திருக்குறள் 43- தமிழர் மெய்யியல் - சனாதன நெறிப்ப்ப்ப்படி முன்னோர் வழிபாட்டை முக்கியமாகக் கூறுவார். புறநானூறு 9ம் பாடல் எதிரி நாட்டில் நுழைந்த உடன் பாண்டியன் - குழந்தைகள், பெண்கள், பசுக்கள், அந்தணர், மூத்தோர் கடன் செய்ய வேண்டிய முதல் புதல்வர்களை நான் கோல விரும்பவில்லை வெளியேறுங்கள் என அறிவிப்பானாம்.
No comments:
Post a Comment