பாப்பாநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இடைக்கால பிணையில் வெளியே வந்த திமுகவை சேர்ந்த கவிதாசன் தலைமறைவாகி உள்ளார். கவிதாசனை உடனே கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர், உள்துறை செயலர், DGP உள்ளிட்டோருக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மனு அனுப்பியுள்ளது.


No comments:
Post a Comment