Wednesday, December 22, 2021

திருக்குறளை சிறுமை செய்ய இன்னொரு திராவிடியார்

திருவள்ளுவர் மிகத்தெளிவாக இந்த உலகம் பிரம்மம் எனும் இறைமையில் இருந்து தொடங்குகிறது. நிறைமொழி மாந்தர் அந்தணர் கொடுத்த மறைகள் மூலமாக இறைமை புகழ் புரிந்து தன் தலையால் வணங்காதவர் தலையிலுள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார்
திருக்குறளை சிறுமை செய்த சி.இலக்குவனார் வழியில் தெய்வ நாயகம், ஜான் சாமுவேல், மோகனராசு போலே இன்னொரு திராவிடியார் போலும்

No comments:

Post a Comment

UPI மூலமாக பணம் கொள்ளை- மீட்ட சோக கதை- நமக்கு பாடம்

  2 வாரத்துக்கு முன்பு என்னோட Priyadharshini Gopal வங்கிகணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டு என்னுடைய பணம் ரூ.7800 UPI மூலமாக எட...