Sunday, June 7, 2026

திருப்பரங்குன்றம் முருகன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் ஹைகோர்ட் ஆணை ஏற்காது தவெக- அமைச்சர் மீது அவமதீபு வழக்கு

 திருப்பரங்குன்றம் முருகன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் ஹைகோர்ட் ஆணை ஏற்காது தவெக- அமைச்சர் மீது அவமதீபு வழக்கு

1920களில் வந்த ஒரு தீர்ப்பினால் தெளிவாக நாயக்கர் கால மோட்ச தீபம் ஏற்றுவது என உள்ளத் தூணில் முருகர் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது அகநானூறு கூறும் தமிழர் மரபை இழிவு செய்வது ஆகும்.  
1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .

அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் .




No comments:

Post a Comment