Thursday, October 3, 2024

வேங்கைவயலை தொடர்ந்து காஞ்சிபுரம் திருவந்தார் அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதால் பரபரப்பு

 வேங்கைவயலை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி... காஞ்சிபுரம்  திருவந்தார் அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப் பட்டதால் பரபரப்பு




காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவந்தார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர் 

  • News18 TamilKanchipuram,Tamil Nadu   Updated : 
Published By :salanraj 

உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவந்தார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரையே மாணவர்கள் அருந்தி வருகின்றனர். அவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கவும் இந்த நீரே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

https://tamil.news18.com/kancheepuram/human-feces-found-in-water-tank-in-kanchipuram-thiruvandar-village-school-1241057.html 

https://www.youtube.com/watch?v=32HYZpPE7-0

No comments:

Post a Comment

Trichy St Philomena’s girls higher secondary school 28 Students Hospitalised after eating Hostel food -

Trichy St Philomena’s girls higher secondary school 28 Students were taken to a private hospital for suspected food poisoning after allegedl...