மதுரை: போலி பாஸ்போர்ட் எடுத்த இலங்கை முன்னாள் (ஈபிடிபி திலீபன்) எம்பி கைது
கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தை மையமாகக் கொண்டு இலங்கை சேர்ந்த அகதிகள் மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள் பலர் போலியான முகவரி மூலம் பாஸ்போர்ட் பெற்று சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை கியூ பிராஞ்ச் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக இலங்கையின் ஈபிடிபி கட்சியின் முன்னாள் எம்.பி. திலீபன் மீது இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 11ந்தேதி கொச்சி விமானநிலையம் வந்த திலீபனை கொச்சியில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்து மதுரை கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை நேற்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை கியூ பிராஞ்ச் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக இலங்கையின் ஈபிடிபி கட்சியின் முன்னாள் எம்.பி. திலீபன் மீது இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 11ந்தேதி கொச்சி விமானநிலையம் வந்த திலீபனை கொச்சியில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்து மதுரை கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை நேற்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment