Wednesday, March 30, 2022

நாகூர் தர்கா நிர்வாகம் நீதிமன்ற ஆணையரிடம் இருந்து வக்பு போர்டுக்கு - உயர்நீதிமன்றம்

 நாகூர் தர்கா நிர்வாகம் நீதிமன்ற ஆணையரிடம் இருந்து வக்பு போர்டுக்கு - உயரிநீதிமன்றம்.





Most big Hindu temples are admisistered by Fit persons in the same way illegally

//2017&ம் ஆண்டுமுதல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
 4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. //


வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் நாகூர் தர்கா


No comments:

Post a Comment