Saturday, January 31, 2026

தஞ்சாவூர் சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை- திராவிட மாடல் ஈவெரா மண் ஆகுவதின் கொடுமை

 


உத்தராகண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் பொதுவான சட்டம்; திருமண் இல்லது வாழ்தல், பலதார மணம் தடை

 


பிணையில் விடுதலையான 75 வங்கதேசக் குற்றவாளிகள் எங்கே சென்றார்கள் - காணவில்லை

 வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு குடிபெயர்ந்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்பு பிணையில் விடுதலையான 75 வங்கதேசக் குற்றவாளிகள் எங்கே சென்றார்கள், என்ன ஆனார்கள் என யாருக்காவது தெரியுமா? 


அவர்களைக் கண்காணிக்க வேண்டிய காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் தமிழக முதல்வர் திரு. @mkstalin-க்கும் அதைப்பற்றிக் கவலையில்லை.

போலி ஆதாரங்களுடன் இந்தியாவில் தஞ்சமடையும் வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கு பிணை ஆணை வழங்கப்பட்டாலும், வழக்கு முடியும் வரை அவர்களை சிறப்பு முகாம்களில் வைத்து கண்காணிக்க வேண்டுமென உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, வங்கதேச குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தத் தவறியது ஏன் முதல்வரே? நீதித்துறையை நீங்கள் மதிக்கும் லட்சணம் இதுதானா?

நமது தேசிய புலனாய்வு முகமையானது(NIA) தமிழகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களைத் தேடித் தேடி கைது செய்து வரும் நிலையில், காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கோ பதுங்கியிருக்கும் அக்குற்றவாளிகளால் தமிழக மக்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பங்கம் விளையுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் முதல்வரே. ஜாக்கிரதை!

8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 64% & 5-ம் வகுப்பு மாணவர்களில் 35% , 2-ம் வகுப்பு பாடத்தை வாசிக்க முடியாத நிலை

 மக்கள் விரோத திமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர் நிலை.    #திராவிடியார்_மாடல் #ஈவெராமசாமியார்_மண்ணு

தமிழக கிராமப்புறங்களில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 64% பேர் மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களில் 35% பேர், 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தைக் கூட வாசிக்க முடியாத நிலையில் இருப்பது, பிரதம் அறக்கட்டளையின் ஏசர் (ASER) ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இது கல்வித் தரம் மற்றும் அடிப்படை வாசிப்புத் திறனில் நிலவும் பெரும் சரிவை சுட்டிக்காட்டுகிறது. 
முக்கிய தகவல்கள்:
  • ஆய்வு முடிவு: கிராமப்புற மாணவர்கள் அடிப்படைத் தமிழ் வாசிப்பு மற்றும் கணிதக் கடன் வாங்கிக் கழித்தல் போன்றவற்றில் தடுமாறுகின்றனர்.
  • பாதிப்பு: 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே 2-ம் வகுப்பு பாடம் தெரியாதது கல்விச் செயல்பாட்டில் உள்ள பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
  • பரிந்துரை: இந்த நிலையை மாற்ற ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 
இந்த ஆய்வு முடிவுகள், கல்வியின் தரம் மற்றும் அடிப்படை வாசிப்புத் திறனில் உள்ள பெரும் சரிவை உணர்த்துகின்றன. 

ACER 2024 அறிக்கை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து:

  • தமிழ்நாட்டு அரசு என்ன செய்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, அது என்ன என் ஜி ஓ அல்லது தனியார் அமைப்புகளை ஆதரித்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, தமிழ்நாட்டு அரசு மேல் இந்த நான்கு ஆண்டுகளிலும் ஒரு குற்றச்சாட்டுக் கூடச் சொல்லாமல் தந்திரமாக அமைதியாக இருந்துவிட்டு, இன்று ஏசர் கல்வி அறிக்கை மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொன்னால், அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும்…
  • ஏசர் அறிக்கை வடநாட்டை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நிச்சயம் அது தமிழ்நாட்டைத் தாழ்த்திச் சொல்லவில்லை. ஆதாரம்? எப்படி உங்களிடம் வடநாட்டை அது உயர்த்திச் சொல்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லையோ, அப்படியே என்னிடமும் ஆதாரம் இல்லை. உங்களிடம் இருக்கும் கட் ஃபீலிங் போல எனக்கும் ஒரு கட் ஃபீலிங்கும், கூடவே நேரடி அனுபவுமும் உள்ளன.
  • அரசுப் பள்ளிகளின் நிலை நாற்பதாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. இதில் திமுக, அதிமுக என்கிற பேதமே தேவையில்லை. இரண்டு கட்சிகளும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதீயாக (உணவு தருவது, செருப்புத் தருவது, முட்டை, லேப்டாப் போன்ற மிக முக்கியமான முன்னெடுப்புகள்) உதவுவதில் இந்திய அளவில் முன்னோடியாகச் செயல்பட்டார்களே ஒழிய, இவற்றைவிட முக்கியமான கல்வி சார்ந்த முன்னெடுப்பில் தேங்கித்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

//நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.//

அப்போதே இந்த லட்சணம்தான். இன்று நிலை முன்னேறிவிட்டது என்று நினைக்க எந்த முகாந்தரமும் இல்லை.

  • என் ஜி ஓ மூலமாக சர்வே எடுத்தார்கள், யாரென்றே தெரியாதவர்கள் சர்வே செய்தார்கள் என்பதெல்லாம் சால்ஜாப்பு. அப்படிப் பார்த்தால் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்துத் தயாரிப்பதே ஆசிரியர்கள்தான். அவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பல வேலைகளைச் செய்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
  • அடுத்த உருட்டு, சாம்பிள் குறைவானது என்பது. உண்மையில் சாம்பிள் கூடுதலாக இருந்திருந்தால், அறிக்கை இன்னும் மோசமாக நம்மைக் கழுவி ஊற்றி இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, 8ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவனைத் தமிழ் வாசிக்கச் சொன்னேன். அவனது தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வரும் ஒரு பாடம். அதுவும் அந்த வகுப்பு தொடங்கி 9 மாதங்களுக்குப் பிறகு. அவனால் ஒரு வரியைக் கூட ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. (வீடியோ.)

இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லவேண்டும். மாணவர்களைத் தமிழ் படிக்க வைக்க நம்மால் முடியவில்லையே தவிர, தேர்வில் அவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும். ஆம். ஒரு தேர்வில் எப்படி மாணவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும் என்பதில் நம் ஆசிரியர்கள் உச்சம் தொட்டு அதையும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் நீட் போன்ற தேர்வுகள் அவசியமாகின்றன.

பல உதாரணங்கள் இதற்கு உண்டு. ஒன்பதாம் வகுப்பில் தமிழ் அ ஆ தெரியாமல் வரும் பையனைக் கூட, பத்தாம் வகுப்பு முழுத் தேர்வில் நம் ஆசிரியர்களால் 60 மதிப்பெண்கள் வாங்க வைக்க முடியும். இது நடந்திருக்கிறது. இதனால்தான், இனி ப்ளூ ப்ரிண்ட் கிடையாது என்று இந்த அரசு முடிவு செய்தபோது நான் அதை வரவேற்றேன்.

எனவே நம் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தரம் இப்படித்தான் உள்ளது. இதனால் தனியார்ப் பள்ளியின் தரம் கொடிகட்டிப் பறக்கிறது என்று அர்த்தமல்ல. அவையும் இப்படியே. கொஞ்சம் மேலே இருக்கலாம், அவ்வளவுதான்.

  • ஆசிரியராக இருக்கும் எழுத்தாளர் சுகிர்தராணி மனம் நொந்து எழுதி, பெரிதும் பேசப்பட்ட பதிவைக் கீழே கொடுத்திருக்கிறேன். அவர் திராவிட எதிரி அல்ல. அவர் எழுதியது ஜூன் 2019ல். அவர் சொல்வதன் விரிவான அம்சமே ஏசர் 2024 அறிக்கை.
  • நீதிபதி சந்துரு எனக்கு எந்த வகையிலும் ஏற்பில்லாதவர். அவர் திராவிட எதிரி அல்ல. ஆதரவாளர். அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள். (முழுமையான கட்டுரை லின்க்.)

//கல்விச் சீரழிவும் போலி மதிப்பெண்களும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 – 80.23%; 2013 – 84.44%; 2014 – 87.71%; 2015 – 90.06%; 2016 – 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.//

இது தமிழ்த் திசையில் வெளியானது. இதுவும் திராவிட அரசுக்கு எதிரான பத்திரிகை அல்ல. ஜால்ரா பத்திரிகைதான்.

நீதிபதி சந்துருவின் கட்டுரையைவிட ஏசர் 2024 அறிக்கை பொறுமையாகவே பேசுகிறது என நினைக்கிறேன்.

  • ஓர் அறிக்கையைத் திட்டுவது, அந்த அறிக்கையைத் தந்த நிறுவனத்தை மத்திய அரசின் ஜால்ரா என்பதெல்லாம் சரிதான். ஆனால் நம் தமிழ்நாட்டு நிலவரம் நமக்கே தெரியாதா? நீங்களே பத்துப் பள்ளிகளைத் தேர்ந்தெடுங்கள். தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும் 5ம் வகுப்புத் தரத்திலான கேள்விகளைத் தேர்ந்தெடுங்கள். 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடம் விடைகளைக் கேளுங்கள். ஏசர் 2024 அறிக்கை தெய்வம் என்று உங்களுக்கே புரியும்.
  • கடன் வாங்கிக் கழித்தல் தெரியாத மாணவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இரண்டிலக்கப் பெருக்கல் தெரியாதவர்கள், எளிமையான சிறிய வார்த்தைகள் கொண்ட ஒரு தமிழ் வரியைத் திக்கி திக்கிக் கூட வாசிக்கத் தெரியாதவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இதைக் கேலியாகச் சொல்லவில்லை, வருத்தத்துடன் சொல்கிறேன்.
  • முதலில் நம் நிலைமை என்ன என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர்தான் நாம் உண்மையில் தமிழ்நாட்டை, தமிழை, தமிழ் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.
  • அரசு என்ன செய்யலாம்? ஒரு மாதம் ஆசிரியர்களுக்கு நேரம் கொடுத்து, அவர்களால் ஆசிரியர் என்னும் புனிதப் பணியில் இனியும் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது என்றால், வேறு அரசுப் பணிகளுக்கு மாறிக் கொள்ள வாய்ப்புத் தரலாம். புதிய, இளைமையான, படிப்பறிவு கொண்ட ஆசிரியர்களை நியமிக்கலாம். ஆசிரியர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயப்படுத்தலாம். ஒரு மாதம் ஆசிரியர்களுக்குத் தரப்படும் விடுமுறையின்போது ஆன்லைனில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ‘எப்படி வகுப்பெடுப்பது’ என்ற நுணுக்கங்களை, ஆசிரியர்கள் அல்லாத நிபுணத்துவம் பெற்றவர்களால் சொல்லித் தரச் சொல்லலாம். இது ஆசிரியர்களுக்குப் பள்ளிப் பாடத்தை எப்படி அணுகுவது எனப்தைச் சொல்லித் தரும்.

  • ஏசர் 2024 தமிழர்களை அவமானப்படுத்துகிறது, தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கிறது, அது ஒரு பொய் புரட்டு என்று நிரூபிப்பதற்குப் பதிலாக, உண்மையாகவே இது சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை என்பதாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டை எப்படி இந்திய அளவில் கல்வியில் முதல் மாநிலமாக்குவது என்று யோசிக்கலாம். அடுத்த பத்தாண்டுகளுக்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கலாம். அதுதான் நம் மாணவர்களுக்கு நல்லது.

பாகிஸ்தான் அரசு - தீவிரவாதிகள் என 52பேர் சுட்டுக் கொன்றதாம்

 




திருமா -அன்னிய மதக் கொத்தடிமை என - தமிழர் விரோதி எனவும் நிறுவி உள்ளார்


ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? விசிக தலைவர் திருமாவளவன்
1. வேங்கைவயல் சம்பவம்
2. ஆம்ஸ்ட்ராங் படுகொலை
3. ‘ஓசி பஸ்’ என்று விமர்சித்த பொன்முடி
4. நீட் தேர்வு ரத்து என கூறி ஏமாற்றியது
5. கல்வி கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
6. விவசாய கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
7. பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு
8. விசிகவினரே கட்சி கொடி ஏற்ற முடியாத நிலை
9. திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் வழக்கு
10. மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு
11. அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன்
12. கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம்
13. காவிரியில் மேகதாது அணை கட்டும் காங்கிரஸ்
14. அம்மா உணவகம் மூடப்படுகிறது
15. சென்னை வெள்ளம் – 4000 கோடி பேக்கேஜ்
16. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் ஊழல்
17. அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி
18. மாற்றுத்திறனாளி உலகக் கோப்பை வென்றதாக ஏமாறிய உளவுத்துறை
19. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படுகொலை
20. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் – மேயர் மாற்றம்
21. திருபுவனம் அஜீத்குமார் லாக்கப் டெத்
22. மரக்காணம் மீன்பிடி துறைமுக திட்டம் ரத்து
23. கோவை கார் குண்டு வெடிப்பு
24. ரெட் ஜெயின்ட் மூவி மட்டுமே வெளியாகும்
25. திருத்தணியில் வடமாநிலரை வெட்டிய சிறுவர்கள்
26. 12 மணி நேர வேலை செய்ய வேண்டும் மசோதா
27. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்
28. Stalin பல வெளிநாடு சுற்றுப்பயணம்
29. எண்ணற்ற பாலியல் குற்றங்கள்
30. இருபதுக்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள்
31. சென்னை ஏர் ஷோவில் 5 பேர் மரணம்
32. கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் மரணம்
33. LGBQ ஆதரவு நிலைப்பாடு
34. சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம்
35. கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம்
36. டெல்டா பகுதியில் நெல்களை வீணாக விட்டது
37. காலை வாக்கிங் செல்லும் போது மூவி ரிவ்யூ
38. திமுக இளைஞரணி மாநாட்டில் உணவுப் பொருட்கள் சூறையாடல்
39. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் சீண்டல்
40. கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது
41. ஊடக சுதந்திரத்தை பறித்தது
42. 500க்கும் மேற்பட்ட FL2 லைசன்ஸ் வழங்கியது
43. தூத்துக்குடி வெள்ள பாதிப்பு
44. புதிய தலைமுறை பத்திரிகையாளர் மழைநீர் பள்ளத்தில் விழுந்து மரணம்
45. திமுக கொடி பொருத்திய காரில் ECR அராஜகம்
46. திமுக கூட்டத்தில் உணவு மற்றும் பீர் வழங்கியது – கள்ளக்குறிச்சி
47. செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறை
48. பள்ளிக்குள் மாணவிகள் மது அருந்தியது
49. கே.என்.நேரு – 2000 கோடி ரூபாய் ஊழல்
50. TRB ராஜா – வெள்ளை அறிக்கை கேட்ட வெள்ளை பேப்பர்
51. சட்டப்பேரவையில் நேரலையை துண்டித்து ஓடுவது
52. சேகர்பாபு பக்தரிடம் வம்பு செய்தது
53. 1000 ரூபாய் பேனருக்கு 7000 ரூபாய் செலவு
54. மரக்காணத்தில் 20 பேர் கள்ளசாராய மரணம்
55. ஆன்லைன் ரம்மியை தடை செய்யாதது
56. திமுக நிர்வாகி தெய்வச்செயல் – மனைவியை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி
57. பல்லாவரம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை
58. திமுக நிர்வாகி & கவுன்சிலர் கணவர் செல்வம் வெட்டி படுகொலை
59. கஞ்சா விற்பனைக்கு எதிர்த்த அதிமுக பகுதி செயலாளர் கொலை
60. புல்லட் வண்டியில் சென்றதால் சாதி வெறியர்கள் மாணவனின் கை வெட்டு
61. கனிம வளங்களை தட்டி கேட்ட VAO கொலை
62. ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை
63. 100 நாள் வேலை திட்டத்தில் 60 நாள் மட்டுமே
64. TASMAC பாட்டிலுக்கு ₹10 வசூல்
65. பெண் கால்பந்து வீரருக்கு தவறான சிகிச்சை – உயிரிழப்பு
66. பேருந்து வரவில்லை என மாணவர்கள் போராட்டம்
67. 4 ஆண்டுகளாக மடிக்கணினி இல்லை
68. G-Square நிறுவனத்தின் அதீத வளர்ச்சி
69. 250க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்
70. சென்னையில் கழிப்பறை கட்டுவதில் ஊழல்
71. அரசு பேருந்துகள் அடிக்கடி பழுது
72. 30,000 கோடி ரூபாய் கொள்ளை – PTR தகவல்
73. மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட wood பாலம் 2 மாதத்தில் சேதம்
74. போராடிய மாற்றுத்திறனாளிகளை 70 கிமீ தள்ளி இறக்கியது
75. சவுக்கு சங்கர் கைது
76. ஆசிரியர்கள் போராட்டம்
77. செவிலியர்கள் போராட்டம்
78. VAO போராட்டம்
79. அரசு ஊழியர்கள் போராட்டம்
80. அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை போராட்டம்
81. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
82. தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
83. கே.என்.நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீடு சூறை
84. டங்ஸ்டன் எடுக்கும் திட்டம்
85. NLC – விவசாயிகள் நிலத்தில் JCB
86. கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் சூறை
87. வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
88. திருப்பரங்குன்றம் பிரச்சினை கையாள தவறியது
89. போக்சோ வழக்குகள் அதிகரிப்பு
90. கீலம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லை
91. 10, 12 பொதுத் தேர்வில் பலர் வரவில்லை
92. meme போட்ட அதிமுக நிர்வாகிகள் கைது
93. 5 ஆண்டில் 6 லட்சம் கோடி கடன்
94. ஆலந்தூரில் காவலர் விஜயன் படுகொலை
95. புதிய தார் சாலைகள் அடுத்த நாளே சேதம்
96. ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்
97. சேலம் மாடர்ன் தியேட்டர் ஆட்டைய முயற்சி
98. “அப்பா” என்று அழையுங்கள் – ஸ்டாலின்
99. பல பாராட்டு விழாக்கள் – கோடி கணக்கில் விளம்பரம்
100. “ஸ்டாலின் தான் வராரு – விடியல் தரப்போறாரு”
இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரில.
1000 வருசத்துக்கு முன்னால இருந்த தமிழ் மன்னர்கள் பண்ணது மட்டும் கரெக்டா தெரியுது.
பலே ஆளுயா நீ





 



அந்தவகையில் அம்பேத்கர் தான் எப்போதும் ஹீரோ. அந்த காலத்தில் அவருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி. இந்த காலத்தில் வில்லனாக இருப்பவர் பிரதமர் மோடி” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் விமர்சித்து பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 

 

 



ஜாதியத்தைப் பற்றிய பொய்களை மிகைப் படுத்தி மதம் மாற்றம் என வேசித்தனம் செய்வது வாடிக்கை. 

    

Showing posts sorted by relevance for query திருமாSort by date Show all posts

Monday, October 26, 2020

திருமா- தமிழ் முஸ்லிம் பகுத்தறிவாளர் கோரிக்கை- ஷரியாத், குரான் தடை கோரிக்கை- துணை நிற்பாரா

 ( குரானும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற நூற்களும் )

உங்க மத நூலில்.ஒன்றான மனு ஸ்மிருதி யை நீங்கள் எரிக்க நாங்கள் ஆதரவு தருகிறோம் களத்திலும் வந்து நிற்கிறோம் சாதி,மத மறுப்பாளர்கள், எதிர்ப்பாளர் என்ற அடிப்படையில் அதேப்போல் நாங்கள் குரான் ஹதீஸ் நூற்களை எரிக்கும்போது அல்லது அவ்வற்றை அரசுதடை செய்யவேண்டும் என வலியுறுத்தும்போது நீங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதை இங்கே வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறோம் .நீங்கள் மனூவை நினைவு கூறும் அளவிற்கு பார்ப்பனர்கள் நினைவு கொள்ளவில்லை .பார்பணர்களே மனு ஸ்மிருதி யை மறந்துவிட்டார்கள், பாப்பாத்திகள் மாற்று சமூக ஆண்களை மணந்து கலப்பினத்திற்கு வழி கொடுத்து விட்டார்கள் ஆனால் “தங்களுக்கு ஆதரவான நூலை பார்பணர்கள் எப்படி மறப்பார்கள்? ஏன் மறந்தார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது இன்றைய பார்பண இளையோர்களில் எத்துனை பேருக்கு மனுஸ்மிருதி பற்றி தெரியும்? ஆனால் குரானும் ஹதீஸும் அப்படி அல்ல இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது .பார்ப்பனர்களே மறந்துப்போன,கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்காத மனூவை நீங்கள் எரிக்கனும் என்று ஆதங்கப்படுவதின் காரணம்? மனு பார்பணர்கள் அல்லாத மக்களை கேவலப்படுத்துகிறது ,வர்ண பேதத்தை கட்டமைக்கிறது அந்த வர்ணபேதமே சாதிய கட்டமைப்பை வளர்த்தெடுக்கிறது என்ற காரணம் தானே (கூடுதலா கருத மனுஸ்மிருதியில் பல பிரிவுகளை நீக்கி விட்டுஅதை தூய்மைப்படுத்தி மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரப் பிரவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. என்பதையும் இத்துடன் இணைக்கலாம்)அதையேத்தான் குரானும் செய்கிறது இது உங்களுக்கும் தெரியும் அதனால்தான் முஸ்லிம்கள் பல முறை உங்களை மத மாற்ற முயற்சிகளை பிரியாணி அண்டாவாக கிண்டியும் அவர்களின் "பாட்சா" உங்களிடம் பலிக்கவில்லை எதோ நோன்பு கஞ்சி குடிச்சோமா பெருநாள் வாழ்த்து சொன்னோமா என்று சென்று கொண்டிருக்கும் உங்களை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது ஆனால் எங்களுக்கு தெரியும் நீங்கள் முஹம்மது(நபி)வே மீண்டும் வந்து சொன்னாலும் இஸ்லாத்திற்கு செல்லமாட்டீர்கள் என்று அதனால்தான் உங்களிடம் ஆதரவு கேட்கிறோம் ...சரி மனுவிற்கும் முஹம்மதின் குரான் ஹதீஸிற்கும் இருக்கும் பொருத்தத்தை காண்போம் ...
வருணாசிரமம் மனிதனை நான்காகப்பிரிக்கிறது. அதாவது
பிராமணன் - துறவி
சத்திரியன் - அரசாள்வோன்
வைசியன் - வணிகன்
சூத்திரன் - சேவையாளன் மனுவின் அடிப்படையில் கீதை இப்படி கூறுகிறது
"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்" - பகவத் கீதை
இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,
நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர். என்கிறது கீதை
இதையே முஹம்மதின் இஸ்லாம் சற்று மாற்றி இப்படி கூறுகிறது
"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்ளும் பொருட்டு உங்களைஇன சமூகங்களாகவும்,சாதிய கோத்திரங்களாகவும் பிரித்தோம் . உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13) இவ்வசனம் படைப்பின் ஒரு பார்ட்டை பேசுகிறது.மனுவையும் குரான் ஹதீஸ் மதஹப் நூற்களையும் அளவிட்டால் இவைகள் முழுமையான பார்ப்பனியத்தை தான் போதிக்கிறது .
இவை இரண்டுக்கும் வேறு ஏதேனும் வேறுபாடு இருக்க முடியுமா நிச்சயம் முடியாது எல்லோரும் முஸ்லிமாக இருக்க முடியும் ஆனால் எல்லோரும் முஹம்மதாக ஆக முடியாது எல்லோரும் கலிஃபா அபுபக்கராகவோ உமராகவோ ஆக முடியாது .
பார்பனியத்தின் நான்கு வர்ணம் போலவே முஹம்மதின் இஸ்லாமும் ஆதத்தின் மகன்களை நான்காக பிரிக்கிறது
1)மூஃமீன்
8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் "முஃமின்" களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்./
உண்மையான முஸ்லிம்கள் யாரென்றால், அல்லாஹ்வின் பெயரை அவர்கள் முன் கூறினால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்” எனும் திருக்குர்ஆனின் வசனத்தை நபிகளார் ஓதிக் காட்டினார்கள்.
ஸஹீஹ் புகாரி 63:3926, 2:29:1889, ஸஹீஹ் முஸ்லிம் 15:2667, திருக்குர்ஆன் 8:2
/அதாவது மூமின் என்றால் பார்ப்பான் என்று அர்த்தபடுத்தலாம்
அடுத்தது முஸ்லிம்
2) முஸ்லிம்
"நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ (மூமின் )என கிராமப்புற அரபிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும், ‘நாம் கட்டுப்பட்டோம்’ (முஸ்லிம்)என்று கூறுங்கள் என (நபியே!) நீர் கூறுவீராக! உங்களது உள்ளங்களில் ஈமான் இன்னும் நுழையவில்லை. மேலும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதனையும் உங்களுக்கு அவன் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்.’ (49:14)
ஸோ ...மூமின் வேறு முஸ்லிம் வேறு குரானின் அத்தியாயங்களின் பெயர்களில் கூட முஃமினூன் (23) மூமீன்(40)என்று தான் இருக்கிறது முஸ்லிம் என்று இல்லை மாடு, சோற்று தட்டு என்றெல்லாம் தலைப்பு வைத்தவர்கள் முஸ்லிம் என்ற தலைப்பை ஏன் வைக்கவில்லை முனாஃபிகூன் (63)இருக்கு காஃபீரூன் (109)என்ற தலைப்புக்கூட குரானில் உண்டு ஆனால் முஸ்லிம் என்ற தலைப்பே குரானில் இல்லை .
அடுத்து
"மக்களில் சிலர் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஈமான் கொண்ட முஃமின்கள் அல்லர். (அல்குர்ஆன் 5:55)
இஸ்லாம் மனிதனை நான்கு வகை படுத்துகிறது 1)மூஃமீன்
2)முஸ்லிம்
3)முஷ்ரீக்
4)காஃபீர்
இதில் கலந்த இன்னொருவகை முனாஃபிக் இதில் முதல் இரண்டு வகை மூஃமீன் முஸ்லிம் ஏற்புடையது அடுத்த முஷ்ரீக் மனம் மாறி மதம் மாறிக்கொள்ளலாம் வாய்ப்பு உண்டு மாறாத காஃபிருக்கும் முனாஃபிக்கிற்கும் மரணம் தான் எப்படி பிரம்மாவிலிருந்து நான்கு பேதம் வருகிறதோ அதேப்போல் இங்கும் ஆதத்திலிருந்து நான்கு பேதம் துவங்குகிறது இவை வர்ணம் போல்தொழில் பதவி அதிகாரம் கல்வி சார்ந்த பிரிவுகள் அல்ல கட்டுப்படுதல் எதிர்த்து நிற்பது மறுத்து வழிபடுவது என்பதற்குள் அடங்கிவிடும் .


முஹம்மதின் இஸ்லாம் போலவே மனுவும் கடவுள் கொள்கையை பேசுகிறான் இல்லை ...இல்லை... மனு போலவே இஸ்லாமும் கடவுள்கொள்கையை பேசுகிறது மனுவிற்கும் இஸ்லாத்திற்கும் கால இடைவெளி மிகவும் அதிகம் முஹம்மதின் இஸ்லாம் எல்லா மதங்களுக்கும் பின்பு வந்தது அதனால் அதில் பல மத கருத்துக்கள் மலிந்து காணப்படுகிறது சுருக்கமாக சொல்வதென்றால் பற்பல நூற்களை காப்பி செய்து முஹம்மதுவும் அவரின் குழுவினரும் இஸ்லாத்தை சமைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
விஷயத்திற்கு வருகிறேன் .
கடவுள் கொள்கை பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது முதல் அத்தியாயம் 10 வது ஸ்லோகம்
“ ஜலமானது நரன் (கேடில்லாதவன்) என்கிற பெயரையுடைய பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டதால் நாரமென்கிற பெயரையடைந்தது அந்த நாரமென்கிற பெயரையுடைய ஜலத்தில் வசித்தலினால் அந்த பரமாத்மாவுக்கு “நாராயண “னென்று பெயர்.
கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர், தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுகிறான் . ( 1- 8 முதல் 10 வரை).
அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அர்ஷு தண்ணீரின் மேல் இருந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அல்ஆஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5160)
நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418.
மனுவும் குரானும் கடவுள் ரீதியான ஒரே கருத்தையே கொண்டிருக்கிறது அல்லது மனுவின் கருத்தை முஹம்மதும் ஏற்றுக்கொள்கிறார்.
அடுத்த அதிரடி


"மனைவி, மகன், அடிமை, சீடன், உடன் பிறந்த தம்பி ஆகிய இவர்கள் தவறு செய்தால் கயிறு அல்லது பிரம்பின் மூலம் அடிக்கலாம். (மனுஸ்மிருதி - 8:299) இதை நாம் விமர்சிக்கிறோம் ஆனால் முஹம்மது இதைவிட ஒரு படி மேலே போய்விட்டார்.
"பிணக்கு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்(பெண்)களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்!
குர்ஆன் 4:34
இப்படி பெண்களை அடிக்கலாம் என்பதை திருமா அவர்கள் ஏற்கிறார்களா? இதைவிட மோசமானது அடுத்த வசனம்
"உங்கள் பெண்கள் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள், எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்,குர்ஆன்2:223
பெண்களை முஹம்மதின் கடவுள் விளைநிலம் என்கிறான் எப்படி வேண்டுமாலும் உழுதுக்கொள் என்கிறான் திருமா அவர்கள் இதை முழுமையாக ஏற்கிறாரா? மனு இன்று எந்த பார்ப்பானின் வீட்டிற்குள்ளும் நடைமுறையில் இல்லை ஆனால் குரான் நடைமுறையில் இருக்கிறது என்பதை திருமா. அவர்கள் மறந்துவிட வேண்டாம் .
(பெண்களே)நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் உடல் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டு திரியாதீர்கள்’
(அல்குர்ஆன் 33:33)
பெண்கள் அடங்கி வீட்டிலேயே இருக்க வேண்டுமாம் மனுவிற்கும் குரானுக்கும் எதாவது வித்தியாசம் தெரிகிறதா உங்களுக்கு?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3330.
இதில் முஹம்மது ஒட்டு மொத்த பெண்களையும் சாடுகிறார் அதாவது அனைத்து பெண்களும் கணவரை ஏமாற்றும் பெண்கள்தானாம் .
"அவர்கள் எத்தகையோரென்றால் தமது கலவி உறுப்புகளைபாதுகாத்துக் கொள்வார்கள், தமது துணைவியரிடமோ அல்லது தமது அடிமை கொண்டவர்களிடமோ தவிர; நிச்சயமாக‌ அவர்கள் தண்டிக்கப்படுபவர்களல்லர்.”(முஃமினூன்:5-6)
அதாவது ஒரு முஸ்லிம் ஆண் தன் அடிமை பெண்னுடன் புணரலாம் என்பதைதான் இப்படி குரான் சொல்கிறது இன்று காஃபீர்களால் அடிமை முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது இல்லாவிட்டால் ?
.. .. .. பிரிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட "எந்தப் பொருளின் மீதும் உரிமை பெறாத ஓர் அடிமை;"
மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவும் பொருளும் கொடுத்திருக்கின்றோம், அவனும் அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறான். "இருவரும் சமமாவாரா? ".. .. .. குரான் 16:75
...மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியவையாகும். "அடிமையும் பண்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும். '(புஹாரி: 2203சுருக்கம்)
அடிமையின் மகனும் அடிமையே என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் துல்லியமாக விளக்குகிறது.
"ஸம் ஆ என்பவருடைய அடிமைப் பெண்ணுக்கு பிறந்த மகன் எனக்குப் பிறந்தவன் எனவே நீ அவனைக் கைப்பற்றிக் கொள் என்று உத்பா என்பவர் தன்னுடைய மரண வேளையில் சகோதரனிடம் கூறுகிறார். அந்த சகோதரரும் அவ்வாறே கைப்பற்றிக் கொள்ள அவருக்கும் ஸம் ஆவுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த வழக்கு முகம்மதிடம் வருகிறது. முகம்மது அளிக்கும் தீர்ப்பு என்ன? உத்பா என்பவர் வேறொருவனின் அடிமையுடன் உடலுறவு கொண்டதால் அது விபச்சாரம் என்றும் யாருடைய ஆளுமைக்கு கீழே அந்த அடிமைப் பெண் இருக்கிறாளோ அந்த ஆண்டைக்கே மகன் அடிமைப்பட்டவன் என்றும் தீர்ப்பளிக்கிறார். இந்த ஹதீஸ் புஹாரி 2053 ல் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு விபச்சாரத்திற்கான தண்டனை அளிக்கப்படவில்லை. அடிமைக்கு குழந்தை பிறந்ததால் அவள் விடுவிக்கப்படவும் இல்லை. மாறாக, அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்பது உறுதி செய்யப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (கலவி)உறவு கொள்வீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 5204 கவனிக்க அடிமையை அடிப்பது போன்று.....
"உங்களுடைய குழந்தைகள் அவர்கள் ஏழு வயதுடையவர்களாகும் போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதுடையவர்களாகும் போது தொழச் சொல்லி அடியுங்கள்………என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)நூல்கள்: அஹ்மத்,495 அபூதாவூத் 6689
மேலே மனுவுக்கு நிகராக குரான் வசனங்களும் ஹதீஸ்களும் இருப்பதை ஆதாரப்படுத்தி காட்டியிருக்கிறேன் அண்ணன் திருமா அவர்களே மக்களிடம் நடைமுறையில் இல்லாத வழக்கொழிந்து போன மனூவை ஒழிக்க நீங்கள் முயற்சிகள் செய்து வெற்றிப்பெற்று விட்டீர்கள் .மக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள் பார்ப்பனர்கள் உங்களை பார்த்து பம்முகிறார்கள் .


நாங்கள் நடைமுறையில் இருந்து சமூகத்தை பதம்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அரேபிய கொடுவாளுக்கு எதிராக கருத்துப்போராட்டம் நடத்தி வருகிறோம் ஆதரிப்பீர்களா? எங்களை திருமா அவர்களே
"ஆண்கள் மேலுள்ள ஆசையினாலும், சலனப்புத்தியினாலும், இயல்பாகவே இதயமில்லாதவர்களாக இருப்பதனாலும், பெண்களை அவர்களின் கணவன்மார்கள் எவ்வளவுதான் பாதுகாப்புடன் காத்து வந்தாலும் துரோகமே இழைப்பார்கள். (மனுஸ்மிருதி - 9:15)
என்கிறது மனு
எங்க முஹம்மது மட்டும் என்ன தக்காளி தொக்கா ? ஒரு நஜீஸ் காஃபீர் மனுவே இப்படியெல்லாம் யோசித்து சொல்லியிருக்கும்போது ஹலால் பிராண்ட் உள்ள முஹம்மதால் சொல்ல முடியாதா ?
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள்" விபச்சாரியாவாள். "
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036) ஆனால் முஹம்மது பிறர் நுகர்வதற்காக பூசலாம் முஸ்லிம் ஆண்கள் பூசலாம் அதை பெண்களும் நுகரலாம் .
அண்ணன் திருமா அவர்களே வாசனை திரவியங்கள் பூசி பெண்களை முஹம்மது விபச்சாரி என்கிறார் இதில் அவர் சாதி மதம்.பார்த்து கூறவில்லை முஸ்லிம் பெண்களுக்காக கூற வில்லை ஒட்டு மொத்தமாக வாசனை திரவியம் பூசும் அனைத்து பெண்களுக்கும் விபச்சாரி பட்டங்களை வாரி வழங்குகிறார் என்பதை நீங்க கவனிப்பீர்கள் என்று கருதுகிறேன் .
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து (வீட்டில்) உறங்கினார்கள். அப்போது அவர்களுக்கு வியர்வை வெளிப்பட்டது. எனது தாய் ஒரு கண்ணாடிக் குடுவையைக் கொண்டு வந்து அதில் நபி (ஸல்) அவர்களின் வியர்வையை சேகரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்துவிட்டார்கள். உம்மு சுலைமே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் இது உங்களின் வியர்வை. இது நறுமணங்களில் சிறந்த நறுமணமாக இருப்பதால் இதை நாங்கள் எங்களின் நறுமணத்துடன் சேர்த்துக்கொள்வோம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (4300)
முஹம்மதின் வியற்வை வாசனை திரவியமாம் அதை எடுத்தது ஒரு பெண் ஆனால் அதை அவள் பூசிக்கொண்டால் அவள் விபச்சாரி என்ன நகைசுவையா இருக்கே என்று கடந்து விடாதீர்கள்.அத்துணையும் பெண்கள் மீது வீசப்பட்ட விஷம் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்தப் பெண் நறுமணப் புகையை பயன்படுத்தினாரோ அவர் கடைசித் தொழுகையான இஷாவில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (675)
இரவும், பகலும் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தங்கள் கண்காணிப்பிலேயே ஆண்கள் வைத்திருக்கவேண்டும். அவர்கள் புலன் இன்பங்களில் தோய்ந்தவர்கள் ஆதலால், ஒருவர் கண்காணிப்பின் கீழ்தான் அவர்கள் இருக்க வேண்டும். (மனுஸ்மிருதி - 9:2)
ஒரு பெண் ஆண் துணை கண்டிப்பாக இருக்கவேண்டும்.என்றார் மனு
அதை கொளுத்த வேண்டும்.என்றார் திருமா மனு கூஉருவாக்கிதைதான் இஸ்லாமும் கூறுகிறது பயன் பாட்டில் இல்லாத மனுவை கொளுத்துவது அறிவுடமை என்றால் பயனீட்டிலிருக்கும் குரான் ஹதீஸ் நூற்களை எரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?
"உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.”
(புகாரி, முஸ்லிம்)
"அன்சாரி குலத்தை சேர்ந்த உம்மு ஹராம் என்ற நபி தோழியரின் வீட்டுக்கு ஒரு நாள் நபி ஸல் அவர்கள் சென்று அவர்கள். அந்த நபி தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித் தோழியர் நபி ஸல் அவர்களுக்கு தலையில் பேன் பார்ப்பார்கள், உணவளிப்பார்கள் “நபி ஸல் உம்மு ஹராம் ரலி அவர்களின் மடியில் உறங்குவதாகவும் குறிப்புகள் உண்டு மேலும் உம்மு ஹராம் தனி பெண்ணோ விதவையோ அல்ல . அவள் உபாதத் இப்னு சாமித்தின் மனிவிதான் உம்மு ஹராம் .
புஹாரி செய்தியாகும் (2895 2789 ....)
மனுவையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டால் முஹம்மதின் இஸ்லாம் மனுவைவிட கேவலமானதாகும்.
பெண்களை இழிவுபடுத்திய (!?)அதே மனுதான் இப்படியும் கூறுகிறான்
"பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரியதாய், சிறியதாய் இவர்களிடத்தில் தன் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும். ஆனால் தாய் இவர்களைவிட உயர்ந்தவள்" மனுஸ்ம்ருதி (2-138)
"தனது வருணத்தில் திருமணம் செய்துகொண்ட அண்ணன் மனைவி மன்னி / அண்ணியை நாள்தோறும் வணங்கவேண்டும் மனு ஸ்மிருதி 2-132 )
என்கிறான் மனு ஆனால் முஹம்மதோ ?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ”அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் "மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5232
காமத்திற்கு பாசத்திற்கும் வித்தியாசப்படுத்தி காட்டுவதே மனிதன் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் உறவு முறை அரண் தான் முஹம்மது அதையே நிராகரிக்கிறார்.
ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.
—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225 மனுவால் நூறு பணம் மட்டுமே அபராதம் விதிக்க முடிந்தது ஆனால் நம்ம அரேபிய அல்லாஹ்வின் தூதரோ
"ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.(குரான் 24:4) என்கிறார் 😀 நாலு சாட்சி வெச்சுண்டா வன்புணர்ச்சியோ விபச்சாரமோ செய்வானா/ளா? ...1400 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது 4 சாட்சி வழக்கு வரவே இல்லை .
"கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78
பாடம் : 20 ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது.
Book : 16
புரிகிறதா ஏன் குரான் ஹதீஸ்கள் எரிக்கப்படவேண்டும் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறோம் என்று ?குரான் ஹதீஸ்களுக்கே இந்த நிலை என்றால் அடுத்த கட்டத்தில் இருக்கும் மதஹப் நூற்களை நோண்டினால் ?? இங்கு கூட பெண்கள் பற்றிய பிரச்சனைகளில் ஒன்றிரண்டு மட்டுமே சுட்டிக்காட்டியிருக்கிறேன் இவை அல்லாத பல தீண்டாமைகள் கொடுஞ்சட்டங்கள் இருக்கிறது.
நீங்கள் கூறலாம் அதே குரான் ஹதீஸ்களில் நல்ல கருத்துக்களும் இருக்கிறெதே என்று ..
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;(49:11)
ஒருவர் மற்றவரை ''பாவி'' என்றோ, ''காஃபிர்-இறைமறுப்பாளன்'' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ தர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி.) இப்படியெல்லாம் இருக்கும் நூற்களை எரிப்பது என்பதை எப்படி ஏற்க முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால் அதே கருத்தை மனுவிலும் கேட்க முடியும் ஒரு துளி விஷம் ஒரு குட பாலில் கலந்தாலும் அது விஷம் தான் பாழாகிபோனது பாலாக மாறாது இது மறந்து போன மனுவுக்கும் மட்டுமல்ல வழக்கில் இருக்கும் குரான் ஹதீஸ்களுக்கும் பொருந்தும் மனுவிலும் நல்ல கருத்துக்கள் இப்படி இருக்கிறது .
"ஒருவன் துன்பத்தினை அடைந்திருந்தாலும் அந்நியனை பார்த்து துன்பம் வரும்படி பேசக்கூடாது. செய்கையாலும் மனதாலும் ஒருவனுக்கும் துரோகம் செய்யக்கூடாது. கொடுமையான அமங்கலமான வார்த்தைகளை சொன்னால் சுவர்க்காதி புண்ணிய லோகங்களை அடையமாட்டான். (மனுஸ்ம்ருதி 2-161)
" பிராமணன் தனக்கு அயலான் செய்கின்ற மரியாதையை விஷத்தினை போல நினைத்து அஞ்சவேண்டும். அவமானத்தினை அம்ருதம் போல் விரும்பவேண்டும். (மனு ஸ்ம்ருதி 2-162)
மநு தர்ம சாஸ்திரம் நூல் ஒன்றில் மட்டுமே பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இல்லை, மநு தர்ம சாஸ்திரம் நூல் ஒன்றில் மட்டுமே சமத்துவமின்மை உள்ள வர்ணாசிரம கருத்துக்கள் இல்லை.வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவை,சமத்துவத்திற்கு, பாமர மக்களுக்கு எதிரானவை, மனித நேயத்திற்கு எதிரானவை.வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே எதிர்க்கப் பட வேண்டியவை.
எப்படி சனாதன தர்மத்தை நூற்களை ஏற்க முடியாதோ அப்படியே இஸ்லாமிய அடிப்படை வழிகாட்டுதல் நூற்களையும் ஏற்க முடியாது.
50 வருடங்களுக்கு முன் இருந்த சட்டங்கள் சில இன்று பொருத்தமில்லை என்று நீக்குகிறோம். ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த மனு ஸ்மிருதியின் ஸ்லோகங்கள் சொல்லும் சட்டங்கள் எப்படி இன்று பொருந்தும்/என கூறும் சனாதன வாதிகளைபோன்றே முஸ்லிம் மௌலவிகளும் குரானின் சட்டம் யுக முடிவுவரை பொருந்தும் என பொருமிக்கொண்டு இருக்கிறார்கள் இஸ்லாம் பற்றி எழுத இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளது பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன் அண்ணா உங்களின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் Exமுஸ்லிம்களின் சார்பாக
சாதிக் சமத்

Saturday, January 20, 2018

தமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - மைநாரிட்டி உதவி 1.திருமா

இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் 
தமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - மைநாரிட்டி உதவி 1.திருமா ஆக்ரோஷமாய் 
Tiruma wanted Hindu temples demolished-DK, and anti-hindu groups
ஆவேசம் (07-12-2017)
பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில், “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன…பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”.  
Tiruma, temples should be demolished-Samayam-07-06-2017 
Thanks Vedam Vedaprakash for Pictures and most materials- his link
.
முஸ்லிம்களின் கூட்டத்தில் இப்படி ரௌடித்தனமான பேச்சு பெரும் அத்ர்வினை ஊட்டியது, 

திருமாவின் பேச்சு - பாமக தலைவர் ராம்தாஸ் மற்றும் பாஜகவினர் மட்டுமே கண்டித்தனர்.
Tiruma wants all Hindu temples demolished-clarification issued

இந்த வலைதளம் இணைப்பு கட்டுரை திருமாவை வன்மையாகக் கண்டிக்கிறது 
திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?
“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்
 மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன்  கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்
செம்பொற் கிரிதரித்த செண்டு”
மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே?


ஆனால் தமிழுணர்வு கொண்டவர்கள் - சமூக நல்லிணக்கம் கொண்டோர், வெகுஜன மக்கள் பரவலாய் சமூக வலை தளங்களில்  திருமாவைக் கண்டிக்க, அவர் கட்சி ஆதரவாளர்களால் கூட அதை நியாயப படுத்த முடியவில்லை
பொய்யான மேம்போக்கு ஆய்வில் பிதற்றிய திருமா -தற்போது மறுப்பு தரவேண்டியதாயிற்று.
 இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” 

Thiruma, frwnzied speech
 சிறு சிறு நுண்ணிய ஓட்டை மூலம் தன் ரௌடித்தனமான முஸ்லிம் ஆதரவு தமிழர் கோவிலை இடிக்கலாம் எனப் பேசியதை மறுதலித்தார்.

//அண்ணன் ஜவஹருல்லா அவர்கள் ஒரு அருமையான கருத்து சொன்னார்கள் இந்த ஆர்பாட்டத்திலே, இஸ்லாம் என்பது மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறி, அது மசூதியைக் கட்டுவதற்காக என்ற வழிபாட்டு முறை வேறு, மசூதியைக் கட்டுகிறபோது, அது ஒரு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடமாக இருக்கக் கூடாது, இன்னொருவரின் வழிபாட்டு கூடமாக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டுகிறது, அப்படிபட்ட இடத்தில் நாங்கள் மசூதியை கட்ட மாட்டோம், அதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் எங்கள் மரபு…எங்கள் இஸ்லாம் காட்டுகிற வழி என்று சொன்னார்.”
வரலாற்று உண்மை கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் கடவுள் கோவில் சொத்தை கொள்ளை அடித்தலில் பெருமளவில் செய்தனர். முஸ்லிம்கள் 3000க்கும் மேற்பட்ட கோவில்களை மசூதிகளாக ஆக்கி உள்ளனர்.

Image result for Temples converted Erwadi dargah
http://www.wikiwand.com/en/Palaiya_Jumma_Palli

http://double-dolphin.blogspot.in/2016/06/zafar-khan-ghazi-masjid-bengals-oldest-mosque-tribeni-hooghly.html

http://indianmotherland.blogspot.in/2011/05/islams-sole-catchword-destroy-hindus.html
https://commons.wikimedia.org/wiki/File:1885_photo_of_a_Hindu_temple_converted_into_a_mosque_(Khwajah_Jahan_Mosque)_near_the_Adalat_Mahal,_Bijapur.jpg

http://hindutemples-whthappendtothem.blogspot.in/2007/02/kashis-oldest-hindu-temple-destroyed-by.html
https://www.islamicity.org/5130/adopting-churches-and-temples-as-mosques/


கோவையில் 69 பொதுமக்களை ஜிஹாத் எனக் கொன்ற முஸ்லிம் பயங்கரவாதிகளிற்காக என பெருமளவில் டொனேஷன் சட்ட விரோதமாய் பெற்றார் எனும் தேசவிரோத குற்றவாளி என தண்ட்னை பெற்று ஜாமினில் உள்ளவர் சொன்னால் திருமாவிற்கு குரான் - பைபிள் வாக்கு ஆனது
M H Jawahirullah and four others sentenced for fraud - MIDDAYVedam Vedaprakash - image 

விசிக எனும் கட்சி பட்டியல் இனத்தின் ஒரு பெரும் பிரிவு மக்களுக்கானது என ஆரம்பித்தது. முஸ்லிகளும் கிறிஸ்துவர்களும் பலவிதங்களில் சட்ட விரோதமாய் பட்டியல் இன மக்களை தங்களின் புத்தகக் கதை மதம் மாற்றுகின்றனர்.
பட்டியல் இனத்தினர் மதம் மாறினால் எஸ்சி சலுகை போவதால், கிறிஸ்த்வ மதமாறியோர் தமிழ் பெயர் வைத்து உண்மையான பட்டியல் இன மக்களின் சலுகைகளை சட்ட விரோதமாய் அனுபவிக்கின்றார்.

இந்துக் கோவில்கள் முழுமையாய் ஆகம அடிப்படையில் தான் அவை பிற மதத்தின் கட்டிடங்களை மாற்றியதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. மேம்போக்காய் சில அறிஞர்கள் புத்த விகாரம் எனச் சொன்னவற்றை இன்றைய வரலாற்றுத் துறை திரும்பி கூடப் பார்ப்பதில்லை. அந்தப் பொய்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் ஆதரவு குற்றவாளிகளோடு பேசுதல் ஒரு தலைவருக்கு அழகில்லை. ஆனால் அரேபிய பணமும், சர்ச்சின் பணமௌம் திருமாவிற்கு தேவை போலும். போதாக்குறைக்கு டாக்டர் பட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளனவே.


திருமா இப்படி ரௌடித்தனமாய் பேசியதன் விளைவு அவர் கிறிஸ்துவ சீடர்கள் காஞ்சிபுரத்தில் செயலில் காட்டினர்.


Monday, February 7, 2022

தேர்தல் போஸ்டர் திருமா மிஸ்ஸிங் -ஈவெராமசாமியார் வழி திராவிடியார் கூட்டணி

 தமிழருக்கு துரோகம் செய்வதில் திருமா முன்னணியில் இருப்பவர். அன்னிய பாசீச மதவாத சக்திகளின் கருவியாக பொய்களைக் கூறி திருவள்ளுவர் போற்றிய சனாதனம் எனும் அறவழியை எதிர்த்து பெரிதானவர் நிலைமை   

கிறிஸ்துவ மத மாற்ற தமிழ் அழிப்பு கும்பலால் போற்றி பலன் அடைந்தவர்    






  கிறிஸ்துவ மத மாற்ற புரோக்கர் வேலையை 2000 ஆண்டிலேயே செய்த தமிழர் விரோத திருமா




       



 




சிகைக் கொற்றன்- தெலுங்கு, மலையாள ஊடகங்கள் அணுகிய விதம் - P.A.Krishnan

  சிகைக் கொற்றனை தெலுங்கு, மலையாள ஊடகங்கள் எவ்வாறு அணுகின? சாக்ஷி மற்றும் ஈநாடு போன்ற தெலுங்கு இதழ்கள் இந்த விவகாரத்தை "திராவிட கடல்வழி...