Wednesday, August 26, 2026

'சுதேச வாசகம்' -1954 ல் மாணவர்களால் பயிலப் பட்ட ள்ளி பாடத்திட்டத்தில் இருந்த புத்தகம்

இந்த 'சுதேச வாசகம்' என்பது 1950 களுக்கு மேல் அரசால் அங்கிகரிக்கப்பட்டு பள்ளி பாடத்திட்டத்தில் இருந்த புத்தகம்.இதில் முதல் புத்தகம் 1954 ல் மாணவர்களால் பயிலப்பட்டது. அதிலிருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை கவனியுங்கள். திருநீற்றுப்பட்டை, ருத்ராட்சம்,முத்திரை என எல்லாம் உள்ளது.

அதே போல இன்னொரு புத்தகத்தின் அட்டையை கவனியுங்கள் வ.உ.சி - வள்ளுவர் - பாரதி - ஔவையார் படம் உள்ளது.எல்லோர் நெற்றியிலும் பொட்டு,திருநீறு உள்ளது.கீழே கோவில் கோபுரம் உள்ளது.இதையே இன்று பதிப்பித்தால் சங்கி என்பார்கள்.நம் கலாச்சாரம்,வரலாறு எப்படி உருமாற்றப்பட்டுள்ளது என்பதற்கு உதாரணம் இது. 
https://www.facebook.com/photo/?fbid=3315284918549574&set=pcb.3315284981882901

No comments:

Post a Comment

ஜேப்பியார் எஜுகேஷனல் டிரஸ்ட் செம்மஞ்சேரி 91.04 ஏக்கர் அரசு நில ஆக்கிரமிப்பு -மீட்குமா

Jeppiaar Educational Trust v. The Secretary To Government (மெட்ராஸ் உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு - Writ Appeal No. 3094 of 2003, தீர்...