Wednesday, December 22, 2021

திருக்குறளை சிறுமை செய்ய இன்னொரு திராவிடியார்

திருவள்ளுவர் மிகத்தெளிவாக இந்த உலகம் பிரம்மம் எனும் இறைமையில் இருந்து தொடங்குகிறது. நிறைமொழி மாந்தர் அந்தணர் கொடுத்த மறைகள் மூலமாக இறைமை புகழ் புரிந்து தன் தலையால் வணங்காதவர் தலையிலுள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார்
திருக்குறளை சிறுமை செய்த சி.இலக்குவனார் வழியில் தெய்வ நாயகம், ஜான் சாமுவேல், மோகனராசு போலே இன்னொரு திராவிடியார் போலும்

No comments:

Post a Comment

குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

  குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு! சென்னை அடுத்த குன்றத்துாரில...