Wednesday, December 24, 2025

Pallavar Inscriptions out of India

 


1. The Đông Yên Châu inscription is an Old Chambinscription written in an Old Southern Brahmic script, found in 1936 at Đông Yên Châu, northwest of Trà Kiệu near the old Champa capital of Indrapura, Vietnam.The inscription was written in prose, is the oldest document of Cham (and indeed of any Austronesian language), and testifies the existence of indigenous beliefs among the ancient Cham people of Champa kingdom.Though not itself dated, the phrasing of the inscription is identical with those of dated Sanskrit inscriptions of Bhadravarman I of the second dynasty, who ruled Champa at the end of the 4th century CE. It contains an imprecatory formula ordering respect for the "naga of the king", undoubtedly a reference to the protective divinity of a spring or well. This vernacular text shows that in the 4th century, the land which now constitutes modern day central Vietnam was inhabited by an Austronesian-speaking population.The evidence, both monumental and palaeographic, also suggests that Hinduism was the predominant religious system.


2. The Kedukan Bukit inscription is an inscription discovered by the Dutchman C.J. Batenburg on 29 November 1920 at Kedukan Bukit, South Sumatra, Dutch East Indies (now Indonesia), on the banks of Tatang River, a tributary of Musi River. It is the oldest surviving specimen of the Malay language, in a form known as Old Malay. It is a small stone of 45 cm × 80 cm (18 in × 31 in). This inscription is dated 1 May 683 CE. This inscription was written in Pallava script

சங்க கால அதியமான் பெயர் ஏற்காடு கொண்டை ஊசி வளைவை- ஈவெரா பெயர்- மக்கள் கொந்தளிப்பு

 சங்க கால அதியமான் பெயர் ஏற்காடு கொண்டை ஊசி வளைவை- உச்ச நீதிமன்ற பைத்தியக்கார பேச்சு சிந்தனை செயல் ஈவெரா பெயர்- மக்கள் கொந்தளிப்பு





குழந்தைகளை கட்டாயாமாக சாந்தா கிளாஸ் சாத்தனிய உடை திணிக்கும் மதவெறி பள்ளிகள்

 


உங்களுடன் ஸ்டாலின்- விக்ரமசிங்கபுரம் RTI தகவல்படி -217 மனுவிற்கு செலவு ரூ.9,29,319/

 மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் விடியல் அரசு.

https://www.facebook.com/photo/?fbid=32967573499524321&set=gm.4298488450468102&idorvanity=3083203401996619


திமுக ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் எவராவது ஒருவருக்கு மூளை / பகுத்தறிவு இருந்தால் இதனை மறுக்க முடியுமா . . .

வெட்டி விளம்பரத்திற்காக,
ஜிகினா திட்டமாக,
ஸ்டாலின் பெயரை விளம்பரப் படுத்தவே
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில்
இந்த அரசின் செயலற்ற தன்மையை உறுதி படுத்தி
திட்டத்தை அறிவுத்தனர்.

இதோ ஒரு உதாரணம்.

வெறும் 217 மனுக்களை வாங்கி அதை தீர்த்து வைக்க 929319 ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.

அதாவது சராசரியாக ஒரு மனுவுக்கு
4282 ரூபாய் செலவு . . . .

அதிலும் பெரும்பாலும்
ரேசன் கார்டில் அட்ரஸ் மாற்றுவது,
ஆதார் கார்டில் திருத்தம்,
உரிமைத் தொகை சம்பந்தமாக
இ சேவை மையத்தில் சுமார்
30 ரூபாய் செலவில் முடிக்க வேண்டிய வேலைகளே.

தணிக்கை துறையின் அறிக்கை (CAG ) 1.⁠ ⁠போக்குவரத்து துறையில் 48,000 கோடி நட்டம் 2.⁠ ⁠பொதுத்துறை நிறுவனங்கள் 22,192 கோடி இழப்பு 3.⁠ ⁠அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் இழப்பு 39.39 கோடி 4.⁠ ⁠இருபத்திரண்டு செயல்படும் பொதுத்துறை நிகர மதிப்பு இழப்பு 1,50,873 கோடி 5.⁠ ⁠இருபத்தொரு பொதுத்துறை பங்கு மூலதனம் இழப்பு 22,175 கோடி 6.⁠ ⁠பொதுத்துறை நிதி கணக்குகளுக்கும் தமிழக அரசின் நிதிக் கணக்குகளுக்கும் இடையே வித்தியாசம் 472 கோடி 7.⁠ ⁠பொதுத்துறை நிறுவனங்களிடம் நிலுவையில் உள்ள நீண்ட கால கடன் தொகை 1,79,835 கோடி 8.⁠ ⁠TANGEDCO கட்ட வேண்டிய கடன் மட்டும் 1,35,953 கோடி 9.⁠ ⁠பத்து பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகை அதன் சொத்தின் மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகம் இந்தியாவிலேயே அதிக அளவில் கடன் உள்ள மாநிலம்

30 ரூபாயில் முடிக்க வேண்டியதை
4282 ரூபாய் செலவளித்து . . . . . .

இப்படி ஒரு விடியலை உலகில் வேரு எங்காவது பார்க்க முடியுமா ???

இந்த வேலைகளை இது வரை செய்து முடிக்காத கேடு கெட்ட அரசு என்பது இதன் மூலம் உறுதியாகிறதா ??
அந்த கேடு கெட்ட நிர்வாகத்திற்கு யார் பொறுப்பு??

சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு வேலைக்கு
4282 ரூபாய் செலவு என்பது. . . . 

ஏசப்பா 2025 கிறிஸ்துமஸ் அன்று உலகத்தை அழிக்கப் போகிறாராம் தேவ ஊழியர் வாக்குதத்தம்

 ``நாளை உலகம் அழிய போகுது’’




கிறிஸ்துமஸ் தினமான நாளை ஒரு ராட்சத வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக, தன்னை தானே தீர்க்கத்தரிசி என சொல்லிக்கொள்ளும் கானாவை சேர்ந்த எபோ நோவா என்பவர் கணிப்பு

அழிவுக்கு பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போன்ற 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் பணித்திருப்பதாக அவர் கூறியதும், அவரை பின்தொடர்பவர்கள் தங்களது சொத்துக்களை விற்று அவருக்கு பணம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது https://www.facebook.com/ThanthiTV/posts/pfbid0kuGRJynJ8GYLydNkGQNj5Uwyz4Dhf9SqyvtmdJpMU9GonGuY714D5MZw46AvsLXol?__cft__[0]=AZaFmrg9blke_3mvqd9l6l31oOHdz7cwjFn7pOq2DHf6n5NcuoX6FDg8G_XtlrJnC-3kUP_qH_f_O7oZSp0xRFtdQtx_1_j6ShbN8orvwm9S-UA4hLPIx2aEkatoKQ4ksDJ8jbjFxRDD-ICd1N8RS5I6OKt3rcEUZDPGfecTbDRHGnx21d_iIeP4aifHgqS_xriA6gkGMMzxk-pTTarBJGh2&__tn__=%2CO*F

முருகப் பெருமான் மீது பதவிப் பிரமாணம் - கோழிக்கோடு கவுன்சிலர் வீடியோ



 

Tuesday, December 23, 2025

அரேபிய மதத்திற்காக சந்தனக்கூடு கொண்டாடி தமிழ் முருகன் புனித ஸ்தலமரம் மீது கொடி ஏற்றினால் மதுரை எய்ம்ஸ் வருமா

 அரேபிய மதத்திற்காக சந்தனக்கூடு கொண்டாடினால் மதுரை எய்ம்ஸ் வருமா! 



திருப்பரங்குன்றம் - உள்ளூர் 48 கிராம தமிழர் போராட்டம் மீறி அன்னிய ஆக்கிரமிப்பு தர்கா விழாவாம்



 ஐஎஸ் பயங்கரவாத கூட்டம் போல திமுக கொத்தடிமை திருமா பேச்சுக்கு கஸ்தூரி கண்டிப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது சித்தர் சமாதியையே முஹம்மதியர் ஆக்கிரமித்து சிக்கந்தர் தர்கா -இந்து அறநிலையத்துறை நூல்

1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .
அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் .


திருப்பரங்குன்றம் முருகன்கோயில் நிதி ரூ. 1.2361கோடி 5 ஆண்டில் HRCE பூங்கா பராமரிப்பு செலவு கணக்கு , RTIபடி!

 #திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் @tnhrcedept அ.நி. துறை நிர்வாகம் 2017-18, 2018-19, 2019-20, 2020-21, 2021-22 வருடங்களில் கோயில் நிதியிலிருந்து தாரை வார்த்தது முறையே 23.68, 23.82, 19.90, 23.82, 32.39 ரூ. லட்சங்கள், ஆக மொத்தம் 123.61 ரூ. லட்சங்கள் சுற்றுச் சுழல் பூங்கா பராமரிப்புக்காக, RTI தகவல்படி!

  

எந்த பூங்காவை பராமரிக்கிறீர்கள்? மதுரை நகர பூங்காக்களை பராமரிக்க கோயில் கார்ப்பரேட் நிறுவனமல்ல. மலை மேல் உள்ள காடுகளுக்கென்றால், அவை பூங்காக்களேயல்லவே.
அப்படியே என்றாலும் இது கொள்ளையோ கொள்ளையல்லவா? 'சுற்றுப்புற சுழல்' என்று அல்லவா கணக்கு எழுதி இருக்கிறீர்கள்!
சுழல் என்றால் rotation என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்! நாம் பார்த்த வரைக்கும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி பராமரிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
மிகைப்படுத்தப்பட்ட பொய் கணக்குச் செலவு கோயில் நிதியில்! ஆனால் மலையின் உச்சிப் பகுதியை உரிமை கொண்டாடி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுப்பீர்கள்? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தீபத்துணையே மறைத்து விடுவீர்கள்!
மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர். ஸ்வாமிநாதன் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மிகச்சரியாகவே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். கோயில் சொத்தை, திருப்பரங்குன்ற கந்தனுக்கு சொந்தமான கந்தன் மலையின் மேல் பகுதியை, பாரம்பரிய சின்னமான தீபத்துணை காப்பாற்றிட தவறிய‌ நிலையில் அவ்வாறு செய்யுமாறு பணித்திட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உங்களுக்கேது அதிகாரம்?
சூரனை வதம் செய்த சுப்ரமணிய ஸ்வாமி‌ திருப்பரங்குன்றத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வருகிறார்.
உங்கள் துறையின் முடிவுரை விரைவில் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
ஆலயம் காப்போம்! நம் கோயில்!
நம் உரிமை!




ஈவெரா குடியரசு - கடவுளை வணங்கி தொடக்கம்

 யணத்தின் முதல் படி குடியரசு வார இதழ் துவக்கம்தான்.





குடிஅரசு முதல் இதழ் 1925ஆம் ஆண்டு
மே மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை அன்று வெளிவந்தது.
பிறப்பொக்கும் என்று தொடங்கும் வள்ளுளுவரின் அறத்தோடு கூடிய குறளைத் துவக்கமாகக் கொண்டு குடியரசு முதல் இதழ் வெளிவருகிறது.
முன்பக்கத்தில் மூன்று திருக்குறள்கள் இடம்பெற்றன.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."
"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"
"வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்."
என்னும் மூன்று குறள்கள் இடம்பெற்றன.
முதல் இதழின்
தலையங்கத்தில்.....
"இறைவனின் திருவடிகளில் இறைஞ்சுகிறோம்"
என்று தொடங்கி -
"எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக" என்று முடியும்..
/தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றிவர வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். /
தலையங்கம் இவ்வாறு முடிகிறது..
/மேற்கூறிய உயரிய நோக்கங்களைத் தாங்கித் தாய்த்திருநாட்டிற்குத் தொண்டியற்ற வெளிவந்துள்ள எமதருங்குழவியைத் தமிழ்மக்கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடையோம். இப் பத்திரிகையின் வருடச் சந்தா ரூபா மூன்றே தான். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று வெளிவரும். இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக./
அறிவையும் ஆற்றலையும் இறைவனிடம் வேண்டி தலையங்கம் முடிகிறது.

சாராயம் - ஏசப்பா ஜெய வினியோகத்திற்கு 4000 லிட்டர் வைன் - சாராயம் வாங்க டில்லியில் அனுமதி

 


Keeladi

 


குன்றத்தூர் மாதா பல்மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை?

 


ஜேம்ஸ் நீல் - அலகாபாத்தின் கொடூரக் கொலையாளி

 ஜேம்ஸ் நீல் - அலகாபாத்தின் கொடூரக் கொலையாளி: அவரது அட்டூழியங்களின் விரிவான வரலாறு 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1857-ஆம் ஆண்டு செப்பாய் கலகம் (இந்தியப் புரட்சி) ஒரு முக்கியமான அத்தியாயம். இந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கொடூரங்கள் பலவற்றை நாம் அறிவோம். அவற்றில் ஒரு பிரபலமான பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் (James George Smith Neill). அவர் "அலகாபாத்தின் கொடூரக் கொலையாளி" (Butcher of Allahabad) என்று இந்தியர்களால் அழைக்கப்பட்டார். இந்த வலைப்பதிவில், அவரது வாழ்க்கை, 1857 புரட்சியில் அவரது பங்கு, அட்டூழியங்கள் மற்றும் பின்விளைவுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். இது வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது, மற்றும் இந்தியர்களின் பார்வையில் அவரது கொடூரங்களை வெளிப்படுத்தும்.

1. ஜேம்ஸ் நீலின் பின்னணி மற்றும் இராணுவ வாழ்க்கை

ஜேம்ஸ் நீல் 1810 மே 27-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் சேர்ந்த அவர், மதராஸ் பியூசிலியர்ஸ் (Madras Fusiliers) படையணியில் பணியாற்றினார். அவர் பல போர்களில் பங்கேற்றார், ஆனால் 1857-ஆம் ஆண்டு இந்தியப் புரட்சியில் அவரது செயல்கள் அவரை வரலாற்றில் ஒரு கொடூரராக மாற்றின.

1857 மே மாதம், பெங்கால் இராணுவத்தில் செப்பாய்கள் கலகம் செய்தனர். இந்தக் கலகம் விரைவில் இந்தியா முழுவதும் பரவியது. நீல் அப்போது கல்கத்தாவிலிருந்து அலகாபாத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பிரிட்டிஷ் அதிகாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்றார். ஆனால், அவரது முறைகள் மனிதாபிமானமற்றவை – அவை பழிவாங்கல் மற்றும் கொடூரத்தின் உச்சம்.

2. அலகாபாத்தில் நீலின் அட்டூழியங்கள்

1857 ஜூன் 6-ஆம் தேதி அலகாபாத்தில் நீல் தனது படையுடன் வந்தார். அங்கு புரட்சியாளர்கள் பிரிட்டிஷ் குடும்பங்களைத் தாக்கியிருந்தனர். இதைப் பழிவாங்கும் வகையில், நீல் ஒரு கொடூரக் கொலை வெறியைத் தொடங்கினார். அவர் தனது படையினருக்கு உத்தரவிட்டது: சந்தேகப்படும் எவரையும் விசாரணையின்றி கொல்லுங்கள், கிராமங்களை எரியுங்கள், வீடுகளை அழியுங்கள்.

  • மக்கள் கொலை: நீலின் படைகள் ஜூன் 6 முதல் 15 வரை சுமார் 6,000 இந்தியர்களைக் கொன்றன. இவர்களில் பலர் புரட்சியாளர்கள் அல்ல, அப்பாவி மக்கள். அலகாபாத், பெனாரஸ் (வரணாசி) மற்றும் கான்பூர் சுற்றுவட்டாரங்களில் இந்தக் கொலைகள் நடந்தன.
  • மத நம்பிக்கையை மீறிய தண்டனை: நீல் ஒரு கொடூரமான தண்டனை முறையை அறிமுகப்படுத்தினார். பிராமணர்களை (Brahmins) பிடித்து, கொலை செய்யப்பட்ட இடங்களில் இரத்தத்தை நக்கச் செய்தார். இது அவர்களின் மத நம்பிக்கையை மீறியது, ஏனெனில் பிராமணர்கள் இரத்தத்தைத் தொடக்கூடாது. பின்னர் அவர்களைத் தூக்கிலிட்டார் அல்லது சுட்டுக்கொன்றார். இது புரட்சியாளர்களின் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது.
  • கிராமங்களை எரித்தல்: வரணாசியில், நீல் உள்ளூர் சீக்கிய படையினரை (அவர்கள் விசுவாசமானவர்களாக இருந்தபோதும்) கலகக்காரர்களாகச் சந்தேகித்து தாக்கினார். அவர்கள் தப்பியோடியபின், அவர் கிராமங்களை எரித்து, அப்பாவி மக்களைக் கொன்றார்.

இந்தச் செயல்கள் "பழிவாங்கல்" என்ற பெயரில் நடந்தவை. கான்பூரில் (Cawnpore) புரட்சியாளர்கள் பிரிட்டிஷ் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது (Bibighar Massacre) நீலுக்கு கோபத்தைத் தூண்டியது. ஆனால், அவர் அதை விடக் கொடூரமாக பதிலடி கொடுத்தார். "Remember Cawnpore!" என்ற கோஷத்துடன் அவர் தனது படையை ஊக்குவித்தார்.

3. கான்பூர் மற்றும் லக்னோவில் நீலின் பங்கு

கான்பூரில் புரட்சியாளர்கள் நானா சாஹிப் தலைமையில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்தனர். நீல் ஜூன் 11-ஆம் தேதி அலகாபாத்திலிருந்து கான்பூருக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் மேலும் கொடூரங்களைச் செய்தார். புரட்சியாளர்களைப் பிடித்து, விசாரணையின்றி தூக்கிலிட்டார். அவரது அதிகாரி ஒருவர் கூறியபடி, "நீல் தனது படையினருக்கு அனுமதி கொடுத்து, உள்ளூர் மக்களை விசாரணையின்றி கொல்லச் செய்தார் மற்றும் அவர்களது வீடுகளை எரித்தார்."

பின்னர், லக்னோவில் (Lucknow) புரட்சியாளர்களுக்கு எதிரான போரில் பங்கேற்றார். 1857 செப்டம்பர் 25-ஆம் தேதி, லக்னோ சீஜ் போரில் அவர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் இறந்தபோது, பிரிட்டிஷாருக்கு அவர் ஒரு வீரன்; ஆனால் இந்தியர்களுக்கு அவர் ஒரு கொடூரக் கொலையாளி.

4. நீலின் அட்டூழியங்களின் தாக்கம் மற்றும் மரபு

நீலின் செயல்கள் 1857 புரட்சியை மேலும் தீவிரமாக்கின. அவரது கொடூரங்கள் இந்தியர்களிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வெறுப்பை அதிகரித்தன. பிரிட்டிஷ் அரசு அவரை வீரனாகக் கருதி, ராணிக்கு உதவியாளராக (Aide-de-Camp) நியமித்தது. ஸ்காட்லாந்தின் ஆய்ர் (Ayr) நகரத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. இந்தியாவில், சென்னை (மதராஸ்) மவுண்ட் ரோடில் (இப்போது அண்ணா சாலை) 1860-இல் சிலை நிறுவப்பட்டது.

ஆனால், இந்தச் சிலை இந்தியர்களுக்கு அவமானம். 1927-இல், சென்னையில் "நீல் சிலை சத்தியாகிரகம்" (Neill Statue Satyagraha) நடந்தது. என். சோமயாஜுலு தலைமையில், சிலையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. 1937-இல், காங்கிரஸ் அரசு அதை அகற்றி, சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது. இன்றும் அது அங்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது.

நீல் போன்றவர்களின் அட்டூழியங்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்தின. அவை காலனிய ஆட்சியின் கொடூரத்தை வெளிப்படுத்தின.

5. முடிவுரை: வரலாற்றில் நீலின் இடம்

ஜேம்ஸ் நீல் ஒரு பிரிட்டிஷ் வீரன் அல்ல; அவர் இந்திய வரலாற்றில் ஒரு கொடூரக் கொலையாளி. அவரது அட்டூழியங்கள் – ஆயிரக்கணக்கான கொலைகள், மத இழிவு, கிராம அழிப்பு – 1857 புரட்சியின் இருண்ட பக்கத்தை காட்டுகின்றன. இன்று, அவரது பெயர் இந்தியர்களுக்கு அநீதியின் சின்னம். வரலாற்றைப் படிக்கும்போது, இத்தகைய கொடூரங்களை மறக்கக் கூடாது – அவை சுதந்திரத்தின் மதிப்பை நினைவூட்டுகின்றன.

கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பதவி பிரமாணம் முடிவில் ஜெய்ஹிந்த் - பிறகு மன்னிப்பு கேட்க வைக்கப் பட்டார்

 கம்யூனிஸ்ட்!!


கேரளாவில் LDF கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஒருவர் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது, அதன் முடிவில் தன்னையறியாமல் சந்தோஷத்தில் 'ஜெய் ஹிந்த்' என்று சொன்னார்.

அதைக் கம்யூனிஸ்ட்டுகள் கண்டிக்க, தான் ஜெய் ஹிந்த் சொன்னதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார் அந்த அம்மணி!

கம்யூனிஸ்ட்டுகள் நாட்டுக்கு, வீட்டுக்கு கேடு!

An elected LDF councillor in Kerala apologizes for saying Jai Hind right after taking an oath to protect and uphold the Constitution 🇮🇳

Let that sink in.

This is the culture of fear the Left has created where even expressing love for the nation invites punishment, intimidation, and public humiliation.

The CPM and its INDI partner Congress lecture others on “tolerance” and try to paint BJP as intolerant.

But INDI’s tolerance ends where patriotism begins.

This is my message to that councillor and to every Malayalee - Never apologise for loving your country. Be Proud of India 🇮🇳🇮🇳

I stand with you.
JAI HIND. 🇮🇳🇮🇳🇮🇳 
https://x.com/i/status/2003450525178814746 

Pallavar Inscriptions out of India

  1. The Đông Yên Châu inscription is an Old Chambinscription written in an Old Southern Brahmic script, found in 1936 at Đông Yên Châu, nor...