சுவிசேஷக் கதை நாயகர் ஏசு ஒருவன் தெய்வத்தை ஜெபம் செய்து வழிபட வேண்டும் என்றால் வீட்டுக்குள்ளே தனி அறையில் மட்டுமே செய்ய வேண்டும் சர்ச்சுகளிலோ - தெருக்களிலோ ஜெபம் செயபவர் தண்டனை அனுபவிப்பார்கள் என்று கூறினார்
இன்னொன்று யூதர்களுக்காக மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் என்றும் ஒருவன் பைபிளியை மதத்திற்கு மாறினால் இரட்டை நரகம் செல்வான் என்றும் ஏசு கூறியுள்ளார்
https://www.youtube.com/shorts/lgDtnzbfW0M
No comments:
Post a Comment