Thursday, March 31, 2022

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி மாணவி மரணத்தில் மர்மம்

 தேனி மாணவியின் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சாலை மறியல் ஏன்?

https://tamil.newsnext.live/theni-college-student-suicide-crime/ பெரியகுளம் தனியார் கல்லூரியில் உயிரிழந்த மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வேதியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஜெனிலியா நேற்று கல்லூரி சார்பில் நடைபெற்ற உடற்பயிற்சியில் marcfh fast ல் ஈடுபட்ட போது உடல் நிலை குறைவு ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜெனிலியாவின் சகோதரி பவித்ராவை அழைத்து உனது சகோதரிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது

 

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் பெற்றோருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தனது சகோதரி உயிர் இழந்தது தெரியாமல் ஜெனிலியாவை தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

காலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி இறந்து பல மணி நேரம் ஆவதாக கூறியதைத் தொடர்ந்து தனது சகோதரி ஜெனிலியா இறந்துவிட்டதாக பவித்ரா பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இறந்த ஜெனிலியாவின் உடலை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. இந்நிலையில், இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெனிலியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கல்லூரி நிர்வாகத்தை வந்து அணுகியபோது கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காத நிலையில் கல்லூரி நிர்வாகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இத்தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் அன்னிய மதத்தினர் நுழைய/ கடை போட‌ சட்டப்படி அனுமதி இல்லை

  மார்க்சிஸ்டு எனும் பாசீச் சர்ச் அடிமை தான் இப்பெண் என்பது புனித நாட்டிய உடையில் அருவருப்பான கொலைகார சித்தாந்தக் கொடியை வைத்து இருப்பது உறுதி செய்யும்
இறைவன் கோவிலில் அன்னிய மதத்தினர் நுழைய/ கடை போட‌ அனுமதி இல்லை என்பது சட்டம்

 
 
நடனம் ஆடுவது முக்கியம் என்றால் நாட்டிய சபா, கல்லூரிகளில் ஆடலாம். ஆனால் கோவிலில் ஆடுவேன் எனப் பேசுவதே கலவர்ம் தூண்டவே என்பது தெளிவாகும்

  

கர்நாடகாவில் கோவில்கள் அருகில் கடை திறக்க அனுமதி கேட்டவர்களுக்கு சாமியார் கொடுத்த பதில்...! பெரும் வைரல்!

                                            Muslim Business Group
கர்நாடகாவில் இந்து அல்லாத வியாபாரிகள் கோயில்களுக்கு அருகில் கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு மத்தியில், முஸ்லிம் வர்த்தகர்கள் குழு ஒன்று உடுப்பியில் உள்ள பெஜாவர மட் சீர் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகளை புதன்கிழமை சந்தித்து, அனுமதி கோரியது.  அவர்கள் இந்து மத விழாக்களில் பங்கேற்கஅனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

அறிக்கைகளின்படி, இந்து அல்லாத வணிகர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் தலைமையிலான பிரதிநிதிகள், இதுபோன்ற வருடாந்திர கண்காட்சிகளின் போது பொருட்களை விற்று பிழைப்பு நடத்தும் வணிகர்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்வதாக இந்து சமய அறங்காவலரிடம் புகார் தெரிவித்தனர்.  கோவில்களுக்கு அருகில் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள்  வேண்டுகோள் விடுத்தனர்.

அபுபக்கர் அட்ராடி தலைமையில் உடுப்பி ஜில்லா சௌஹர்த சமிதியுடன் இணைந்த முஸ்லீம் வர்த்தகர்கள், மடாதிபதியை சந்தித்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ வியாபாரிகளை கோயில் கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களில் கடைகளைத் திறக்க அனுமதிக்குமாறு ஒரு வேண்டுகோளை சமர்ப்பித்தனர்.

இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்த ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த ஸ்வாமி ஒரு சமூகம் ஒரு இணக்கமான சூழ்நிலையைப் பெறுவதற்கு அமைதி மற்றும் இணக்கமான சகவாழ்வு மிகவும் அவசியம் என்றும், சமூகத்தின் எந்தவொரு பிரிவினரும் இந்த நோக்கத்தை அடைய முடியாது என்றும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

“இந்து சமூகம் நீண்ட காலமாக வலியையும் துக்கத்தையும் அனுபவித்து வருகிறது.  பல கசப்பான அனுபவங்களால், இந்து சமுதாயம் வேதனையில் உள்ளது.  ஒரு சில மதத் தலைவர்கள் பரஸ்பரம் பேசுவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.  அடிமட்ட அளவில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.  ஒரு பிரிவு அல்லது குழு தொடர்ந்து அநீதியை எதிர்கொள்ளும் போது, ​​அதன் விரக்தியும் கோபமும் கொட்டும்.  விரக்தியடைந்த இந்து சமுதாயம் அநீதிகளால் சலித்து விட்டது. 

இந்த நிலைமைக்கான காரணங்களை நாம் மேடையில் அமர்ந்து விவாதிக்க வேண்டும்.இந்து சமுதாயத்தில் இனியும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காத பட்சத்தில் நல்லிணக்கம் மீண்டும் நிலை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.  ஒரு விதவையின் மாட்டு கொட்டகைக்குள் இருந்த பசுக்கள் அனைத்தும் திருடப்பட்டு இஸ்லாம் சமூகத்தால் அந்த பெண் தெருவில் தள்ளப் பட்டுள்ளார். 

இது போன்ற மேலும் பல சம்பவங்கள் இந்துக்கள் மத்தியில் வேதனையை கிளப்பியுள்ளது.  இந்த வார்த்தைகளை நாம் வாய்விட்டு பேசினால் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்த முடியாது.  இருப்பினும், மூன்றாவது நபரின் எந்த மத்தியஸ்தமும் தேவையில்லை, ”என்று சுவாமிஜி விளக்கினார்.

ஹிஜாப் வரிசை முஸ்லிம் வணிகர்களின் பொருளாதாரப் புறக்கணிப்புக்கு வழிவகுத்துள்ளது என்றும், இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிஜி குறிப்பிட்டார்.

“தவறு செய்தவர்களை முஸ்லீம் சமூகம் தண்டிக்கட்டும், தவறு செய்தவர்களுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தட்டும்.  ஒருவர் செய்யும் தவறான செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும்.  தவறு செய்பவர்களை சமூகம் ஆதரிக்கவில்லை என்றால், இந்து சமுதாயம் வேதனை அடையாது.  அமைதி என்பது ஒரு சமூகத்தின் சுமையாக இருக்க முடியாது,” என்று அவர் தூதுக்குழுவிடம் விளக்கினார்.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முஸ்லிம் வியாபாரிகள் இந்து வியாபாரிகளை கடையடைப்புக்கு வற்புறுத்தியதில் இருந்து, இந்துக் கோவில் நிர்வாகங்கள் ஆண்டு விழாக்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் பங்கேற்பதற்கு தடை அளித்துள்ளனர்.

சமீப வாரங்களில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக சில முஸ்லீம் கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, தங்கள் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை இந்துக்கள் அல்லாதவர்களுக்கு குத்தகைக்கு விட மாட்டோம் என்று பல கோயில் கமிட்டிகள் அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

 

திமுக அராஜகம்- மருத்துவர் சுப்பையா(ABVP) சஸ்பெண்ட் ரத்து -உயர்நீதிமன்றம்

அரியலூர் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் 10ம் வகுப்பில் பள்ளி மதல் மாணவியான லாவண்யா கன்னியாஸ்திரி வார்டன் கொடுமையால் தற்கொலை மரணத்தை முறையாக விசாரணை தேவை என்ற அறப் போராட்டம் ஒடுக்க திராவிடியார் அராஜகம்
 
தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த மாணவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.
அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவின் பேரில் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை நீதிபதி கிருஷ்ணகுமார் ரத்து செய்து உத்தரவிட்டார்.

வேலூர் CMC மருத்துவமனையில் மதமாற்ற அராஜக‌ வேசித்தனம்

ஏழை தாயார் பண நிலைமையை பயன்படுத்தி 3 குழந்தைகளோடு மதம் மாறினால் வைத்தியம் இலவசமாக செய்வதாக கூறிட நல்ல மனம் படைத்த வேறு மருத்துவ மனை உதவியால் நிறுத்தப் பட்டது 
ராணா நாகுர். 34 வயது . கர்நாடகாவில் உள்ள ஒரு டாபாவில் வேலைபார்த்து வருகிறார்.. மாதச் சம்பளம் 12000. அவரது மகனுக்கு ஒரு பெரிய வியாதி. எலும்பிலுள்ள மஜ்ஜை மாற்ற வேண்டும்.
சம்பளத்தில் பாதி மாதா மாதம் மருத்துவ செலவுக்கு போக ..மகனின் நிலையும் மோசமாக.. நல்ல சிகிச்சை, குறைந்த செலவில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு தமிழக வேலூர் சிஎம்சி கிறிஸ்தவ மருத்துவமனைக்கு வந்தார்.
சிறுவனை பரிசோதித்து கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேலாக செலவாகும் சிகிச்சை அளிக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனையும் முன்வந்தது . வாழ்க்கையில் ஒளியை கண்டவர் அட்மிட் ஆகி பரோசிஜ க்கு தயாராக மருத்துவ மனையின் தலைமை அவரை அழைத்தது ...
இலவச சிகிச்சை அளிக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனை இரண்டு நிபந்தனைகள் விதித்து.
1.ராணா நாகுர் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறவேண்டும்.
2.இரண்டுமாதம் அவர் சர்ச்சு சென்று இயேசுவை பிராத்தனை செய்ய வேண்டும்..அவர்கள் பிரதிநிதியின் முன்னிலையில் .
நிருபர்களிடம் பேசிய ராணா நான் சம்பாதித்தை எல்லாம் கொடுத்தாலும் என் மகனை காப்பாற்ற முடியாது. வேறு வழி இல்லை. இயேசுவை ஏற்றுக்கொள்வதென்று முடிவு செய்து விட்டேன் .
எனக்கென்னவோ யாராக இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது . சனாதன தர்மத்தை கடைபிடித்தவர்கள் எல்லாம் ஒன்றுதானே ...மகனின் உயிர்தான் முக்கியம் என்றுகூட எண்ணலாம். ஆனால்... நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. காலம் மாறுகிறது /கர்நாடாகாவில் உள்ள 75 வருட பழமையான பல்கலைக்கழகம் BLDE பிஜப்பூரில் இருக்கிறது
ராணாவின் மகனுக்கு இலவச சிகிச்சை பாராமரிப்பு அளிக்க BLDE பல்கலைக் கழகம் ஒப்புக்கொள்ள மதம் மாறும் எண்ணத்தை கைவிட்டு கர்நாடகா திரும்பி விட்டார் ராணா ..வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் எத்தனை ராணாக்களோ ....

வேலூர் சிஎம்சி மருத்துவ மனையில் கோவிட் சிகிச்சைக்கு 20 லட்சம் கேட்ட அராஜகம் முன்பே கண்டோம்.
 https://www.newindianexpress.com/states/karnataka/2022/mar/28/hospital-offers-help-family-drops-conversion-plan-2434905.html

Hospital offers help, family drops conversion plan

A Hindu family was reportedly prevented from converting to Christianity after BLDE Hospital extended help for the treatment of their three-year-old son suffering from Thalassemi

Published: 28th March 2022 06:18 AM  |   

The 3-year-old being treated for thalassemia free of cost at BLDE Hosp in Vijayapura . 

Express News Service

VIJAYAPURA:  A Hindu family was reportedly prevented from converting to Christianity after BLDE Hospital extended help for the treatment of their three-year-old son suffering from Thalassemia.

Iranna Nagur (34), an employee of a dhaba (hotel) and a resident of Basavana Bagewadi, was struggling to provide proper medical treatment to his only son because of poor financial conditions. He has already spent over Rs 3 lakh for the treatment of his son.

He even toured most of the cities in South India in search of better medical treatment for his ailing son. However, a hospital in Vellore of Tamil Nadu run by a Christian Missionary reportedly had assured of helping him on certain conditions, including offering prayers at church for at least two months.

Speaking to The New Indian Express, Iranna pointed out, “I was exhausted as I could not get any financial support from anywhere for the treatment of my son. I used to earn Rs 12,000 per month but I was forced to spend nearly half of the earnings for the medical treatment of my son..”

“When I had been to the hospital in Vellore, they promised me of making all the arrangements, including Rs 10 lakh for the bone marrow surgery of my son with the condition of offering daily prayers at church.”

“The talks were also held about the conversion to Christianity. I was determined to accept Jesus because the hospital authorities had promised to take care of all the medical expenses of my son,” detailed Iranna who has three children including two daughters.  

The family has now dropped the plans of converting to Christianity after Congress MLA M B Patil, who is also the chairman of BLDE Association, came to know about the family’s plight and directed the officials of BLDE Hospital to provide treatment for free.

Wednesday, March 30, 2022

நாகூர் தர்கா நிர்வாகம் நீதிமன்ற ஆணையரிடம் இருந்து வக்பு போர்டுக்கு - உயர்நீதிமன்றம்

 நாகூர் தர்கா நிர்வாகம் நீதிமன்ற ஆணையரிடம் இருந்து வக்பு போர்டுக்கு - உயரிநீதிமன்றம்.





Most big Hindu temples are admisistered by Fit persons in the same way illegally

//2017&ம் ஆண்டுமுதல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
 4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. //


வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் நாகூர் தர்கா