Friday, February 27, 2026

இரண்டு வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்து கொன்ற திமுக ஈவெரா தொண்டர்

இரண்டு வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்து கொன்றவன் திமுக கட்சிக்காரன் 
கட்டிட வேலை செய்து வந்த 24 வயது பெண்ணுக்கு இரண்டு வயது குழந்தை. கணவனை விட்டுப் பிரிந்தவர், பெரியநாயகம் என்பவனோடு உறவில் இருந்திருக்கிறார். தன்னை நம்பி வாழ வந்த அந்தப் பெண்ணின் குழந்தையை இவன் வல்லுறவு செய்ததில், இரத்தப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் இறந்திருக்கிறது அந்தப் பிஞ்சு.

தன்னை நம்பி வந்த பெண்ணின் குழந்தை மேல் கை வைக்க எப்படி மனம் வருமோ?

உண்மையான உடல் போலவே சிலிக்கானில் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவ்வளவு வெறி இருந்தால் இந்த உயிரினங்கள் அப்படி ஏதாவது வாங்கிக்கொண்டு தொலையலாமே

No comments:

Post a Comment

TATA Sons must go public as per RBI Rules