கேரளா வந்திருந்த ராகுல் காந்தியிடம் இந்தியில் கேள்வி கேட்டு பங்கம் செய்த சிறுவன்.
சிறுவன்: கேரளா வளர்ச்சி அடைந்திருக்கிறது, ஆனால் மேற்கு வங்காளம் ஏன் இவ்வளவு 'மோசமான' நிலையில் உள்ளது?
ராகுல்: 


மம்தா ஆட்சியின் கீழ் வங்காளத்தின் மோசமான நிலை குறித்து காங்கிரஸால் பேச முடியவில்லை, ஆனால் இந்தி பேசியதற்காக அந்தச் சிறுவனைத் மிரட்டினார்கள்:-
அதற்கு அந்தச் சிறுவன்.. "நான் இந்தி தெரிந்த ராகுல் காந்தியிடம் தான் கேள்வி கேட்டேன், மலையாளம் தெரிந்தவர்களிடம் இல்லை". ராகுல் அப்போதும் பதில் சொல்லவில்லை
No comments:
Post a Comment