Friday, July 10, 2026

தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைகழக அந்தஸ்து பெறும் திமுக - தமிழர் வேதனை

யூஜிசி சட்டத்தில் இருக்கும் ஒரு இடைவெளியை பயன்படுத்தி எப்படி நிகர்பல்கலைகழக அந்தஸ்து தம் கல்லூரிகளுக்கு எப்படி பெற்றார் என்பதை வாசிக்கும்போது இந்த சிஸ்டம் எத்தனை பவர்லெஸ்ஸாக இருக்கிறது என்பது புரியும். தடையில்லா சான்றிதழை 60 நாட்கள் கழித்து கொடுத்து பின் திரும்ப பெற்றிருக்கிறது அண்ணா பல்கலைக்கழகமும், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகமும். அதை காரணம் காட்டி யூஜிசி அனுமதி அளிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகமும், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகமும் 60 நாட்களுக்குள் முடிவெடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்றிருக்கிறார். நியாமாக அண்ணா பல்கலைக்கழகமும், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகமும் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் அல்லது இடையீடு செய்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. ஏனென்றால் சட்ட அமைச்சரே ரகுபதி தான்.
60 நாட்களுக்குள் மாநில அரசு முடிவெடுக்கவில்லையென்றால் அனுமதி அளித்ததாக அர்த்தம் என்கிற சட்டப்பிரிவை பயன்படுத்தியே அத்தனை கல்விநிலையங்களும் அனுமதி பெற்றுவருகின்றன.


 

No comments:

Post a Comment

தமிழர் - இறைவன் கோவில் (கரூர்) நிலங்கள் உரிமையைப் பறிக்கும் தவெக அரசு ஆணை

 தமிழர் - இறைவன் கோவில் (கரூர்) நிலங்கள் உரிமையைப் பரிக்கும் தவெக அரசு ஆணை கோயில்  இறைவனுக்கு சொந்தமான இனாம் 13 லட்சம் ஏக்கர் நிலங்களை மீட்ப...