Friday, December 31, 2021

மகன்கள் பைபிள் கதை வணக்க மதம் மாறிட இறைவன் கோவிலுக்கு சொத்தை தந்தார்

மதம் மாறியபிள்ளைகள் தந்தை செய்த அதிரடி காரியம்! 2 கோடி ரூபாய் சொத்து முருகன் கோவிலுக்கு!

பிள்ளைகள் மதம் மாறியதால் தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக எழுதி வைத்துள்ள்ளார் முருகன் பக்தர் மு.வேலாயுதம். இது குறித்து அவர் தெரிவித்தது எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.3 பேரும் அரசுப்பணியில் நன்றாகவே உள்ளனர். 3 பேருக்கும் திருமணமும் ஆகி விட்டது. காதல் திருமணத்திற்காக 3 பிள்ளைகளும் மதம் மாறியதால் நானும் என் மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். என மனைவி இறந்துவிட்டார் இதனால் மனம் வருத்தமடைந்து எனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமிக்கு எனது 2 கோடி ரூபாய் சொத்தினை தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கியுள்ளேன்.

நான் நன்கொடையாக வழங்கிய இச்சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.
 நானும் என் மனைவியும் தற்போது அந்த சொத்தில் ஒரு பகுதியில் குடியிருந்து வந்தோம் மனைவி மரணமடைந்து விட்டதனால்மீதப்பகுதியை அதாவது 2 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தை காணிக்கையாக கொடுத்துள்ளோம்.
 
 மேலும் நான் பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அவர்கள் மதம் மாறியது தான் பிடிக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

தமிழக உள்துறை அதிகாரி சாஹீரா பானு மீது DVAC வருமானத்திற்கு அதிக சொத்து வழக்கு பதித்தது மகன் சையத் முகமது கரீமுல்லா ரூ.8.5 கோடி தங்கம் கடத்தல்,

மகனின் தங்கக் கடத்தலுடன் தொடர்புடைய டிஏ வழக்கில் உள்துறை அதிகாரி மீது டிவிஏசி வழக்குப் பதிவு செய்துள்ளது சுங்க விசாரணையில் குற்றம் சாட்டப்பட...