Thursday, December 2, 2021

முகநூல் பேஸ்புக் உள்ளே பெண்கள் சேர்ந்தால் அல்லாஹ் நரகம் தானாம் -பைபிள் வசனம் போலே தானோ

1 கொரி 14:34 ர்ச் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. 35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ர்ச் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.

No comments:

Post a Comment