Sunday, March 8, 2026

சேரன் செங்குட்டுவன் -(பொஆ.188- 244) சங்க கால சேர அரசர்கள் காலம்.

சங்க கால சேர அரசர்கள்; செங்குட்டுவன் (பொஆ.188- 244) காலம் பின்பு 10 தலைமுறை சேர மன்னர் ஆண்டதும் உளாளது. 2025 Wiki
As seen of On 9.03.2026
https://en.wikipedia.org/wiki/Uthiyan_Cheralathan

 
 புறநானூறு -395 பாடிய சங்க காலப் புலவர்‌ மதுரை நக்கீரர், பொஆ 3ம் நூற்றாண்டு இறுதியில் (அல்லது 4ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்..
புறம் பாடலில் சோழ மன்னனாக தித்தன் இருந்த போது - உறையூர் கிழக்கில் திருப்பிடவூரில் வாழ்ந்த செல்வந்தர் - பவருக்கும் உதவி அறம் செய்வதில் பெயர் பெற்ற சாத்தன் என்ற வணிகர் வீட்டில் தனக்கு தரப்பட்ட அன்பு தானம் பற்றிய பாடி உள்ளார்.
 



இந்த வணிகர் சாத்தன் வாழ்ந்த காலம் என்பது மற்கலி கோஸர் எனும் அம்மண தீவீர துறவு ஆஜிவக நிறுவனர் காலத்திற்கு 7-8 நூற்றாண்டு பின்னர்
இந்த ந்க்கீரர் சிலம்பு அரசர் சம காலத்தவர் என்கிறது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வலை.
பதிற்றுப்பத்து 5ம் பத்து மற்றும் சிலம்பு கூறும் சேர மன்னர் சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ.188- 243 என்பது புகலூர் கல்வெட்டு உறுதி செய்து உள்ளது.




 

No comments:

Post a Comment

டிசி அதிவீரப்பாண்டியன் காம இச்சைக்கு வரவில்லை என என் குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்ற கமிஷனர் அருண் மீது முறையான நடவடிக்கை -Kayalvizhj Kayalvizhi

  பிரமிளா என்ற மூதேவி செய்த வேலை அனைத்திற்கும் பின்னால் கமிஷனர் அருண் செயல்பாடுகள் உள்ளது கமிஷனர் அருண் சப்போர்ட்டில் சமூக வலைதளங்களில் ஆபாச...