திருக்குறள் 43- தமிழர் மெய்யியல் - சனாதன நெறிப்ப்ப்ப்படி முன்னோர் வழிபாட்டை முக்கியமாகக் கூறுவார். புறநானூறு 9ம் பாடல் எதிரி நாட்டில் நுழைந்த உடன் பாண்டியன் - குழந்தைகள், பெண்கள், பசுக்கள், அந்தணர், மூத்தோர் கடன் செய்ய வேண்டிய முதல் புதல்வர்களை நான் கோல விரும்பவில்லை வெளியேறுங்கள் என அறிவிப்பானாம்.
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
சிலப்பதிகாரக் காப்பியம் "மதுரை தீக்கிரையான நாள்" -பேரறிஞர் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.
மதுரை தீக்கிரையான நாள் ஆடி வெள்ளிக்கிழமை நாளானது, ஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு. எல். டி. சாமிக்கண்ணு பி...
No comments:
Post a Comment