Friday, February 27, 2026

சட்டவிரோத கிறிஸ்தவ சர்ச் கட்டுமான பணிகளை நிறுத்திட உத்தரவு- திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள தெற்குஏறாந்தை

சட்டவிரோத சர்ச் கட்டுமான பணிகளை நிறுத்திட உத்தரவு..

ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றது!!

நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள தெற்குஏறாந்தை கிராமத்தில், இந்துக்கள் முழு பெரும்பான்மையாக உள்ள நிலையில், சட்டவிரோத கிறிஸ்தவ சர்ச் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி..

வருவாய்துறை உத்தரவில் காவல்துறை பாதுகாப்போடு சர்ச் கட்டுமானம் துவக்கியதை கண்டித்து, ஊர் பொதுமக்களோடு இந்துமுன்னணி நிர்வாகிகள் இணைந்து போராடினர்..

இந்நிலையில் சர்ச் கட்டுமான பணிகளை நிறுத்திட ஊராட்சி மன்ற செயலர் அறிவிப்பு வழங்கியுள்ளார்.

இதனால் சர்ச் கட்டுமான பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கையை இந்து முன்னணி வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒன்றுபட்ட இந்து சக்திக்கு கிடைத்த வெற்றி!!

 

No comments:

Post a Comment

TATA Sons must go public as per RBI Rules