தஹாவூர் ஹுசைன் ராணா தற்போது இந்தியாவில் காவலில் உள்ளான், ......

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப் பட்டு, அமெரிக்க சிறையில் இருந்து, இப்பொழுது, இந்தியாவிற்கு நாடு கடத்தப் பட்டுள்ளான்.........
குண்டு வெடிப்பில் பங்கு வகித்ததற்கான வழக்கில் விசாரணைக்காக காத்திருக்கிறான்......
ஒட்டாவா: 26/11 ( நவ.26, 2008) மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ஹுசைன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.....
கார்னியின் இந்திய வருகைக்கு முன்னதாக ... தஹாவூர் ரானாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா அவ்வாறு செய்யவுள்ளது
No comments:
Post a Comment