Monday, February 2, 2026

நீதிபதி வள்ளுவரின் 1330 திருக்குறளை கற்றும் இப்படி தவறாக உளறுவது தலைப்பில் வருவதற்கா?

 மதிப்பு மிக்க நீதிபதியாக இருந்தாலும் வள்ளுவரின் 1330 திருக்குறளை முழுமையாக கற்றும் இப்படி தவறாக உளறுவது செய்திகளில் தலைப்பில் வருவதற்கா?
நல்ல நாடு என்பதற்கு: பார்ப்பனரின் வேதங்களுக்கும். அதனின் தர்ம சாஸ்திரங்களுக்கும் அடிப்படையாக அரசன் செங்கோல் இருக்க வேண்டும்.

திருக்குறளில் உள்ள யாப்பு, புதிய சொற்கள், இலக்கண மாற்றம் அடிப்படையில் வள்ளுவம் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் தமிழ் சமணர் மணக்குடவர் உரையின் மூலமாகவே நாம் ஆராய்வோம்


யுவர் ஆனர் என்ற ஆங்கில வார்த்தை இல்லாமல் நீதிமன்றம் நடைபெறுமா
நீதிமன்றத்தில் தமிழில் தான் வழக்கு ஆடுகிறீர்களா?
சட்ட புத்தகங்கள் தமிழில் இருக்கிறதா?
குறைந்த பட்சம் பாமர மக்களுக்கு கொடுக்கப்படும் தீர்ப்பு நகலாவது தமிழில் இருக்கிறதா?
தமிழன் முறைப்படி ஆடையாவது அணிகிறீர்களா
அப்புறம் என்ன கூந்தலுக்கு டுமிழ் பெருமை.
சட்ட நூல்களை தமிழிலும், வழக்காடு மொழியை தமிழுக்கும் கொண்டு வந்த பிறகு தமிழ் பெருமை பேசுங்கள்.
செம்மொழி என்று பீற்ற தெரிகிறது. நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் அளவுக்கு தகுதி இல்லாத மொழியா தமிழ்.
அப்புறம் ஆனந்த் என்ற பெயரே வடமொழிதான் என்பது உமக்கு தெரியுமா யுவர் ஆனர்.

1 comment:

  1. இவர் மொழித் திணிப்பைத்தான் சொல்லி இருக்கிறார். இங்கே எந்த மொழி யார் மீது எப்படி திணிக்கப்பட்டது.; புதியக் கல்விக் கொள்கையில் கூட தேவைப்பட்டால் 3 மொழியாக இந்தியாவில் உள்ள 16 மொழிகளில் ஒன்றை கற்கலாம் என்பதே.

    ReplyDelete

Boy Irrefular to madrasa chained

Boy Irrefular to madrasa  chained  Another Old Incident https://www.deccanherald.com/india/slow-learner-boy-chained-madrasa-2365081