் கடன் மிகவும் குறைந்த நிலையில் - பொருளாதாரம் வளர்ச்சி


 

DMK Xtans Vijay attack

 

 
 


ஸ்ரீரங்கம் கோவில் - திமுக உள்ளூர் தலைவர் கட்டுப்பாட்டில், பல ஊழல்கள், பக்தர்கள் படும் பாடு

 




OOty

 







கரூர் பள்ளி - எஸ்சி பெண் ஊழியர் சமைத்த உணவை திராவிடர் சாப்பிட மறுக்க பதவி நீக்கம்

 




கோவை கல் குவாரி ரூ.9600 கோடி சட்ட விரோத கொள்ளை -925 கோடி மட்டுமே அபராதம்

 

 

 



Aiyappa song

 


தமிழக கோவில்களில் இருந்த 1500 கிலௌ தங்கம் உருக்கி வங்கியில் & பல ஆயிரம் கோடி நிலத்தை மீட்பு பெயருக்கு மட்டுமே

 


sunny leone

 


Palani girivalam shops

 



விழுப்புரம் - எஸ்சி ஜாதி பஞ்சாயத்து தலைவர் & மனைவி மீது திமுக வன்கோடுமை

  




திமுக ஈவெரா மண்ணில் தலித்தாக பிறக்கக் கூடாது - வேங்கைவயல் தமிழர்

 

 




திருமணம் செய்ய கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி

இந்து பெண்ணை காதலித்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து, பெண்ணைப் பெற்ற பெற்றோர்களின் சாபத்துக்கு ஆளான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் எப்படி கிடைக்கும்...


ஒருவன் பைபிளிய மதம் மாறினால் இரட்டை நரகம் பெறுகிறான் - ஏசு

பெற்றோர்களை கதற கதற விட்டுவிட்டு, சர்ச் பாதிரியார் ஜெபம் பண்ணினால் உங்களுக்கு ஆசீர்வாதம் நிச்சயமாக கிடைக்காது...
பெற்றோர்களின் ஆசீர்வாதத்தை மிஞ்சிய ஆசீர்வாதத்தை எந்த ஆண்டவராலும் கொடுக்க முடியாது.....
இப்போது கதறி எந்த பிரயோஜனமும் இல்லை...

Tangedco

 


Sunny Leone

 


Mumbai Kins

 


Uco bank scam

 


திமுக ஆட்சியில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தி பத்திரிகையாளர் கைது - ஹைகோர்ட்

 





Bangladesh hindus

 

 
Bangladesh’s minorities are shrinking—and suffering.
From 1951 to 2022, Hindus fell from 22% to under 8%, Buddhists and Christians remain below 1%. Behind these numbers lies persecution: mob lynchings, blasphemy-linked attacks, temple vandalism, sexual violence, and forced displacement.
🔎 Reports show 174 attacks in just five months, dozens killed, temples destroyed, and families uprooted.
🕊️ These communities embody resilience, but their survival is under threat.
👉 Demography is not destiny—it’s a call to conscience.

முஸ்லீம் பயங்கரவாதம்- திரிபுரா, அஸ்ஸாம் - 11 பேர் கைது

 

 




sabarimala


 



Masu

 




கீழடி கைவிடப்பட்டதற்கு பண்டைய வெள்ளம் காரணமா?

புதிய ஆய்வு: சுமார் 1155 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உயர் ஆற்றல் வெள்ளம் கட்டிடங்களை மண்ணால் புதைத்தது?? ஆசிரியர்: வசுதேவன் முகுந்த் (The ...