Friday, March 31, 2023

ஐ... ஔ.. சிதைக்கும் தமிழ் பகைவர்கள்

 ஐயா என்பதை அய்யா என்று எழுதலாமா ?

==================================
ஐகாரம் நெடில் எழுத்தாகும் . அது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் . ஐ என்ற எழுத்தைத் தனியாக உச்சாிக்கும்போது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் . ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும்போது ஆசிாியா் ,
அ , ஆ...
இ , ஈ.....
உ , ஊ....
எ , ஏ....
ஐ......
ஒ , ஓ....
ஔ.....
என்று ஆ , ஈ ,ஊ , ஏ , ஐ , ஓ ,ஔ ஆகிய ஏழு எழுத்துக்களையும் நீட்டி ஒலிப்பாா் . எனவே
இவ்வெழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரையாகும்.
மாத்திரை என்றால் என்ன ?
=========================
கண் இமைக்கும் அல்லது கை நொடிக்கும் கால அளவையே இலக்கண நூலாா் மாத்திரை என்று குறிப்பிடுவா் .
தொல்காப்பியத்தில் .....
=====================
அகர இகரம் ஐகாரமாகும் .
அகர உகரம் ஔகாரமாகும் .
என்பன தொல்காப்பிய நூற்பாக்களாகும் .
இவை எழுத்துப் போலி பற்றி வந்தவை . தொல்காப்பியா் போலியாக வழங்கும் எழுத்துக்கள் பற்றி , நிரல்பட கூறுமிடத்தில்
இவை உள்ளன . இதன் பொருள்
அஇ சோ்ந்து ஒலித்தால் ஐ என்ற ஓசை வரும் .
அஉ சோ்ந்து ஒலித்தால் ஔ என்ற ஓசை வரும் .
நீக்கி விட்டால் என்ன ?
=====================
அஇ > ஐ
அஉ> ஔ
என்றால் , ஐ , ஔ ஆகிய இரண்டு எழுத்துக்களையும் , தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்கி விடலாமே என்று சிலா் வாதிடுவா் .
நீக்கி விட்டால் என்ன நடக்கும் ?
தை > தய்
கை > கய்
பை > பய்
மை > மய்
வை > வய்
ஐப்பசி > அய்ப்பசி
ஐம்பது > அய்ம்பது
வையகம் > வய்யகம்
கைது > கய்து
தையல் > தய்யல்
கலைஞா் > கலய்ஞா்
வளையல் > வலய்யல்
மனைவி > மனய்வி
தலை > தலய்
பனை > பனய்
பூனை > பூனய்
என்று எழுத வேண்டி வரும் . மேலும்
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் .
என்ற குறளில் வருகின்ற
கைவேல் > கய்வேல்
என்று திருத்த வேண்டி வரும் .
ஐயுணா்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணா்வு இல்லா தவா்க்கு .
என்ற குறளில் வருகின்ற
ஐயுணா்வு > அய்யுணா்வு
என்று திருத்த வேண்டி வரும் .
இவையெல்லாம் பெருங் குழப்பத்திற்கு வித்திடும் .
ஐ - தனிப் பொருள் கொண்ட எழுத்து
==================================
ஆ = பசு
ஈ = பறக்கின்ற ஒரு பூச்சி
ஊ = ஊன்
ஏ = உயா்வு , பெருமை
இதுபோல ஐ என்ற எழுத்துக்கு
வியப்பு , அழகு , மேன்மை , நுண்மை ,கோழை , தலைவன் , கணவன் , அரசன் , மூத்தோன் , ஆசான் , தந்தை ,கடவுள் , ஐந்து , ஐயம் என்றெல்லாம் பொருளுண்டு . மேலும் ஐ - இரண்டாம் வேற்றுமை உருபாகும் . அது இடைச்சொல்லும் கூட .
எனவே ஐ என்ற எழுத்தை நீக்க முடியாது .
ஔ என்னும் எழுத்து
=====================
இதுவும் இரண்டு மாத்திரை அளவு கொண்ட நெட்டெழுத்தாகும் . இது மொழிக்கு முதலில் மட்டுமே வரக்கூடிய எழுத்தாகும் . மொழிக்கு இடையிலும் , இறுதியிலும் வராது .
ஔவையாா் > அவ்வையாா்
வெளவால் > வவ்வால்
செளகாியம் > சவுகாியம்
என்று சிலா் எழுதுவதைக் காணலாம் .
ஆனாலும் கெளாி என்ற பெயரை யாரும் கவுாி என்று எழுதுவதில்லை .
ஐயா என்ற சொல்லை அய்யா என்று
எழுதினால் அது போலி .
ஔவையாா் என்ற சொல்லை அவ்வையாா் என்று எழுதினால் அது போலி .
கவாிங் நகைகள் , சொக்கத் தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளைப் போலவே
தோற்றத்தில் ஒத்திருக்கும் . ஆனாலும் போலி , போலிதான் ; உண்மை , உண்மைதான் .

ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணத்திற்காக டீல் பேசிக் கொண்டு இந்தியாவின் மீது வெறுப்பு வளர்க்க கிறிஸ்தவர் போராட்டம்

இந்தியாவின் மீது இருந்த வெறுப்பின் காரணமாக நடத்தப்பட்ட #ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களை தூண்டிவிட்டு 13 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தது கிறித்துவர்கள் தான்..

கிறிஸ்தவர்கள் இங்கு ஒரு முகம் காட்டிக்கொண்டு, அங்கு ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணத்திற்காக டீல் பேசினார்கள்.."

உண்மையை உடைத்த முன்னாள் போராளி..
இதில் ஒரு சுவாரசியம்

என்னவென்றால் பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் இருவருமே கிறிஸ்தவர்கள்..


ஓலைச்சுவடியும் பூர்ஜ் மரப்பட்டை சுவடிகளும்

இந்தியாவின் அனைத்து மொழிகளும் முதலில் எழுதியது பிராமி எழுத்துக்களில்.
பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். அசோகர் கல்வெட்டில் எழுதும் பொழுது செய்யுள் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதாமல் அதன் வெகுஜன பேச்சு மொழி வழக்கு பிராகிருதத்தில் எழுதினார்
தமிழகத்தில் பனை ஓலையில் இலக்கியத்தை எழுதி பாதுகாத்தனர் அதற்கு முன்பு கற்க பானை ஓட்டில் எழுதியதை நாம் கீழடி, கொடுமணல், இலங்கையில் கண்டோம்
வடஇந்தியாவில் இமயமலை அருகே விளையும் பூர்ஜ் (Himalayan Birch) மரப்பட்டையில் எழுதும் பழக்கம் இருந்ததனால் அதை அதில் கற்க எழுதியவை அடுப்பில் விட அழிந்து போய் இருக்க வேண்டும் இலக்கியம் 1500 வருட பழைய மர பட்டை சுவடிகள் நமக்கு நம்மிடம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
ஓலைச்சுவடிகள் 300 வருடங்கள் தான் தாங்கும் அதுவும் கூட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்து அதை முறையான பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு செய்ய வேண்டும்.
All reactions:
Venugopalan Sankaran, Raj Sibi and 19 others

தமிழ் பிராமி, வட்டெழுத்து & தமிழ் எழுத்து எல்லாமே அடிப்படையில் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கிய பிராமியைத் தழுவியதால் குறில் "எ- ஒ" எழுத்துகள் கிடையாது. தொல்காப்பிய சூத்திரமும் நெடில் ஏ & ஓ ஒலிக்கான எழுத்து மீது புள்ளி வைத்தால் குறில் எனவும், கது புள்ளி மருங்கியல் எனாறது. வீரமாமுனி எனும் ஜோசப் பெஸ்கி பாதிரி 17ம் நூற்றாண்டு சீர்திருத்தம் வரை இத்த நிலை.
தமிழுக்கு என தனி சிறப்பு மெய் எழுத்துகள் ".ழ ற & ன" மூன்றும் இறுதியில் வைக்கப் பட்டன
 https://en.wikipedia.org/wiki/Birch_bark_manuscript

1. மொழிவடிவம் இத்தனை ஒற்றுமையிருக்கும் போது, அவை ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் விலகி இருப்பது வியப்பாக இருக்கிறது.

2. நெட்டெழுத்துகள், தென்னிந்தியாவுக்கு வரும்போது, வரிவடிவங்கள் முழுமையான வட்டெழுத்தாக மாறுவதைக் காணலாம்.

3. குறிப்பாக ஆந்திராவை விட்டு தூரச் செல்லும் போது, வட்டெழுத்துகள், நெட்டெழுத்துகளாக மாறுகின்றன.

4. இம்முறை மாற்றும், எழுதப்படும் மேற்பரப்பு, மற்றும் அந்த திடப்பொருளின் / ஊடகத்தின் தன்மையினால் (கல், மரப்பட்டை, ஓலைச்சுவடி முதலியன) மாறுகின்றன என்கின்றனர்.

5. எப்படியாகிலும், இவ்வரிவடிவங்களில் மூலம் ஒன்று என இருந்திருக்க வேண்டும், பேசும் மொழிகள் மாறியிருக்கலாம்.

6. பொதுவாக, இந்தியாவிலிருந்து தூரத்தில் இருக்கும் நாடுகளில் தான் நெட்டெழுத்து வரிவடிவங்கள் காணப்படுகின்றன.

7. ஆனால், எழுதும் மக்களிடையே ஏதோ சம்பந்தம், தொடர்பு, இணைப்பு இருந்திருக்க வேண்டும்.

8. தென்கிழக்கு ஆசியா நாடுகளிடம் தென்னிந்தியர் வாணிக ரீதியில் தொடர்பு கொண்டிருந்தனர் அல்லது ஒரு காலத்தில் அப்பகுதிகளில் இருந்தவர்கள் எல்லோருமே, ஒரே மக்கள் தாம் எனலாம்.

9. அதாவது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலிய மூலங்கள் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

10. பிறகு தோன்றிய காரணங்களால், காரணிகளால் அவை உள்ள மக்களின் மீது திணிக்கப்பட்ட போது, வெளிப்படையாக இவை மாறினாலும், உள்ளே அந்த பழைய வேர்களைக் காணப்படுகிறது.

பிராமி எழுத்துக்கள் பானை ஓடு அமர்நாத் ராமகிருஷ்ணா அடித்து விடுவதும்

இந்தியாவின்  அனைத்து மொழிகளும் முதலில் எழுதியது பிராமி எழுத்துக்களில். 

 
பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கப்பட்டது ஆகும்  அசோகர் கல்வெட்டில் எழுதும் பொழுது செய்யுள் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதாமல் அதன் வெகுஜன பேச்சு மொழி வழக்கு பிராகிருதத்தில் எழுதினார்

வட இந்தியாவில் இமயமலை அருகே விளையும் பூர்ஜ் (Himalayan Birch) என்ற மரப்பட்டையில் எழுதும் பழக்கம் இருந்ததனால் அதை அதில் முதலில் எழுதிப் பார்த்துவிட்டு அவற்றை அடுப்பில் விட  அழிந்து போய் இருக்க வேண்டும் ஆனால் 1500 வருட பழைய மர பட்டை சுவடிகள் நமக்கு நம்மிடம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

இங்கே தமிழகத்தில் நாம் பனை ஓலையில்  இலக்கியத்தை எழுதி பாதுகாத்தனர்  அதற்கு முன்பு பானை ஓட்டில் எழுதியதை நாம் கீழடி, கொடுமணல், இலங்கையில் கண்டோம்

 ஓலைச்சுவடிகள் 300 வருடங்கள் தான் தாங்கும் அதுவும் கூட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்து அதை  முறையான பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

https://en.wikipedia.org/wiki/Birch_bark_manuscript

தமிழ் பிராமி, வட்டெழுத்து & தமிழ் எழுத்து எல்லாமே அடிப்படையில் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கிய பிராமியைத் தழுவியதால் குறில் "எ- ஒ" எழுத்துகள் கிடையாது. தொல்காப்பிய சூத்திரமும் நெடில் ஏ & ஓ ஒலிக்கான எழுத்து மீது புள்ளி வைத்தால் குறில் எனவும், கது புள்ளி மருங்கியல் எனாறது. வீரமாமுனி எனும் ஜோசப் பெஸ்கி பாதிரி 17ம் நூற்றாண்டு சீர்திருத்தம் வரை இத்த நிலை.