Friday, February 27, 2026

பாப்பாநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை - திமுக கவிதாசன் (பிணையில் வெளியே வந்த) தலைமறைவு

 பாப்பாநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இடைக்கால பிணையில் வெளியே வந்த திமுகவை சேர்ந்த கவிதாசன் தலைமறைவாகி உள்ளார். கவிதாசனை உடனே கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர், உள்துறை செயலர், DGP உள்ளிட்டோருக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மனு அனுப்பியுள்ளது.

 

https://x.com/chnmharish/status/2027489281317752863  

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறுவன் உட்பட 4 பேர் கைது

https://www.hindutamil.in/news/crime/1295356-4-including-minor-boy-arrested-in-rape-case.html

No comments:

Post a Comment

TATA Sons must go public as per RBI Rules