பாப்பாநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இடைக்கால பிணையில் வெளியே வந்த திமுகவை சேர்ந்த கவிதாசன் தலைமறைவாகி உள்ளார். கவிதாசனை உடனே கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர், உள்துறை செயலர், DGP உள்ளிட்டோருக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மனு அனுப்பியுள்ளது.
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு: திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
கரூர் வழக்கு: முதல்வர் விஜய்க்கு எதிராக இடையீட்டு மனு தாக்கல் செய்த திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு புதுடெல்லி: கரூரில் கூட்ட நெர...


No comments:
Post a Comment